இன்றே கடைசி தேதி! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 36000 சம்பளத்தில் அண்ணா பல்கலைகழக வேலை

Anna University Job for 8th Qualification

இன்றே கடைசி தேதி! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 36000 சம்பளத்தில் அண்ணா பல்கலைகழக வேலை அண்ணா பல்கலைக்கழகமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனமும் (AU-NLCIL) ஒரு புதிய திட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தில் பணியாற்ற தகுதியான நபர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்த புதிய திட்டத்தில் பணியாற்ற Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி … Read more

ஜூன் 28-ஆம் தேதி முடிய உள்ள ஊரடங்கு! அடுத்த கட்ட தளர்வுகள் என்னென்ன ?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 28ஆம் தேதி காலை உடன் ஊரடங்கு முடிய போகிறது என்பதால் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து விசாரித்த பொழுது முக்கியமான தளர்வுகள் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோணா பாதிப்பை கணக்கில் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. முதல் வகை கொண்ட 11 மாவட்டங்கள் எந்தவிதமான தளர்வு களும் போன ஊரடங்கி அறிவிக்கப்படவில்லை. இரண்டாம் வகையில் இடம்பெற்றிருந்த 23 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் … Read more

பள்ளி கல்வித்துறை போட்ட உத்தரவு! விரைவில் மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும்!

கொரோனா காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பள்ளி வகுப்புகள் கூட ஆன்லைனில் தான் எடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா முதல் அலையில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு வருடமாக மூடியுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வழியாகவே தனது கற்றல் பணியை தொடர்ந்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வருகின்றனர். அதேபோல் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டாலும் போதிய … Read more

நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசு பல்வேறு விதமான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ 4000 மற்றும் 14 பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முதல் தவணையாக 2000 கடந்த மே மாதம் , மீதி உள்ள 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இந்த மாதமும் வினியோகம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது. இரண்டாவது தவணையாக … Read more

எகிறும் பெட்ரோல் டீசல் விலை! கவலையடைந்த வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக்கொண்டே சென்ற காரணத்தால், தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். … Read more

வெளியே திரிந்த நோயாளிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி இருக்கின்ற சூழ்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, போன்ற பகுதிகளில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த மையங்களுக்கும், வீட்டு தனிமைப்படுத்துதல் இருக்கும் நோயாளிகளை பிரித்து அனுப்பும் மையம் கன்கார்டியா பள்ளியில் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மாவட்டத்தில் ஒரு நாளை நோய் தொற்று பாதிப்பு 1500 இல் இருந்து … Read more

வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா! சென்னையில் ஒருவர் பாதிப்பு! மருத்துவத் துறை செயலாளர் உறுதி!

வேகமாக பரவும், உடலில் வேகமாக செல்களில் ஊடுருவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா சென்னையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை மருத்துவ துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள உரு மாற்றமடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் இது 80% … Read more

காகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர்! மனைவியின் கிளிக் என்று ட்விட்டரில் பதிவு!

  தற்போது நான் ஓடி முடித்து காகங்களுடன் அளவளாவிக்கொண்டிருந்ததை என் துணைவியார் 'கிளிக்'செய்துள்ளார்… pic.twitter.com/6FT8vMxro0 — Ma Subramanian – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Subramanian_ma) June 23, 2021 சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் உடற்பயிற்சி செய்துவிட்டு காயங்களுடன் போராடிக் கொண்டிருப்பதே அவர் மனைவி படமாக எடுத்துள்ளார். அதை டுவிட்டரில் வெளியிட்டு, ” தற்போது நான் ஓடி முடித்து காயங்களுடன் அளவளாவிக்கொண்டிருந்ததை என் துணைவியார் கிளிக் செய்து … Read more

இங்கு முகக் கவசம் அணியாமல் பயணம் செய்தால் ரூ. 200 அபராதம்!

மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ 200 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு ஊரடங்கு முடிந்த பின்னர் இருபத்தி ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே ஐந்து நிமிடத்திற்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் பத்து நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது.ஊரடங்கு விதிக்கப்பட்ட முறையின் படி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் குளிர்சாதன வசதி, ரயில் நிலையங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. … Read more

19 இடங்களில் ஏ.டி.எம். மூலம் நூதன திருட்டு! 48 இலட்சம் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்!

ATMs at 19 locations Innovative Theft by! 48 lakh looted North Indians!

19 இடங்களில் ஏ.டி.எம். மூலம் நூதன திருட்டு! 48 இலட்சம் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்! சிலர் மற்றவர்களை எப்படி ஏமாற்றலாம் என ஒரு முடிவுடனே இருப்பார்கள் போல. ஏ.டி.எம் மிசின் நமது அவசர தேவைக்கு பணம் எடுக்க உதவும் என்று தானே வைத்து உள்ளனர். அதிலும் நாம் கை வரிசை காட்டினால் என்ன தான் செய்வது. அப்படி ஒரு சம்பவம் வட மாநிலத்தவரால் சென்னையில் மட்டும் 7 இடங்களில் நடந்தேறியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 இடங்களில் இப்படி ஒரு … Read more