பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!!

Ban on buses !! Sudden information released by the Transport Corporation !! Passengers suffer !!

பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!! நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பலவேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளின் இயக்க நேரத்தை வெளியிட்டுள்ளனர். சேலத்திருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் 6 … Read more

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை!

tasmac

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை! தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று  ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் நடத்தப்பட்ட கொரோனா ஆய்வில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 10,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வேறு வழியின்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு … Read more

வாக்கு எண்ணிக்கையை பற்றி வெளிவந்த அதிரடி தகவல்! தேர்தல் ஆணையரின் உத்தரவு!

Action information released about the number of votes! Election Commissioner's order!

வாக்கு எண்ணிக்கையை பற்றி வெளிவந்த அதிரடி தகவல்! தேர்தல் ஆணையரின் உத்தரவு! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அதற்கடுத்து பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் வாக்குபதிவு நடத்தினர். இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலானது வித்தியாசமானது.ஏனென்றால் இரு பெரிய கட்சிகளின் தலைவர்கள் இன்றி … Read more

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!!

Madurai railway division turns train carriages into corona treatment center Cumulative compliments !!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!! கொரோனா தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக போக்குவரத்டுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழகம் முழுதும் இரவு நேர … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு!

Good news for students! New order to look at the book and write!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை. அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்!

Oxygen deficient state! Delhi Chief Minister shouting to give their share to themselves!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்! கொரோனா தொற்றானது தற்போது 2வது அலையாக உருமாறி அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் இத்தொற்று அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றின் பாதிப்பும் பெருமளவாக தான் உள்ளது.தற்போது இந்தியாவில் மட்டும் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது.அந்தவகையில் இந்தியாவில் அதிக அளவு தொற்று உள்ள மாநிலங்களாக குஜராத்,டெல்லி,மகராஷ்டிரா ஆக உள்ளது.இதில் … Read more

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி!

tasmac

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறை இருக்கும் என்பதால், பெரும்பாலும் 9 மணிக்கே … Read more

தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா?

tn assembly

தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா? தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுகாதாரத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, கடைகள் வணிக நிறுவனங்கள் … Read more

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…!

Sathya Pradha sahu

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…! கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. அதிலும் இந்தியாவால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. தமிழகத்திலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை தொடங்கி, மறு உத்தரவு … Read more

BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி!

BREAKING: Curfew banned from placing these shops! No shops allowed!

BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி! 2020 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்க ஆரம்பித்த கொரோனா தொற்றானது இவ்வாண்டு கொரோனா 2 வது அலையாக உருவாகி தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு இத்தொற்று பரவிய வேகத்தை விட இந்தாண்டு அதி வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ளது. முதலில் அதிக தொற்றும் பரவும் நேரத்திலேயே மார்ச் 8-ம் தேதி … Read more