தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

DMDK. The Chief who suddenly met the President!

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்! பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். … Read more

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு!! உடற்பயிற்சி கூடங்கள் மட்டும் திறக்க அனுமதி!

கோவா மாநிலத்தில், ஜூலை 19ஆம் தேதி வரை அம்மாநில அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இருப்பினும், உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், தினசரி கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதேசமயம் முழுமையாக தளர்த்தவில்லை. கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான … Read more

முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!

The first one is getting people in person tomorrow!

முதல்வரே நாளை மக்களிடம் நேரில்  பெற்றுக் கொள்கிறார்! கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை … Read more

சுயலாபத்திற்காக சாதி ரீதியாக தமிழர்களை கூறு போடுவதா? டிடிவி தினகரன் முதல்வருக்கு கோரிக்கை

TTV-Dinakaran-News4 Tamil Latest Political News in Tamil

சுயலாபத்திற்காக சாதி ரீதியாக தமிழர்களை கூறு போடுவதா? டிடிவி தினகரன் முதல்வருக்கு கோரிக்கை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொங்கு நாடு என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நிர்வாக வசதிக்காக தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம் என்ற ஆலோசனையை கூறியிருந்தார்.ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த பலரும் தற்போது கொங்கு நாடு கோரிக்கையை பெரியதாக பேசுவது திசை திருப்பும் அரசியலாகவே பார்க்கபடுகிறது. குறிப்பாக திமுக ஆட்சியமைத்த பின்னர் மத்திய அரசை ஒன்றிய … Read more

திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்!! அமைச்சர் பேட்டி!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். உணவுக்கு பின் உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை மிக முக்கியம் என்று அவர் கூறி உள்ளார். எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறும் விர்ச்சுவல் சேலஞ்ச் விழாவில் அமைச்சர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இன்று 4:45 மணி அளவில் கிண்டி லேபர் காலனியில் உள்ள இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டு, மெரினா கடற்கரையில் … Read more

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அனைத்து சலுகைகளும் நிறுத்தம்! அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான். இங்கு மக்கள் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதன் காரணமாக உத்தேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு நலத்திட்டங்களை குறைத்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், இரண்டு குழந்தைகளுக்கு … Read more

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்! அரசு எடுத்த திடீர் முடிவால் ஷாக்!

இமாச்சல பிரதேசத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், ஒரு மாதத்திற்குள் சுமார் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சேர்ந்துள்ளனர். சிம்லா மற்றும் மணாலி மலைவாச தலங்களில் சுற்றுலா பயணிகள் விதி முறையை பின்பற்றாமல், மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். இதனால் கோபமடைந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இமாச்சல பிரதேசத்தை மிகவும் கண்டித்தது. இதன் காரணமாக இமாச்சல பிரதேச அரசு முக கவசம் அணியாமல் சுற்றித்திரியும் சுற்றுலாப்பயணிகளை ஒடுக்க … Read more

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! எந்தெந்த மாவட்டங்களுக்கு பஸ் சேவை?!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஊரடங்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் செயல்படும் நேரமானது இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய, மாநில அரசு தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தில் இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதனால் கடந்த 7ஆம் தேதியிலிருந்து ஊரடங்கில் … Read more

தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்!

Dogs that bit a sleeping 2 year old baby! Relaxing parents!

தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்! தார்வார் அருகே நாவலூர் ரயில் நிலையம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த விவசாய நிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாய கூலி வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் அந்த ரயில் நிலையம் அருகே குடிசை அமைத்து தங்கியுள்ளனர். அந்த விவசாய நிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்சுகூர் பகுதியைச் … Read more

நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Fair price shops holiday for three days! Sudden notice issued by the Collector!

நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தமிழகத்தை அதிகளவு பாதித்து.தமிழகத்தை மேற்கொண்டு பாதிக்காமலிருக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அச்சமையம் மக்கள் நலன் கருதி பல நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வந்தது.அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ.4000 நிவாரண நிதி,12 இலவச மளிகை பொருட்களை தமிழகரசு வழங்கியது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறியதாவது,கொரோனா நிதியாக தமிழக அரசு கூறிய அனைத்து … Read more