மக்களுக்கு ஒரு இனிய செய்தி ! இனி அமோசான் பேடிஎம் மூலம் கேஸ் முன்பதிவு!

இனிமேல் அமேசான் ,பேடிஎம் மூலமாக முன்பதிவு செய்ய இயலும்.இந்தியன் ஆயில் ,இந்துஸ்தான் பெட்ரோலியம் ,பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு வீடு வீடாக சென்று கேஸ் வினியோகம் செய்து வருகின்றது. தமிழகத்தில் மொத்தம் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் , தற்போது எண்ணெய் நிறுவனங்கள் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் ,பேடிஎம் மூலம் இனி சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் … Read more

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்! முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் சந்தோஷமாக இருந்ததை வீடியோ ரெக்கார்ட் செய்து பெண் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை தி.நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு காலத்தில் முகநூலில் ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். அந்த நெருக்கம் இருவருக்கிடையே அதிகமானதால் வீடியோ … Read more

கேரளா ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டச்சத்திரம் சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்படுவதையோட்டி ஒட்டன்சத்திரம் சந்தையில் சுமார் மூன்று கோடிக்கும் அதிக மதிப்பிலான காய்கறிகளை வியாபாரிகள் கேரளாவுக்கு வாங்கி சென்றதாக தகவல் வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளில் 60% கேரளாவுக்கும், மீதமுள்ளவை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கேரள வியாபாரிகள் , ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வந்து ஏராளமான … Read more

இன்று (29.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (29.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.94-க்கும்,டீசல் விலை 73.56- ற்கும்  இன்று விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 84.91-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (29.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை: கோவையில் பெட்ரோல் விலை … Read more

ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவாக கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் ஒருவர் நோய்த் தொற்றால் உயிரிழந்தார் … Read more

பாஜக கட்சியில் சேர்ந்த உடனேயே ஜெயிலுக்கு செல்லும் அண்ணாமலை? “ஆப்பு” வைத்த காவல்துறை

அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்சார்பு விவசாயம் செய்பவர் என கூறுபவருமான அண்ணாமலை அண்மையில்தான் பாஜகவில் இணைந்துள்ளார்.   இதனையடுத்து அவர் கோவையில் உள்ள சித்தாபுதூர் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். கோவை வந்த அவருக்கு மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்து உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.   பொது முடக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது ஏராளமான பாஜக … Read more

கொரோனா சிகிச்சை முறையில் மக்களுக்கு அதிருப்தி!!

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு அரசு மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சம்பந்தப்பட்ட நபர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதே இல்லை என்றும் தொற்று பாதிப்பு உள்ளதா என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்துவது இல்லை என்ற புகார்கள் உள்ளது. சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது எனக் கூறி, கோவிட்-19 கேர் … Read more

பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு!

பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு! பெங்களூரை சேர்ந்த விநாயகம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்பவரின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை அந்த சிறுமியின் தந்தை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார்.அவரது மகள் பால் வாங்க அருகில் உள்ள கடை ஒன்றிற்கு சென்றுள்ளார்.அப்பொழுது வேனில் வந்த சில மர்ம நபர்கள் சிறுமியிடம் அவரது தந்தைக்கு அடிபட்டுவிட்டது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அந்த சிறுமியை அழைத்துள்ளனர்.ஆனால் சந்தேகம் அடைந்த சிறுமியோ, இந்த … Read more

லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா?

லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா? கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் எழாம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட லாக்டோன் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார் தமிழக முதல்வர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா?இ-பாஸ் முறையை முழுவதும் ரத்து செய்யலாமா?என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம்? என்பது பற்றியும் கொரோனா தடுப்பு பணிகளைப் … Read more

“சிறுதொழிலாளியாக இருந்து பல கோடிகளுக்கு முதலாளியான” வசந்தகுமார் வாழ்வில் உயர்ந்தது எப்படி? – Biopic

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  தொழிலாளியாக இருந்த இவரின் தொடக்க கால வாழ்க்கை முதல், இவர் வாழ்வில் வெற்றி பெற்ற இறுதிக் காலம் வரையில் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார். இவர் பட்டப்படிப்பு எல்லாம் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தவர். 1970இல் விஜிபி … Read more