திமுக விற்கு அடி மேல் அடி!! 397 கோடி மோசடி.. மீண்டும் ஜெயில் செல்லப்போகும் செந்தில்பாலாஜி!!
DMK: செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்தும் இவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதேசமயம் வழக்கும் செயல்பட்டு வந்ததால் அமைச்சராக இருந்தால் சாட்சியங்கள் கலையக்கூடும் எனக் கூறி இவரது பதவி ராஜினாமா செய்ய நேரிட்டது. இந்நிலையில் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விடப்பட்ட டென்டரில் பண இழப்பீடு செய்துள்ளார். அதாவது 45 ஆயிரத்து 800 ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் … Read more