திமுக விற்கு அடி மேல் அடி!! 397 கோடி மோசடி.. மீண்டும் ஜெயில் செல்லப்போகும் செந்தில்பாலாஜி!!

Step on step for DMK!! 397 crore fraud.. Senthilbalaji will go to jail again!!

DMK: செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்தும் இவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதேசமயம் வழக்கும் செயல்பட்டு வந்ததால் அமைச்சராக இருந்தால் சாட்சியங்கள் கலையக்கூடும் எனக் கூறி இவரது பதவி ராஜினாமா செய்ய நேரிட்டது. இந்நிலையில் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விடப்பட்ட டென்டரில் பண இழப்பீடு செய்துள்ளார். அதாவது 45 ஆயிரத்து 800 ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் … Read more

“விசிக வுக்கு ஆப்பு” திமுக-வுடன் பாமக கூட்டணி.. விளக்கமளிக்கும் ராமதாஸ்!!

DMK alliance with PMK.. Ramadoss explains!!

PMK: பாமக கட்சிக்குள் தலைமை பதவிக்கான போட்டி நிலவு வருகிறது. இதனால் கட்சி இரண்டாக பிரியும் சூழல் உண்டாகியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் மகள் வழி பேரனை பொறுப்பில் அமர்த்தியது ரீதியாக கருத்து வேறுபாடு உண்டானது. நாளடைவில் இதுவே நீயா நானா என்று போட்டி போடும் நிலைமைக்கு தள்ளியுள்ளது. அதிலும் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கியதோடு எனது கடைசி மூச்சு வரை நான் தான் தலைவர் எனக் கூறி வருகிறார். இதனை அன்புமணி ஒருபோதும் ஏற்கவில்லை. மாறாக … Read more

மீண்டும் அமைச்சராக போகும் பொன்முடி.. அடக்கி வாசி இல்லையென்றால் அவ்வளவு தான்!! ஸ்டாலின் சரமாரி தாக்கு!!

Ponmudi is going to be a minister again. Stalin's barrage!!

DMK Ponmudi: ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இரண்டு முறை மாற்றத்தை கொண்டு வந்துள்ளார், அதிலும் சமீப காலமாக கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் யாராக இருந்தாலும் அவரை பதவியிலிருந்தே நீக்கம் செய்து விடுகிறார். குறிப்பாக அமைச்சர் பொன்முடி ஆரம்ப கட்டத்திலிருந்து பெண்களைப் பார்த்து ஓசி பஸ்ஸில் செல்கிறீர்கள் என கூறியதை அடுத்து தற்போது சைவ வைணவ இனத்தை ஒப்பிட்டு மாது விலை பெண்களுடன் தொடர்பு படுத்தி பேசினார். இதனால் எதிர்க்கட்சி என தொடங்கி கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்ப … Read more

கொலையை நியாயப்படுத்துகிறாரா ஸ்டாலின்? கூட்டணி கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

CPM கட்சி மாநில தலைவர் சண்முகம்

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 10 பவுன் தங்கநகைகளை கோவிலுக்கு வந்தபோது என்னுடைய காரில் இருந்து அஜித் திருடிவிட்டார் என்று பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் FIR கூட பதிவு செய்யாமல் அஜித்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் அவரை அடித்து உதைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கம் போல திமுக கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், … Read more

மாற்றுத்திறனாளியை ராடல் தாக்கிய போலீஸ்.. அடுத்தடுத்து அரங்கேறும் அராஜகம்!! வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!!

A disabled person was attacked by police.. Anarchy ensued!!

