புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!! கைய கால வச்சிகிட்டு சும்மா இருக்காம போலிஸ்கிட்டையே நக்கல் பண்ண இப்டிதான் ஆகும்!!

Put Pudicchi in jail sir !! This is how to copy a policeman who is not idle for a long time !!

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!! கைய கால வச்சிகிட்டு சும்மா இருக்காம போலிஸ்கிட்டையே நக்கல் பண்ண இப்டிதான் ஆகும்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரணமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்தது. தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் … Read more

அரசியல் ஒரு சாக்கடை! துப்புரவு பணியாளராக வலம் வரும் கமல்!

Politics is a sewer! Kamal thrives as a cleaner!

அரசியல் ஒரு சாக்கடை! துப்புரவு பணியாளராக வலம் வரும் கமல்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர். எனவே மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் பின்பற்றி வருகின்றனர். இந்த ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! விலை குறைந்தது பெட்ரோல் டீசல்!

Good news for motorists! Cheapest petrol and diesel!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! விலை குறைந்தது பெட்ரோல் டீசல்! 2021  முதல் 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்திருந்தார்.அப்போது பெட்ரோலின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உரத்தப்படது  பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனைத்தொடர்ந்து பாமர மக்கள் அதனை எதிர்க்க தொடங்கினார். ஏனென்றால் ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றினால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது வண்டி வாகனம் ஓட்ட மக்களுக்கு சாலைகளில் தடைவிதிக்க பட்டிருந்தது.மீண்டும் ஊரடங்கு … Read more

Breaking வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய செய்தி! ஆசிரியை உட்பட 3 பேர் திடீர் கைது!

whatsapp

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென வந்த ஜெயலலிதா..! – அதிர்ச்சியில் தொண்டர்கள்

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திடீரென ஜெயலலிதா தோற்றத்தில் தோன்றிய பெண் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தர். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கசாலி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கசாலிக்கு ஆதரவாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். ஐஸ்ஹவுஸ் பகுதியில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ள மேடை அமைக்கப்பட்ட தொண்டர்கள் காத்திருந்தனர். முதலமைச்சர் வரும்வரை அனைவரும் காத்திருக்கவும், மக்களின் கவனம் திசை திரும்பாமல் இருக்கவும் மேடை நாடக … Read more

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு? பகீர் கிளப்பும் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Corona virus

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவோக்சின், கோவிட்ஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16ம் தேதி முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு … Read more

வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா..? கவலை வேண்டாம் – தீர்வு இதோ

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாக்களர்கள் வாக்களிக்க ஏதுவாக அறிவுரை வழங்குவது, வாக்காளர்களுக்கு சந்தேகம் ஏற்படி ஹெல்ப்லைன் செயலியை உபயோகபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்காளர்களின் சந்தேங்கங்களை தீர்க்கும் வாக்காளர் ஹெல்ப் லைன் செயலி குறித்து பார்க்கலாம். இந்த வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் … Read more

என்ன தேங்காய் ஓட்டில் டீ-யா..? – சர்க்கரை நோயாளிகளே கவனியுங்கள்

என்ன தூக்கி எரியும் தேங்காய் ஓட்டில் டீ போட்டு குடிப்பதா..? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். தேங்காய் ஒட்டை பயன்படுத்தி தயாராகும் உணவுப்பொருள் உடலுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியலும் நிரூபித்துள்ளது. தேங்காய் ஓட்டில் ஒரு குச்சியை சொருகி கரண்டியாக பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். இன்னும் ஒருசில தேங்காய் ஓட்டின் கரண்டியையே பயன்படுத்துகின்றனர். அப்படி சமையலில் தேங்காய் ஓட்டை பயன்படுத்துவதால் நன்மைகள் பல ஏற்படுவதாகவே கூறப்படுகிறது. தேங்காய் ஓட்டின் இரண்டு சிறிய துண்டுகளை எடுத்து மிதமான … Read more

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! இதை முகநூல், வாட்ஸ் அப்பில் பகிர்ந்தால் சஸ்பெண்ட் நிச்சயம்!

Social media

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

மக்களிடம் பத்திரம் எழுதி கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்..!

பத்திரம் எழுதி கொடுத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு பீட்டா நிறுவனத்தின் அழுத்தத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெரினாவில் திரண்டு கிட்டத்தட்ட 20 நாட்களாக போராடி ஜல்லிக்கட்டிற்கான தடையை தகர்த்தெறிந்தனர். தமிழர்களின் இந்த உணர்வுப்பூர்வமான போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன் தமிழனின் பெருமையை உலகமெங்கும் பறைச்சாற்றியது. இந்த ஜல்லிக்கட்டு போராடத்தில் இருந்து பிறந்தது தான் ”தமிழ்நாடு … Read more