பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்தராமையா!! கொண்டாடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!!
ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருப்பது குறித்தோ 12 பேர் காயமடைந்திருப்பது குறித்தோ பேசாமல் கர்நாடக முதலமைச்சர் சிதராமையா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவு தான் காரணம் எனக் கூறியிருப்பது இந்திய மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவுதான் இது போன்ற ஒரு தாக்குதலுக்கு காரணம் என்றும் இதற்காக பாகிஸ்தானுடன் இந்தியா … Read more