DMK: திருபுவனத்தில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரணமானது தற்போது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விசாரணையின் போது 10 சவரன் நகை திருட்டுப் போனதால் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்ததாக கூறினர். தற்போது ரூ 500 ரூபாய் தகராறுக்காக அஜித்குமார் மீது பொய் புகார் சூட்டி அடித்து துன்புறுத்தி கொல்லப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரின் இந்த அராஜகத்தை மாற்ற கட்சியினர் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு தமிழக அரசு மீது பல … Read more

போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

தமிழ்நாட்டில் தற்போது நாளுக்கு நாள் வன்முறை பெருகி வருகிறது. காவல்துறை மற்றும் திமுக கட்சியை சேர்த்த நபர்கள் செய்யும் தில்லுமுல்லு விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக முடி மறைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்த விஷயங்கள் எல்லாம் தற்போது வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தில் தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த பிரச்சனையே இன்னும் … Read more

அஜித் லாக்கப் மரணம்.. நீயெல்லாம் முதல்வராக இருக்க தகுதி இல்லை-ஆ ராசா சரமாரி கேள்வி!!

Ajit Lockup's death.. You are not fit to be Chief Minister- Ah Raza barrage of questions!!

DMK: தமிழ்நாட்டில் அஜித் குமாரின் லாக்கப் மரணம் குறித்த பேச்சுதான் பரபரப்பாக உள்ளது. நடந்த அசாம்பாவித்திற்கு பொறுப்பேற்காமல் உயிர் போனதுக்கு Sorry என்று சொல்லி முடித்துவிட்டனர். இதே போல அதிமுக ஆட்சி காலத்தில் சாத்தான்குளம்  லாக்கப் மரணம் நடந்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை சேர்ந்த ஆ ராசா ஆளும் கட்சியை நோக்கி பல கேள்விகளை முன் வைத்தார். நல்ல முதலமைச்சர் என்றால் லாக்கப் மரணத்திற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காவல்துறையை தங்களது கட்டுப்பாட்டில் கூட … Read more

அஜித் லாக்கப் மரணம்.. காணமல் போன ஜெய்பீம் சூர்யா!! DMK வை சப்போர்ட் செய்யும் டாப் நடிகர்கள்!!

Lockup Death Ajith: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் மரண வழக்கானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் உருவாகியுள்ளது. முதலில் 10 சவரன் நகை திருட்டுக்காக அஜித்குமாரை கைது செய்து விசாரணை செய்ததாக கூறினர். தற்போது அப்படி ஒரு புகார் ஏதும் இல்லை, வெறும் 500 ரூபாய் பேரம் பேசியதற்காக அவரை இந்த பொய் புகாரியின் மூலம் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு அவரை கோவில் பின்புறம் அழைத்து … Read more

அஜித் குமார் மரணம்! ஜெய் பீம் படத்துடன் ஒப்பிட்டு முதல்வரை விளாசிய ராமதாஸ்!

Ramadoss condemned that the central government should not impose the entrance exam in the name of new education policy

2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் படம் வெளியானபோது அந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அலை மக்களிடம் கிடைத்தது. குறிப்பாக அந்த படத்தில் குறிப்பிடப்பட்ட சில விஷயங்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரை குறிப்பதை போல இடம்பெற்றிருந்தது. உண்மைக்கதை என்று விளம்பரப்படுத்திய இப்படத்தின் கதையில் குறிப்பாக சம்பந்தமில்லாமல் வன்னியர் சமூகத்தை காட்சிப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஜெய் பீம் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றோர் … Read more

அஜித்குமார் வழக்கில் அதிரடி திருப்பம்? சிறுநீரிலிருந்து வெளிவந்த ரத்தம்! சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

A dramatic turn in Ajithkumar's case? Blood from the urine! An eyewitness interview

தமிழ்நாட்டில் இப்போ திமுக ஆட்சிதான் நடக்குதா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் கடந்த நான்கு வருடங்களாக திமுக ஆட்சியில் எத்தனையோ அவலங்களும், அட்டூழியங்களும் நடந்தபோதும் எந்த ஒரு ஊடகத்திலும், தொலைக்காட்சியிலும் அந்த விஷத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை செய்த எல்லா தவறுகளையும் ஊடகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன. இந்த அஜித்குமார் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 காவல் துறை அதிகாரிகள் … Read more