பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்தராமையா!! கொண்டாடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!!

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருப்பது குறித்தோ 12 பேர் காயமடைந்திருப்பது குறித்தோ பேசாமல் கர்நாடக முதலமைச்சர் சிதராமையா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவு தான் காரணம் எனக் கூறியிருப்பது இந்திய மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.   இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவுதான் இது போன்ற ஒரு தாக்குதலுக்கு காரணம் என்றும் இதற்காக பாகிஸ்தானுடன் இந்தியா … Read more

வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தினை விரிவுபடுத்திய தமிழக அரசு!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலைக் கிராமங்களில் இல்லம் தேனி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது தற்பொழுது விரிவு படுத்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.   தமிழகத்தில் இருக்கக்கூடிய சாதாரண பகுதிகளில் மக்கள் நேரடியாக சென்ற ரேஷன் பொருட்களை வாங்கி வரக்கூடிய நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது … Read more

ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!

கோடை விடுமுறை காலங்களில் பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க தவறிய மாணவர்கள் புதுப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.   இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பதாவது :-   தமிழகத்தில் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024 2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இதில் 5 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு பயோமெட்ரிக் … Read more

ஓய்வூதியத்தை அதிகரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் நேற்று ஏப்ரல் 26 அன்று காலநிலை சுற்றுச்சூழல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற்றது.   இந்த மானிய கோரிக்கையின் பொழுது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.   ஏப்ரல் 1 ஆம் தேதி 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியத்தின் விவரங்கள் :- … Read more

அங்கன்வாடி நிலையத்தின் நேரம் மாற்றம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் நேரம் மற்றும் தற்காலிக தொகுப்பு புதிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் போன்றவற்றிற்கான சில முக்கிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.   இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-   202203-ஆம் கல்வியாண்டில் இருந்து அரசினுடைய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் செயல்பட்டு வரக்கூடிய 2381 அங்கன்வாடி மையங்களில் LKG & UKG போன்ற வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது . மேலும் இந்த … Read more

பொதுமக்கள் அதிர்ச்சி!! திடீரென தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி உணவுத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.   திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆய்வின் போது துவரம் பருப்பில் கலப்படம் இருப்பதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்தவர் அடுத்து அங்கு வேலை பார்க்கக்கூடிய இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படக்கூடிய துவரம் பருப்பில் கலப்படம் உள்ளதா என்பதை சோதனை செய்யுமாறு தமிழக … Read more

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ?

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ? தமிழக அரசியலில் கட்சிகளில் பாமகவுக்கு என எப்போதுமே ஒரு நிலையான வாக்கு வங்கி உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க விரும்பும் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவர். அந்த வகையில் பாமகவுக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் இருக்கும். கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதை சிறப்பாக நிர்வகித்து வந்தார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்த பின்னர் … Read more

ஜூலை 1 முதல் குறிப்பிட்ட கார் வகைகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தடை செய்ய முடிவு!! மத்திய அரசு அதிரடி!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்டு வரும் அதிக அளவு காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக இது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 வருட டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்கள் ANPR மூலமாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அந்த வாகனங்களுக்கான எரிபொருள் வழங்குவது முழுவதுமாக தடை செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பெட்ரோல் எரிவாயு நிலையங்களில் ANPR கேமராக்கள் … Read more

தமிழக அரசு வழங்கும் இன்டர்நெட் சேவை!! ஒரு வீட்டிற்கு 200 ரூபாய் மாத கட்டணம் அறிவிப்பு!!

Internet service provided by the Tamil Nadu government!! Announcement of a monthly fee of 200 rupees per household!!

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பது போல இன்டர்நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 4700 கிராம பஞ்சாயத்துகள் இடம் இருந்து இன்டர்நெட் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் மாதம் 200 ரூபாய் செலவில் 100 Mbps அளவில் வேகம் கொண்ட இன்டர்நெட் சேவை வழங்கப்படும் … Read more

மாதம் ரூ 1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!!

Women's welfare amount of Rs 1000 per month.. Good news from Stalin!!

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் பெண்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை. இந்த திட்டம் செல்லுபடி ஆகவேண்டும் என்றால் தாங்கள் கூறிய வரைமுறை கீழ் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தது.அதன்படி இத்திட்டம் பல மகளிருக்கும் கிடைக்காமலே போனது. நாளடைவில் திமுக மீதான அதிருப்தியானது வளரவே திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் கார்ப்பரேஷன் … Read more