ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி!

ADMK Co-ordinator OPS wife passed away

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி! அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.அவரது மனைவி விஜயலட்சுமி சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அவரின் உடல்நிலையில் கவனம் செலுத்தி வந்தார். மறைந்த விஜயலட்சுமி அவர்களுக்கு வயது 66.இவரின் மறைவுக்கு பல கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்! வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளைய தினம் சேலம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை … Read more

கனிம வளங்களை திருடினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!

கனிம வளங்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுதி அளித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் பொது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் மற்றும் கனிமவளத்துறை மீதான விவாதம் நடந்தது.அந்த விவாதத்தின் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் பிரின்ஸ் கன்னியாகுமரியில் மலைப்பகுதி கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. … Read more

வெள்ளி வென்ற மாரியப்பன்: 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் தமிழக முதலமைச்சர். டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற T63 உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் … Read more

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்!

The tyrant who killed in the middle of the road because his girlfriend did not consent to the marriage! That too is beheading frenzy!

காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்! பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 23 வயதுடைய இளம் பெண் அனிதா. இவர் சொந்த ஊர் ஆந்திர மாநிலம். ஆனால் பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் என்ற 27 வயது நபரும் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் இரண்டு பேரும் வேலை செய்ததன் காரணமாக அவர்கள் … Read more

ஐந்து குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த கடைக்காரர்! பெற்ற தாயே துணையாக இருந்த அவலம்!

ஐந்து குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த கடைக்காரர்! பெற்ற தாயே துணையாக இருந்த அவலம்! கர்நாடகாவின் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றச் சம்பவம் தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து வெளிவந்துள்ளது.அங்கு இரண்டு பெண்கள்,இரண்டு சகோதரிகளும் ஒரு கடைக்காரர் தங்கள் மைனர் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோக்களை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.அவர் கடையில் வாங்கிய பொருட்களுக்கான கட்டணமாக சம்பந்தப்பட்ட கடைக்காரர் சகோதரி இருவரின் மகள்களின் … Read more

நோய்த்தொற்று பரவல்! ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் வார கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து விதமான துணிக்கடைகள் நகை கடைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கோயம்புத்தூரில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு வார காலத்திற்கு முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மிகக்கடுமையாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார். திருமண … Read more

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்? நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு!

தமிழ்நாட்டில் நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள். அந்தவகையில், வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியைச் சார்ந்த அப்துல் வஹாப் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவில் தடுப்பூசிகளை 18 வயதுக்கும் கீழே இருப்பவர்களுக்கு செலுத்துவது குறித்து இதுவரையில் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தடுப்பூசிகள் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த முக்கிய தகவல்! தமிழக மக்களே உஷார்!

இந்த வாரத்தில் தலைநகர் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்து பரவலாக பெய்து வருகிறது. இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை ஆகஸ்ட் உள்ளிட்ட மூன்று மாதங்களிலும் சராசரி மழை அளவை விட கூடுதலாக மழை பெய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில் 372.2 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. சராசரியாக 321. 2 … Read more

நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதாவது நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, சென்ற 16 மாத காலமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மறுபடியும் செயல்பட தொடங்குவதால் வெளியூர் சென்று இருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப இருக்கிறார்கள். அத்துடன் … Read more