காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்!

Village council meeting on Gandhi Jayanti! New restrictions issued by the Government of Tamil Nadu!

காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்! கிராமசபை கூட்டம் என்பது ஊராக வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பது,செயல்படுத்துவது ,ஊராட்சி நிர்வாகத்தினை ஊக்குவிப்பது,பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவது இதுவே கிராமசபை கூட்டத்தின் நோக்கம் ஆகும்.கிராம மக்கள் கையில் இருக்கும் அதிகாரமே அதன் நடவடிக்கைகள் எடுப்பதற்கு காரணம் ஆகும். அந்தவகையில் இந்த கிராமசபை கூட்டமானது வருடத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் முதலாவதாக குடியரசு தின விழா அன்று நடைபெறும்.அதனையடுத்து தொழிலாளர்கள் தினத்தன்று நடைபெறும்.சுதந்திர தின விழா … Read more

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! 

The young man who fell into the well thinking he fell in his girlfriend's lap! The young man who proved that love has no eyes!

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! இந்த பிரபஞ்சத்தில் காதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அவ்வாறு காதல் மயக்கத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.தற்போதைய காலகட்டத்தில் தனது காதலியுடன் வாட்ஸ்அப் ,ஃபேஸ்புக் போன்றவற்றில் பேசி தங்களது காதலை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே புதன்சந்தை பகுதியில் வசிப்பவர் தான் ஆஷிக். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம். … Read more

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய இருக்கும் முக்கிய மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் ஒரு … Read more

சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி!

One lakh trees cut down in Salem! Message from the Minister!

சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி! அனைத்து மாவட்டங்களிலும், ஊர்களிலுமே, நகரமயமாக்கல் கொள்கையின் மூலம் இருக்கும் இடங்களை எல்லாம் சீர் செய்து, செடி கொடிகளை எல்லாம் அழித்துவிட்டு எல்லா இடத்திலும் ஒரு கட்டுமானங்களை கட்டி விடுகின்றனர். அது வயல் வெளியாக இருந்தாலும் கூட, அது பொய்க்காத பூமி என்று கூறி அதை விற்று விடுகின்றனர். விவசாய நிலங்களையும், பட்டா போட்டு விற்று விடுகின்றனர். இந்த பெருமை அனைத்தும் அரசியல் கட்சி … Read more

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!

Does black fungus affect so many people? That too only in Coimbatore!

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா தொற்று உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து பகுதிகளையும் ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகளவில் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டனர். கல்லூரிகள் திறந்து விட்டனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் … Read more

தமிழகத்தில் அடுத்தடுத்து வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

எதிர்வரும் 22ஆம் தேதி நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவை காரணமாக, இன்றைய தினம் டெல்டா … Read more

மூன்றாவது அலை பரவுவது பொது மக்கள் கையில்தான் இருக்கிறது! உண்மையை சொன்ன மருத்துவ நிபுணர்கள்!

நோய் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. நோய் பரவல் இந்தியாவிற்குள் ஊடுருவியதை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு இன்று வரையில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகின்றது. அப்படி கடுமையான ஊரடங்கு உத்தரவை போட்டிருந்தாலும் கூட இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக இருந்தது.காரணம் முதன்முதலாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் அதனை பெரிதாக கருதவில்லை. அதன் காரணமாக, … Read more

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையில் மற்ற நாடுகளுக்கு கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் அதிகளவு இருந்தாலும் இந்தியா குறைந்த அளவு பாதிப்பினையே சந்தித்தது.ஆனால் இந்தியா இரண்டாம் அலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் அதிகளவு பாதிப்புகளை சந்தித்தது.குறிப்பாக அதிக உயிர் சேதங்களை இழக்க நேரிட்டது.அதிலிருந்து மீண்டு தற்போது மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ முன்னேறியுள்ளனர். … Read more

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை!  

The thing that the teacher did was to invite the students individually! The tragedy that has been going on for 16 years!

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை! சமீப காலமாக பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என புகார்கள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஓர் பள்ளியில் அதுபோல் ஓர் சம்பவம் அரங்கேரியுள்ளது.கும்பகோணத்தில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் பணி புரிபவர் தான் சேகர்.இவர் ஆரம்பகட்டக்காலத்தில் இருந்தே இப்பள்ளியில் தான் பணி புரிந்து வருகிறார்.இவர் மீது வெகு நாட்களாக மாணவர்கள் … Read more

இனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

You can now get all this on one phone! Government of Tamil Nadu's next update for the elderly!

இனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்! பெற்றோர்கள் குழந்தைகளுக்காகவே தங்களது வாழ்க்கையை வாழ்கின்றனர்.அவ்வாறு வாழும் பெற்றோர்களை பிள்ளைகள் நாளடைவில் வளர்ந்து கண்டுகொள்ளாமல் போகின்றனர்.அந்தவகையில் பிள்ளைகள் தங்களது பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாமல் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது,வீட்டை விட்டு வெளியே அனுப்புவது என்று செய்து விடுகின்றனர்.சிலர் வீட்டில் பிள்ளைகளை தரும் கொடுமைகள் தாங்க முடியாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.இவ்வாறு பலர் தங்களது குடும்பத்தை விட்டு வேறொரு ஊருக்கு வந்து … Read more