நாளை மறுநாள் மழை பெய்யத் இருக்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

Federal Government Warning Letter! State government increasing restrictions!

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு! அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அவரது தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும்,போஸ்ட்டர் ஒட்டியும் மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் முடித்துகொள்வர்.மேலும் ஓர் சிலர் ரத்த தானம்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொருட்கள் வழங்குவது,சாப்பாடு வழங்குவது என்று ஓர் படி அதிகமாக கொண்டாடுவர்.அந்தவகையில் பாஜக தலைவர் மற்றும் பிரதமாரான மோடிக்கு இன்று பிறந்தநாள். அவர் பிறந்தநாளையோட்டி நமது தமிழகத்தில், தமிழக பாஜக … Read more

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

One year paid maternity leave for all government female employees! Tamil Nadu government's next action!

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி! தமிழ்நாட்டில் பெண்களின் மகப்பேறு காலத்தை உணர்ந்து அரசு ஊழியர் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளித்து வந்தனர்.இதில் பல பாரபட்சங்கள் நடந்து வருவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்தவகையில் தற்காலிக பணியில் இருக்கும் அரசு ஊழிய பெண்களுக்கு மாத ஊதியத்துடன் விடுப்பு அளிக்காமல் இருந்தது.அவர்களுக்கும் நிரந்தர பணியில் இருப்பவர்கள் போன்றே விடுப்பு அளிக்குமாறு 2020 ஆம் ஆண்டு உத்திரவிடப்பட்டது.ஆனால் தற்போது … Read more

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்!

People can now watch it online too! Next update released by CM!

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதேபோல மக்களிடம் கூறிய அறிக்கைகளை அடுத்தடுத்தாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை உடனடியாக அறிந்து அதனை நிறைவேற்றியும் வருகின்றனர்.தற்போது இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் முறை மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.அந்தவகையில் தற்போது அனைத்து துறை செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் குறிப்பாக நடத்துவதற்கு காரணம் … Read more

லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை!

who-is-behind-this-admk-leadership

லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை! திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தனது அறிக்கையில்,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளி கொண்டுவருவதாக கூறியது.அதன்படி திமுக ஆட்சி அமர்த்திய உடன் முதலில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடம் இருந்து திமுக தனது வேட்டையை தொடங்கியது.அவர் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவ்வாறு சோதனை … Read more

இன்றைய வானிலை நிலவரம் சென்னை வானிலை! ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஒரு சில வாரங்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதோடு பருவமழை உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.அதோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கட்டுகளில் நீர் சேர்வதாலும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதோடு ஏற்கனவே மேட்டூர் உள்ளிட்ட அணைகள் நல்ல நீர் மாற்றத்துடன் காணப்படுகின்றது. இதனால் காவிரி டெல்டா பகுதியைச் சார்ந்த … Read more

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை!

ஒரு சில வருடங்களாக தமிழகத்தில் சரியாக மழை பொழிய வில்லை என்றுதான் சொல்லவேண்டும். பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, விவசாயம் நடைபெற்று இருக்கிறது. ஆனால் காவிரி நதியில் கர்நாடகா காவிரி மேலாண்மை வாரியத்தை உத்தரவின் அடிப்படையில் நீர் தந்து கொண்டிருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டு … Read more

ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்!

The act of a mouse favorite farmer! Surprise for that area!

ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்! எலி என்றாலே பெரும் தொல்லை தான். அதிலும் வயல் வெளி என்றால் சொல்லவே வேண்டாம். அனைத்து தானியங்களையும் அது கடித்து பாழ்படுத்தி விடும். அதுபோல்  சிக்மகளூரு மாவட்டம் கொப்பா தாலுக்கா மார்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரை சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் அவருடைய நெல் வயலில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதன் … Read more

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்!

Should students face such a choice? The actor who questioned the government!

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்! கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து நீட் என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் கையாண்டு வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த நிலைக்கு செல்கின்றனர். சில இடங்களில் மாணவர்களின் பயத்தின் காரணமாக பல அசம்பாவிதங்களும்  நடந்து வருகின்றன. இந்த தேர்வு ஆரம்பித்ததில் இருந்தே இதற்கு எதிராக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்று வந்தாலும், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காத காரணத்தால் இந்த தேர்வை … Read more

தமிழகம் : மாபெரும் தடுப்பூசி முகாம், 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை!

தமிழகம் முழுவதும் மெகா கொரோனாதடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. கொரோனா தொற்று3-வது அலை எச்சரிக்கையால் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், கேரள மாநிலத்தின் தினசரி கொரோனா தொற்று … Read more