கேப்டனாகும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு… பந்துவீச்சாளர் குறித்து முன்னாள் வீரரின் கருத்து
கேப்டனாகும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு… பந்துவீச்சாளர் குறித்து முன்னாள் வீரரின் கருத்து இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டி கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றால் … Read more