சுகாதாரத்துறையின்  பகீர் தகவல்! இன்றைய கொரோனா நிலவரம்!!

Pakir information of the health department! Today's corona situation !!

சுகாதாரத்துறையின்  பகீர் தகவல்! இன்றைய கொரோனா நிலவரம்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு … Read more

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்!

Thiruvannamalai gorge banned! Devotees in shock!

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக நாடுநாடாக தாவி தொற்றை பரப்பியது.மக்கள் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.அதன்பின் மக்கள் அனைவரும்  வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வேலை  வாய்ப்புகள் இன்றியும் பல கஷ்டங்களை அனுபவித்தனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளிலும் இரண்டாவது அலை உருவாகி உள்ளது. தற்போது பிரேசில்,ஐரோப்பியா நாடுகளில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.நம் இந்தியாவில் மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் மூத்த தலைவர்கள் பலருக்கு கொரோன தொற்று … Read more

மீண்டும் கோர தாண்டவம்..! அச்சத்தால் விழிப்பிதுங்கும் அரசு

12 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை நாள்தோறும் ஆயிர கணக்கில் பதிவான கொரோனா பாதிப்பு டிசம்பர், நவம்பர் மாதங்களில் வெகுவாக குறைந்தது. 2021ம் ஆண்டில் தடுப்பூசி அமலுக்கு வந்ததால் கொரோனாவில் இருந்து விடுபடுவோம் என அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் பிப்ரவரியில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரித்து அனைவருக்கும் பீதியை கிளப்பியது. ஏப்ரல் 6ம் … Read more

தஞ்சையை பதறவைக்கும் ‘கொரோனா’! அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு பாசிட்டிவ்!

Tanjore

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 779 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தம் 8 லட்சத்து 73 ஆயிரத்து 219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று உச்சபட்சமாக 664 பேருக்கு ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டது மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி  மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்கும் விதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும், அடுத்தடுத்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரு … Read more

அதிமுகவிற்கு டி.டி.வி. தினகரன் வைத்த ‘செக்’! வசமாக சிக்கிக் கொண்ட இபிஎஸ்- ஓபிஎஸ்!

ADMK

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று இரு வேறு அணியாக மாறிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தர்ம யுத்த முடிவு டிடிவி தினகரனுக்கு சம்பட்டி அடியாக விழுந்தது. இபிஎஸ் – ஓபிஎஸ் இணைவால் தனித்துவிடப்பட்ட தினகரன் சின்னம்மாவின் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து, ஆர்.கே. நகர் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதன் பிறகு இருகட்சிகளிடையே நடந்து வரும் பிரச்சனைகள் அனைவரும் அறிந்தது தான். இடையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தலுக்கு முன்னதாகவே … Read more

கத்தி படம் போல் நீதிபதி முன்பு தனது கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!

பாலியல் வழக்கு போடப்பட்டதால் நீதிபதி முன்னாலேயே கழுத்தை அறுத்து இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது. 2016ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக 16 மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. சிறுமிக்கு வன்கொடுமை நேர காணமாக இருந்ததாக அவரது அம்மா, அப்பா, அண்ணன், சிறுமியின் அத்தை மற்றும் அத்தை மகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிவகங்கையில் உள்ள பெண்கள் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் … Read more

BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்!

BREAKING Rs 21 lakh confiscated from Ajith's car without documents!

BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்! தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன்னுடடைய கூட்டனி கட்சிகளுடம் பரப்புரை ஆற்றி வருகிறது.இரு பெரிய ஆட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக பல நூதன முறைகளை கையாளுகின்றனர்.அந்தவகையில் லஞ்சம் ஒன்று தான். இதனையெல்லாம் கட்டுபடுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல பறக்கும் படை குழுவை நியமித்துள்ளது.இந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று கூட … Read more

ஊதியத்துடன் விடுமுறை இல்லையென்றால் லாக்கப் தான்! முதலாளிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

Lockup if not holiday with pay! Tamil Nadu government shocks employers

ஊதியத்துடன் விடுமுறை இல்லையென்றால் லாக்கப் தான்! முதலாளிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரம் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் ஓட்டு போட மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.ஆனால் அரசு வேலைையில் உள்ளவர்களுக்கு  மட்டும் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை தருகிறது.தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவ்வாறு எவ்வித சலுகைகளும் பெரும்பாலான நிறுவனங்கள் வழங்குவது இல்லை. அதனால் சேலத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் … Read more

ஒரு சிங்கம் எம்.எல்.ஏ.வாக வந்தால் எப்படி இருக்கும்..?- அனல்பறக்கும் பிரச்சாரத்தில் நமீதா..!

ஒரு சிங்கம் எம்.எல்.ஏ.வாக வந்தால் எப்படி இருக்கும்..? அதனால் நீங்கள் அனைவரும் சிங்கமான போலீசாக பணியாற்றிய அண்ணாமலைக்கு வாக்களியுங்கள் என்று நடிகை நமீதா வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்கு சேகரிப்பு நாளுக்கு நாள் பரப்பரப்படைந்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. பாஜகவில் முக்கிய இடங்களில் நடிகை குஷ்பு, அண்ணாமலை … Read more

குக் வித் கோமாளி ஷிவாங்கி நடிக்க போகும் விஜய் டிவி சீரியல்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Vijay TV serial to be starring cook with comali Shivangi! Glad the fans!

குக்கு வித் கோமாளி ஷிவாங்கி நடிக்க போகும் விஜய் டிவி சீரியல்! ரசிகர்கள் மகிழ்ச்சி! குக்கு வித் கோமாளி சீசன் 1  ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020 வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிட்ருக் கிழமைகளில். இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும்,  அவர்களுக்கு உதவ … Read more