சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!!

Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! தமிழ் மாதத்தில் முதல் மாதமாக உள்ள சித்திரை சுப மாதம் ஆகும்.கடந்த ஞாயிறு அன்று தான் இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கியதும்.இந்நிலையில் சித்திரை மாதத்தில் வரக் கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு இந்த பூஜை செய்தால் நிச்சயம் பண விஷயத்தில் கஷ்டம் ஏற்படாது. இன்று சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.இந்த நாளில் மாலை … Read more

கண் திருஷ்டியை ஒழிக்கும் மந்திர மூட்டை!! இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

If you do this you will definitely get good results!!

கண் திருஷ்டியை ஒழிக்கும் மந்திர மூட்டை!! இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! குடும்பத்தில் பிரச்சனை,பணப் பிரச்சனை,தொழில் நஷ்டம்,அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுதல் ஆகியவை கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த கண் திருஷ்டியால் வீடு மட்டும் நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் அதிகளவு எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து மீள,மீண்டும் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை … Read more

லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!!

Have you borrowed lakhs? Just do this one remedy to stop it!!

லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!! இன்றைய சூழலில் கடன் வாங்குவது சாதாரண ஒரு விஷயமாக மாறிவிட்டது.கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.யாரும் வேண்டுமென்று கடன் வாங்குவதில்லை.ஏதோ ஒரு சூழ்நிலை அவர்களை கடனிற்குள் தள்ளிவிடுகிறது.எப்படியாக இருந்தால் வாங்கியதை மறுக்க முடியாது. இன்று வட்டி தொழில் தான் சிறப்பாக நடந்து வருகிறது.எந்த நேரத்திலும் கடன் கிடைத்து விடுவதால் ஒரு சிலர் எதை பற்றியும் யோசிக்காமல் கடன் வாங்கி … Read more

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்!

This is a must-try dessert for the Tamil New Year! One mango is enough for this!

தமிழ் புத்தாண்டுக்கு ருசிக்க வேண்டிய இனிப்பு இது! இதற்கு ஒரு மாம்பழம் போதும்! தமிழ் மாதங்களில் முதல் மதமான சித்திரையில் சுவையான மாம்பழ பாயாசம் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மாம்பழம் – ஒன்று 2)வெள்ளை சர்க்கரை – 1/4 கப் 3)காய்ச்சாத பால் – 1/4 கப் 4)ஏலக்காய் – 2 5)திராட்சை – 10 6)முந்திரி – 10 7)நெய் மாம்பழ பாயாசம் செய்வது எப்படி? ஒரு மாம்பழத்தை கொட்டை மற்றும் தோல் நீக்கிவிட்டு … Read more

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!!

If Navadhaniya Aarti is performed, any kind of Khan Trishti will disappear!!

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!! கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு. இன்றைய உலகில் கண் திருஷ்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது.எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது.இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவான்.இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். … Read more

சித்திரை திருநாள் அன்று என்ன செய்யலாம்? எவையெல்லாம் செய்யக் கூடாது?

Tips to remove dandruff from scalp, how to remove dandruff with home remedies, beauty tips

சித்திரை திருநாள் அன்று என்ன செய்யலாம்? எவையெல்லாம் செய்யக் கூடாது? சோபக்கிருது வருடம் முடிந்து சித்திரை முதல் நாளான இன்றுடன் குரோதி வருடம் தொடங்குகிறது. இந்த நன்னாளில் நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் புகுத்திக் கொள்ளுங்கள். பகைமை இன்றி மகிழ்ச்சியாக வாழ ஒருவருக்கு ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுங்கள்.பாயாசம்,பொங்கல் போன்ற இனிப்பான உணவுகள் செய்து சொந்தங்களுக்கு வழங்குங்கள். வீட்டில் இடம் இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த மரக் கன்றுகளை நட்டு பராமரியுங்கள்.இந்த நன்னாளில் என்ன செய்யலாம் … Read more

வினை தீர்க்கும் விநாயகரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்வில் கடன் என்ற சொல் இருக்காது!!

if-you-worship-lord-ganesha-like-this-there-will-be-no-debt-in-your-life

வினை தீர்க்கும் விநாயகரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்வில் கடன் என்ற சொல் இருக்காது!! கடன் இருக்கும் மனிதனால் நிம்மதியாக வாழ முடியாது.கடன் தொகை சிறியதோ,பெரியதோ எதுவாக இருந்தாலும் கடன் தான்.கடன் இல்லாத வாழ்க்கையை வாழத் தான் அனைவரும் ஆசைக் கொள்கிறோம்.ஆனால் ஏதோ ஒரு அவசர செலவிற்காக கடன் வாங்கும் சூழலுக்கு ஆளாகி விடுகிறோம். ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை திருப்பி கொடுப்பதற்குள் ஒரு வழியாகிவிடுவோம்.ஆனால் ஒருசிலருக்கு கடன் அடைக்க வழியே இல்லாமல் இருக்கும்.இவ்வாறு ஏற்பட்டிருக்கும் … Read more

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!!

do-this-kind-of-family-deity-worship-so-that-no-evil-power-can-harm-them

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!! இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படும் நபர்கள் 1000 பேர் இருக்கின்றனர். தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி திரிகின்றனர்.இந்த காலத்தில் எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம்.கூடவே இருந்து நம் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் … Read more

சித்திரை 2024: 12 ராசிகர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது? உங்கள் ராசிக்கு எப்படி இருக்குன்னு செக் பண்ணிக்கோங்க!!

Chitrai 2024: How is this month for 12 zodiac signs? Check your zodiac sign!!

சித்திரை 2024: 12 ராசிகர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது? உங்கள் ராசிக்கு எப்படி இருக்குன்னு செக் பண்ணிக்கோங்க!! தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை வருகின்ற ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமாகிறது.இந்த மாதம் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து சொல்லப்பட்டுள்ளது. 1)மேஷம் சுப காரியங்கள் நிகழும்.பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.உங்களை விடாமல் துரத்தி வரும் பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும். 2)ரிஷபம் உடல் நலக் கோளாறு சரியாகும்.புதிய வாகனம் வாங்கும் நேரம் பிறக்கும்.இந்த சித்திரை … Read more

கடன் தொல்லை? வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும் இந்த மஞ்சள் தீபத்தை போட்டு வந்தால்!!

troubled-by-debt-if-you-put-this-yellow-lamp-you-will-get-the-loan

கடன் தொல்லை? வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும் இந்த மஞ்சள் தீபத்தை போட்டு வந்தால்!! நாளுக்கு நாள் ஏற்றம் காணும் விலைவாசியால் நடுத்தர மக்கள் அன்றாடம் வாழக்கையை நடத்த சிரமப்படுகின்றனர்.சம்பாதிக்கும் பணம் 100 என்றால் செலவு 1000 ரூபாயாக இருக்கிறது.இதனால் பணப் பிரச்சனை ஏற்படுகிறது. எதிர்பாராத செலவுகள் வந்து விட்டால் கடன் வாங்குவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் தான் சாமானியர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை … Read more