இனி லாரிகளில் இது கட்டாயம்!  போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு!

No longer is it wild in trucks! Sudden order of the Commissioner of Transport!

இனி லாரிகளில் இது கட்டாயம்!  போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு! லாரி உரிமையாளர்கள் பலவித கோரிக்கைகளை கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப்போவதாக,லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாராசாமி மற்றும் செயலாளர் வாங்கலி ஆகியோர் டிசம்பர் 27 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதாக கூறினர்.அதன்பின் போக்குவரத்து ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது. அப்போது வேகக்கட்டுப்பாட்டு கருவி,ஒளிரும் பட்டை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதால் லாரிகள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. … Read more

பரிதாபமாக தீயில் கருகிய 2000க்கும் மேற்பட்ட கோழிகள்!

More than 2000 chickens miserably burnt in the fire!

பரிதாபமாக தீயில் கருகிய 2000க்கும் மேற்பட்ட கோழிகள்! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வேட்டூர் ஊராட்சி ஒன்ற உள்ளது.அந்த ஊராட்சியில் சாலையூரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை உள்ளது.இந்த கோழிப்பண்ணையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.இச்சம்பவத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளது.அதுமட்டுமின்றி இதனையறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

அதிமுக வெற்றிபெற சசிகலா செய்த காரியம்! அதிர்ச்சியில் எதிர் கட்சியினர்!

What Sasikala did to win AIADMK! Opposition parties in shock!

அதிமுக வெற்றிபெற சசிகலா செய்த காரியம்! அதிர்ச்சியில் எதிர் கட்சியினர்! சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து  அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டது.அதற்கடுத்து சசிகலா சில … Read more

மீண்டும் லாக்டௌன்! எடப்பாடியின் அவசர ஆலோசனைக்கூட்டம்!

Lockdown again! Edappadi's emergency consultation meeting!

மீண்டும் லாக்டௌன்! எடப்பாடியின் அவசர ஆலோசனைக்கூட்டம்! கொரோனா  தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி  காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர். அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை வியாபாரங்களுக்கு தடை விதித்தனர்.மேலும் அவர்கள் … Read more

கோலாகலமாக ஆரம்பித்து வெற்றிகரமாக இரண்டாம் நாளான இன்று தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது!! 

Today is the second day of the successful Vaccination Festival which started with a bang !!

கோலாகலமாக ஆரம்பித்து வெற்றிகரமாக இரண்டாம் நாளான இன்று தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொடூர கொரோனா வைரஸ் … Read more

நடிகை சுனைனாவிற்கு கல்யாணமா? வெளிவந்தது காதல் ரகசியம்!!

Will he marry actress Sunaina? The secret of love has come out !!

நடிகை சுனைனாவிற்கு கல்யாணமா? வெளிவந்தது காதல் ரகசியம்!! காதலி விழுந்தேன் படத்தில் மூலம் அறிமுகமாகிய நடிகை சுனைனா இவர் தமிழ்லில் 17 படங்களும் தெலுங்கில் நான்கு படங்களும் கண்னடத்தில் 1 படமும் மலையாளத்தில் ஒரு படமும் நடித்துள்ளார். அவர் நீர்பராவை படத்திற்கான முதல் பிலிம்பேர் பரிந்துரையைப் பெற்றார். அதில் அவர் எஸ்தராக நடித்தார். அவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சமர், வன்மம் போன்ற … Read more

தமிழகத்தில் சிறப்பு விடுமுறை!! அரசு அறிவிப்பு!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

Special holiday in Tamil Nadu !! Government announcement !! Happy staff !!

தமிழகத்தில் சிறப்பு விடுமுறை!! அரசு அறிவிப்பு!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!! தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல்  நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அலுவலர்கள், முன்னாள் காவலர்கள் ஆகிய பலர் பணியாற்றினர். இதற்காக இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அடங்கும். பொதுவாக தேர்தல் நேரங்களில் ஆசிரியர்களின் பங்குதான் அதிகம். இதனால் அவர்கள் … Read more

இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்! கே.எஸ்.அழகிரி பேட்டி!

Congress back in by-elections! Interview with KS Alagiri!

இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்! கே.எஸ்.அழகிரி பேட்டி! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர். அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவிற்கு தேர்தல் பிரச்சாரத்தின் போதே கொரோனா தொற்று உறுதியானது.அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் இவர் செய்ய வேண்டிய பரப்புரை வேலைகளை இவரது மகள் திவ்யா தீவீரமாக களத்தில் இறங்கி … Read more

அடுத்த மாஸ் ஹீரோ எடப்பாடி தான்! செல்லூர் ராஜின் அதிரடி பேச்சு!

The next Mass Hero is Edappadi! Cellur Raj's action speech!

அடுத்த மாஸ் ஹீரோ எடப்பாடி தான்! செல்லூர் ராஜின் அதிரடி பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலானது அனைத்து தேர்தல்களை காட்டிலும் புதிய விதமாக நடைபெறும் தேர்தல் ஆகும்.ஏனென்றால் இரு பெரிய மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் தேர்தல் இதுவே ஆகும்.அதனால் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகிறது என தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.அந்தவகையில் பல நூதன முறைகளில் தேர்தல் பரப்புரை நடந்து முடிந்துள்ளது. அதில் … Read more

அதிமுகவின் 6 எம்எல்ஏ க்கள்  நீக்கம்! ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் யின் அதிரடியான நடவடிக்கை!

AIADMK fires 6 MLAs Stunning action of OBS and EPS!

அதிமுகவின் 6 எம்எல்ஏ க்கள்  நீக்கம்! ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் யின் அதிரடியான நடவடிக்கை! முதலமைச்சர் மற்றும் இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் ஆகியோர் அதிரடி நடவடிக்கை ஒன்றை  எடுத்தனர்.மேற்கொண்டு அந்த நடவடிக்கையின் அறிவிப்பை நேற்று வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது,கட்சிக்கு எதிராக செயல்பட்டதாலும்,கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,கட்சியின் கட்டுபாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும்,கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும்,கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து செயல்பட்டதாலும்,எதிர்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாலும் கடலூர் … Read more