போயா! போ! எனக்கு ஏற்ற ஒருவனை நான் இன்னும் சந்திக்கவில்லை!!

poya! po! Sada! I have yet to meet someone who fits me !!

போயா! போ!  எனக்கு ஏற்ற ஒருவனை நான் இன்னும் சந்திக்கவில்லை!! தமிழ் சினிமாவில் பட படங்கள் உள்ளது. அதில் சில படங்களின் டைலாக்குகள் தான் இது வரை பிரபலமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் போயா! போ! என்ற டைலாக்குதான் இன்னும் பல பெண்கள் உபயோகித்து வருகின்றனர். அந்த டைலாக்கில் பிரபலமான சதா, இவர் விக்ரம், அஜித், மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு … Read more

இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த  மாணவர்கள்!

Good news for engineering students published by Anna University! Students in a flood of joy!

இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த  மாணவர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் மக்களை ஆட்டிபடைத்து விட்டது.தொற்று காரணமாக அப்போது கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுறை அளிக்கப்பட்டு மேலும் அவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதற்கடுத்து தேர்வுகளும் ஆன்லைனிலேயே வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகளை திறந்தனர். அப்போது மீண்டும் கொரோனா 2 வது ,3 வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வந்தது.மாணவர்கள் … Read more

அதிமுக பி.ஏ வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்,50 லட்சம் ரொக்கம்,சொத்துக்கள்  ஐ.டி ரைடில் பறிமுதல்! கையும் களவுமாக  அதிமுக!

AIADMK BA seizes gold, Rs 50 lakh cash, assets in IT raid Handcuffed AIADMK!

அதிமுக பி.ஏ வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்,50 லட்சம் ரொக்கம்,சொத்துக்கள்  ஐ.டி ரைடில் பறிமுதல்! கையும் களவுமாக  அதிமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.இதனால் தேர்தலகளம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல ஊடகங்களில் கருத்து கணிப்புகள் வெளியாகி வந்தநிலையில் அதில் திமுக தான் வெற்றி பெரும் … Read more

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை !

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை ! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் தேர்தல் களத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.ராயபுரம் மன்னார்சாமி கோவில் அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.அதன்பின் அவர் மாதா கோவில் தெரு,அம்மன் … Read more

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

We are ready to accept Sasikala..Stalin's dramatic speech! Volunteers in shock!

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக தலைவர் திருச்சி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் முதலில் அனைவரையும் பார்த்து,என்னை உற்சாகமாக வரவேற்த்தமைக்கு நன்றி எனக் கூறினார்.மேற்கொண்டு … Read more

ட்ரெண்டாகும் #குஷ்பு தோசை..! மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு ரோட்டோர கடைரையில் தோசை சுட்டது வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார். அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு முதன் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளதாலும், 4முறை ஸ்டாலின் வெற்றிப்பெற்ற திமுகவின் கோட்டை … Read more

அரை நூற்றாண்டாக செய்யாதவர்கள் இனி எப்பொழுது செய்வார்கள்? சரம்மாறியாகக் கேட்டு திராவிட கட்சிகளை வருதுதெடுத்த கமல்!!

When will those who have not done it for half a century do it again? Kamal upset the Dravidian parties by asking for a series !!

அரை நூற்றாண்டாக செய்யாதவர்கள் இனி எப்பொழுது செய்வார்கள்? சரம்மாறியாகக் கேட்டு திராவிட கட்சிகளை வருதுதெடுத்த கமல்!! தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்கு  வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் குறைகளை சுட்டி காட்டி  அந்த கட்சிகளின் மூக்கை உடைக்கும் சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வரிசையில் … Read more

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!!

The night curfew has come into effect from tomorrow !! Concerned public !!

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய … Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல்!! குழப்பத்தில் மாணவர்கள்!!

Problem in conducting 12th class general examination as planned !! Students in confusion !!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல்!! குழப்பத்தில் மாணவர்கள்!! கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்யை கட்டுக்குள் கொண்டு வர மதிய அரசு  3 மாதம் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்தது.  3 மாதம் ஊரடங்கு காரணமாக அணைத்து அலுவலகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற அணைத்தும் மூடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக சில துறைகள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிகையுடன் செயல்ப்பட்டது. இதனால் … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Good news for motorists! Sudden announcement by the Central Government!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றால் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கும் செல்ல இயலவில்லை.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் சென்ற வருடம் வாகனம் பதிவு புதுபித்தல்,வாகன உரிமம் புதுபித்தல் என அனைத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்பின் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை … Read more