நாளை மறுநாள் மழை பெய்யத் இருக்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more