ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…!

Sathya Pradha sahu

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…! கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. அதிலும் இந்தியாவால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. தமிழகத்திலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை தொடங்கி, மறு உத்தரவு … Read more

BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி!

BREAKING: Curfew banned from placing these shops! No shops allowed!

BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி! 2020 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்க ஆரம்பித்த கொரோனா தொற்றானது இவ்வாண்டு கொரோனா 2 வது அலையாக உருவாகி தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு இத்தொற்று பரவிய வேகத்தை விட இந்தாண்டு அதி வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ளது. முதலில் அதிக தொற்றும் பரவும் நேரத்திலேயே மார்ச் 8-ம் தேதி … Read more

ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்!

Swiggy, Somato companies have trouble operating! Food shop owners in grief!

ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 அலையாக உருமாறி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டின் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவே அதிகபட்ச உட்சகட்ட எண்ணிக்கையாகும்.முதலில் தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களுக்கு 50%  மட்டுமே அனுமதித்தனர். திருமணவிழாவில் கலந்துக்கொள்ளவும்,100 பேருக்கும் இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளித்தனர்.அதுமட்டுமின்றி மதம் சார்ந்த … Read more

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Night curfew in Tamil Nadu from tomorrow Shocked public!

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது துரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து … Read more

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்!

Can't run and can't run! Otherwise it's jail!

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்! தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி  வருகிறது.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு,அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன் உதாரமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி வந்தாலும் தற்போது செலுத்தியவர்களுக்கே கொரோனா தொற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது.தற்போது மகாராஷ்டிராவில் அதிக அளவு … Read more

காற்றில் பரந்த விதிமுறைகள்! தொடர்ந்து அரங்கேறும் கொரோனா தொற்று!

Widespread irregularities in the air! Continuing stage corona infection!

காற்றில் பரந்த விதிமுறைகள்! தொடர்ந்து அரங்கேறும் கொரோனா தொற்று! சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா தொற்று,தற்போது கொரோனாவின் 2வது அலையாக உருமாறி மக்களை அதிகளவு தாக்கி வருகிறது.பிரதமர் மார்ச் 8-ம் தேதி அதிகம் தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்தார். அந்த ஆலோசனையின் முடிவில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.அந்தவககையில் தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகளை நிறுவினர்.மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே  அனுமதிக்க வேண்டுமென்றும், திருவிழாக்கள்,மாதம் சார்ந்த கூட்டங்களுக்கு … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு

Tamil nadu cm will announce night curfew

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு தற்போது நிலவி வரும் கொரோனா 2 வது அலையில் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது.இதனையடுத்து சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் சில கட்டுபாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்திலும் சமீபத்தில் ஏற்கனவே இருந்த தளர்வுகளில் சில புதிய கட்டுபாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளனர்.மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது … Read more

தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…!

Seeman

தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தடுப்பூசி கண்டுபிடித்து உடனடியாக மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. ஒருசில நாடுகளின் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் பாதுகாப்பானது என வல்லுநர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தாங்கள் போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் … Read more

BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

BREAKING: No curfew! Chief Minister's announcement!

BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்து தற்போது வரை சிரிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்.ஆனால் மக்கள் கொரோனாவை … Read more

கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்!

Corona Test ah ... Don't let people rule Sami!

கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அப்போது பல கட்டுப்பாடுகளை … Read more