அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை!

5 lakh increased fund for government employees! Government published in the budget!

அரசு ஊழியர்களுக்கு 5 லட்சமாக உயர்ந்தப்பட்ட நிதி! பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அரசாணை! தமிழக அரசின் பட்ஜெட்டில் தற்போது ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அது பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி, முன்பு மூன்று லட்சத்தில் இருந்தது. தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது. அதன்படி இனி குடும்ப பாதுகாப்பு நிதியை ஐந்து லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து செப்டம்பர் … Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்வது இந்து எதிர்ப்பு! பா.ஜ.க தலைவர் கண்டனம்! தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைத் தடுக்க தமிழக அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியின் போது ஊர்வலங்களை அனுமதிப்பதில்லை என்ற மாநில அரசின் உத்தரவை இந்து எதிர்ப்பு என்று அழைத்தார். இந்து நடைமுறைகளில் தலையிடுவதை நிறுத்துமாறு முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட ராஜா சமீபத்தில் நடந்த இந்து அல்லாத பண்டிகைகளின் போது … Read more

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

Tortured daughter-in-law locked in separate room for dowry! 4 arrested in family

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது! புதுச்சேரியில் அடுத்த வில்லியனூர் பகுதியில் வரதட்சணையாக கார் வாங்கி தரக்கோரி மருமகள் பெண்ணை தனி அறையில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கனூர் பகுதியில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகள் செவ்வந்தி இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த புரட்சி வேந்தன் … Read more

புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு!

This is no longer necessary when constructing a new apartment building! Government of Tamil Nadu told to consider!

புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு! தமிழகத்தில் இனி புதிதாக கட்டப்படும் இரண்டு மாடுகளுக்கு மேல் உள்ள கட்டிடங்கள் அனைத்திற்கும் கட்டாயம் பின்தாங்கி வசதி அதாவது லிப்ட் வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இனிமேல் இரண்டு … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி!

அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி! முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதாக அவரது உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சமீபகாலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக புகாரில் சிக்கி வருகின்றனர்.அந்த வரிசையில் சத்துணவுத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி … Read more

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி!

Police department should punished when lgbt peoples got suffered

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி! சென்னை உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோரை துன்புறுத்தும் போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில் பின்னர் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர்.இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்.இதற்கு இவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும் மதுரையில் இருந்து … Read more

திருமணத்திற்கு பெண் தேடி டீ கடையில் விளம்பரம்! வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள்!

திருமணத்திற்கு பெண் தேடி டீ கடையில் விளம்பரம்! வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள்! தற்போது திருமணம் செய்வது என்றாலே பெரிய குதிரை கொம்பான விஷயமாக இருக்கிறது. அதுவும் முக்கியமாக ஆண்களுக்குதான் அதிகம். பெண்கள் வீட்டில் இவ்வளவுதான் கட்டளைகள் என்று இல்லை. பெண்ணின் வீட்டில் சொல்லும் அனைத்திற்கும் சரி என்றால் மட்டுமே திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள். அதுவும் மிகவும் பாவம் 90 களின் பசங்க தான். அவர்களது நிலைமை முதலில் ஜாதகம் ஒத்துப்போக வேண்டும். அதன் பிறகு ஒருவருக்கொருவர் … Read more

தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது?

Marriage gold scheme updated by tamilnadu government

தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது? தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. தாலிக்குத் தங்கம் திட்டம் மறைந்த … Read more

அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து சாதனை படைத்த ஒரே நபர்! – மேட்டுர் பத்மராஜன்!

The only person who has lost all elections and set a record! - Mettur Padmarajan!

அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து சாதனை படைத்த ஒரே நபர்! – மேட்டுர் பத்மராஜன்! சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்ற நபர் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு தோற்றார். அதற்காக சான்றிதழ் வாங்கி அதற்கான பெருமையை படைத்துள்ளார். இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள குஞ்சாண்டியூரில் இருக்கிறார். இவர் அனைத்து தேர்தல்களிலும் கலந்துகொண்டு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாமல் தோல்விகளையே சந்தித்து உள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் கலந்து கொண்டுள்ளார். … Read more

புகையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்! பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை!

புகையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்! பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை! பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தடை இருந்தபோதிலும் மாநிலத்தில் குட்கா விற்பனை தடையின்றி தொடர்கிறது. கஞ்சா,அபின்,ஹெராயின்,கோகோயின் மற்றும் எல்எஸ்டி போன்ற அனைத்து வகையான மருந்துகளும் மாநிலத்தில் கிடைக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.இது இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. … Read more