புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்!

New invention! No more oral corona vaccine!

புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு கொரோனா தொற்று அலையின் போது மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும் முன்னே அரசாங்கம் விரைந்து செயல்பட்டது.அவ்வாறு செயல்பட்டதால் மக்கள் பெருமளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து சில கட்டுப்பாடுகளை மக்கள் பின் பற்றுமாறு அறிவுறுத்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் ஆரம்ப கட்டக் காலத்தில் பின்பற்றிய விதிமுறைகளை நாளடைவில் ஏதும் பின்பற்றாமல் இருந்ததால் கொரோனாவின் … Read more

நேர்முக தேர்வு தொடக்கம்! பட்டியல் வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.!

Start the interview! List published by TNPSC!

நேர்முக தேர்வு தொடக்கம்! பட்டியல் வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.! நேர்முகத் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரன் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் தேதிகள் 7 (நாளை) மற்றும் 8-ந்தேதி- (நாகர்கோவில், நெல்லை தேர்வர்கள்) – நாகர்கோவில் மையம் 9-ந்தேதி- (மதுரை, அரியலூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி, பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், விருதுநகர்) – மதுரை … Read more

பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை – திருமாவளவன்!

Assassination by BJP and government - Thirumavalavan!

பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை – திருமாவளவன்! விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகளுக்காக  பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஸ்டான் லூர்துசாமி என்ற கத்தோலிக்க பாதிரியார் ஆவார். இவரை கடந்த ஆண்டு பாஜக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்தது. பீமா கோரேகான் என்னுமிடத்தில் நடைபெற்ற வன்முறையோடு அவரை தொடர்புபடுத்தி அவரை சிறையில் அடைத்தது. இந்தநிலையில் பாதிரியார் லூர்துசாமி உயிரிழந்தார் என்ற செய்தி … Read more

பெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்!

Up to 700000 loans provided by the government for women! Apply immediately!

பெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்! பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.அந்தவகையில் அவர்களுக்கு மேலும் அதிகப்படியான நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது.தற்போது தமிழ்நாட்டில் கூட குடும்ப தலைவி உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டும் மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் 30% மானியத்துடன் ரூ.7,50000 வரை கடனுதவி தாட்கோ அரசு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த கடனுதவியானது பெண்கள் … Read more

பிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!!

Proud of the popular YouTube channel !! Chief praise !!

பிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!! வலைத்தளம் உருவாக்கப் பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் 2ஜி என்ற நெட் வொர்க் மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டு வந்தது. அந்த கால கட்டடங்களில் அவ்வளவு எளிதில் இணையதளத்தைப் பயன்படுத்த முடியாமல் இருந்தது.  ஆனால் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக உலகில் தற்போது 3ஜி, 4ஜி,  5ஜி வரை நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உலகில் எந்த ஒரு மூலையில் உள்ளபவர்களாளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளது. … Read more

யூ – ட்யூப் சேனல் கொடுத்த கொரோனா நிதி! # பெருமை பெற்ற சிறப்பு!

Corona Funds by YouTube Channel! # Proud Special!

யூ – ட்யூப் சேனல் கொடுத்த கொரோனா நிதி! # பெருமை பெற்ற சிறப்பு! இப்போதுள்ள இளைய தலைமுறையினர் பலர் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் பார்த்து வருகின்றனர். வருமானம் பார்க்கிறார்களோ? இல்லையோ? அவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தி தனி ரசிகர் பட்டாளங்களை சேர்த்து வைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். அந்த யூடியூப் சேனலின் மூலம் இந்தியாவில் பலரும் தங்களது சொந்த சேனலில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். … Read more

காதல் மனைவி கொலை! தாயின் செயலால் வெளிவந்த உண்மை!

Love wife murder! The truth revealed by the mother's action!

காதல் மனைவி கொலை! தாயின் செயலால் வெளிவந்த உண்மை! காதலித்தாலும் முடிவில் திருமணம் தான், வீட்டில் பார்த்து வைத்தாலும், முடிவில் திருமணம் தான் ஆனால் எல்லா இடங்களிலுமே சந்தேகம் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒன்றுதான். ஏதோ ஒரு காரணத்திற்காக பெண்களை அல்லது  மனைவியை சந்தேகப்படுகின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை வைக்க மறுக்கின்றனர். கல்யாணத்தின் முன் இருந்த அந்த நம்பிக்கை கல்யாணம் ஆன பின் எங்கே காணாமல் போகிறது. அப்படி ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரில், போலீஸ் … Read more

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

People happy as temples and places of worship open!

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த எழுபது நாட்களாக கோவில்கள் அனைத்தும், மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும், மூடப்பட்டு இருந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் வீட்டிலேயே கடவுள்களை கும்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் சில தளர்வுகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. அதில் கோவில்களும் ஒன்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து … Read more

பாம்பை கழுத்தில் சுற்றிய முதியவர்! அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்!

The old man around the snake's neck! Shocked villagers!

பாம்பை கழுத்தில் சுற்றிய முதியவர்! அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்! பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. அதேபோல சில பேருக்கு பாம்பை பார்த்தாலே பயம் வந்துவிடும். சில பேர் பயத்தின் காரணமாக அதை அடித்தும் கொன்று விடுகின்றனர். அப்படி இருக்கையில், பெலகாவி அருகே ஹர்கங்கா கிராமத்தில்  ஒரு முதியவர் வாழ்ந்து வருகிறார். அவர் வீட்டிற்குள் நேற்று காலை ஒரு நாகப் பாம்பு புகுந்தது. ஆனால் பாம்பை கண்டு அஞ்சாத அந்த முதியவர் பாம்பை தன் … Read more