தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chennai High Court Questions About Anti Corruption Department

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடந்த 2018 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றசாட்டின்  அடிப்படையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 70,060 ரூபாய் பணமானது அங்கிருந்து கைப்பற்றபட்டது. இதனையடுத்து இந்த லஞ்ச விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தண்டிக்கும் விதமாக … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்! பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்! பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை தமிழகத்தில் ஓராண்டு காலமாக இந்த கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு போடப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் செய்தனர். இதனையடுத்து மாணவர்கள் அடுத்த ஆண்டு வகுப்பிற்கு முன்னேறி சென்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமானதால் பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுத்தாலும் 60% … Read more

மதுக்கடைகளை மறந்த மத்திய அரசு! மகிழ்ச்சி வெள்ளத்தில் மது பிரியர்கள்!

Federal government forgets liquor stores! Wine lovers in a flood of joy!

மதுக்கடைகளை மறந்த மத்திய அரசு! மகிழ்ச்சி வெள்ளத்தில் மது பிரியர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. இந்நிலையில் அவற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் ஏதும் பயன் அளிக்கவில்லை. தடுப்பூசி போட்ட 90 நாட்களிலேயே மீண்டும் தொற்று உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தை தடுப்பூசி போட்ட நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலருக்கு தொற்று உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. … Read more

ஓடி ஒளியும் கொரோனா தொற்று! கொரோனாவை கைது செய்யும் களப்பணியாளர்கள்!

Running light corona infection! Field workers arresting Corona!

ஓடி ஒளியும் கொரோனா தொற்று! கொரோனாவை கைது செய்யும் களப்பணியாளர்கள்! ஓராண்டு காலமாக மக்கள் இந்த கொரோன தொற்றுடன் போராடி தான் வருகின்றனர்.இந்த தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.அதனைத்தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசுகளும் கலந்தோசித்து இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டுள்ளனர்.அதில் அவர்கள் கூறியதாவது, பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர். அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர். சந்தைகளின் … Read more

10-ம் தேதி முதல் லாக்டௌன்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

10-ம் தேதி முதல் லாக்டௌன்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை பரப்பி வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து கட்சி வேட்பாளர்கள்,நடிகை நடிகர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.தற்போது … Read more

ஆண்களே உஷார்! ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் கொரோனா!

Guys beware! Corona targeting only men!

ஆண்களே உஷார்! ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் கொரோனா! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் பரவ ஆரம்பித்தும் இன்றும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.சில மாதம் கட்டுபாட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டது.முன்பை விட அதி விரைவில் பரவுகிறது.கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தும் போடப்பட்டு வந்த நிலையிலும் இதைக் கட்டுபடுத்த முடியவில்லை.அந்தவகையில் இந்தியாவில் அதிகபடியானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதால் இந்தியாவிலிருந்து நியூசிலாந்திற்கு வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,மகாராஷ்டிரா … Read more

#சீமான்ணேரூம்போட்டியா சீமானுக்கு எதிராக வெளியான வீடியோ! அதிர்ச்சியில் தொண்டர்கள்

Video Released against Seeman-News4 Tamil Online Tamil News Today

#சீமான்ணேரூம்போட்டியா சீமானுக்கு எதிராக வெளியான வீடியோ! அதிர்ச்சியில் தொண்டர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி,அமமுக மற்றும் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.இதில் நாம் தமிழர் கட்சி இதுவரை கூட்டணியே இல்லாமல் தனித்து போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதனாலேயே இக்கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்கு சதவீதத்தை பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். … Read more

விடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்?

Render Corona! Lockdown again!

விடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்? ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் அனைவரும் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவானது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து மக்கள் கொரோனாவுடன் வாழ ஆரம்பித்து விட்டனர்.அதனால் இந்த தொற்று வேகமாக … Read more

தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு…

Harsh Vardan

தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு… மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பகலிலும் முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 21 – 40 வயதிற்கு உட்பட்ட 30.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது 38% என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுக்கடங்காமல் … Read more

இனி மருத்துவமனையிலும் முன்பதிவு அவசியம்! முன்பதிவு இல்லையென்றால் சிகிச்சை அளிக்கப்படாது! புதிய உத்தரவு!

No need to book at the hospital anymore! No bookings will be accepted! New order!

இனி மருத்துவமனையிலும் முன்பதிவு அவசியம்! முன்பதிவு இல்லையென்றால் சிகிச்சை அளிக்கப்படாது! புதிய உத்தரவு! கொரோனா ஓராண்டுகாலம் கடந்த நிலையிலும்,தொற்றின் பரவல் சற்றும் குறையாமல் அதிவேகமாக தான் பரவி வருகிறது.கொரோனா தொற்றானது மருத்துவமனையிலிருந்து பரவுவதை தடுக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் அவர்கள் கூறியிருப்பது, மருத்துவமனையிலிருந்து பரவும் கொரோனா தொற்றை தடுக்க நாங்கள் புதிய யுக்தியை பயன்படுத்துகிறோம்.மருத்துவமனையின் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாது. அதுமட்டுமின்றி கொரோனா அதிக அளவு பரவி வரும் இந்த வேலையில் … Read more