நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இந்த நிறுவனத்தை பின்லாந்து நாட்டின் சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் மீண்டும் நோக்கியா நிறுவனம் அதே இடத்தில் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது ரூ.350 கோடி சால்காம்ப் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் மேலும் ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் … Read more

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உலக அளவில் செய்தி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் எந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்தாலும் அடுத்த வினாடியே அது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளிவந்துவிடுகிறது. டுவிட்டர், பேஸ்புக் பயனாளிகள் செய்திகளை உடனுக்குடன் புகைப்படத்துடன் வெளியிட்டு வருகின்றனர். உலகின் பிரபல செய்தி நிறுவனங்களைவிட பேஸ்புக் டுவிட்டர் மிக வேகமாக செய்திகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதாக கருதப்படுகிறது ஆனால் … Read more

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

Indians Information theft from Whats App-News4 Tamil Latest Technology News in Tamil Today

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்திவரும் நபர்களின் தகவல்கள் திருடப்பட்டதா என்பது பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஏற்கனவே இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அது பற்றி முறையான … Read more

காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி

Metro Rail Ticket Booking by Using Smart Watch-News4 Tamil Latest Online Tamil News Today

காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மெட்ரோ ரெயில் பயணத்துக்கான டிக்கெட் எடுக்கும் முறையை மாற்றி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை பயணம் செய்யும் முறையை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகபடுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட கைக்கடிகாரத்தை ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொண்டு மெட்ரோ ரயிலில் எளிதில் பயணம் செய்யலாம். சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. … Read more

5 ஜி யில் ஹவாய் நிறுவனத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் – ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்

ஹவாய் தனது வணிகத்திற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது, ஆனால் உலகின் மிகப்பெரிய மொபைல் சந்தையான இந்தியாவில் இருந்து ஒரு ஆதரவுக்கரம் நீண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பாரதி மிட்டல் வியாழக்கிழமை ஹவாய் நிறுவனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார், இது நாட்டின் 5 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்க உதவ அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். உலக பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டில் வியாழக்கிழமை சுனில் … Read more

செல்போன் திருட்டா? தொலைஞ்சு போச்சா? கவலை வேண்டாம் அரசே கண்டுப்பிடித்து தரும்!

செல்போன் திருட்டா? தொலைஞ்சு போச்சா? கவலை வேண்டாம் அரசே கண்டுப்பிடித்து தரும்! நாட்டுமக்கள் தங்களது மொபைல் போன்,திருடப்பட்டு விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அதை கண்டுபிடித்து தர புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது மத்திய தொலைத்தொடர்புத் துறை.மத்திய கம்யூனிகேஷன்ஸ் துறை அமைச்சர்,ரவி ஷங்கர்பிரசாத்,தொலைந்த மொபைல் போன்களைக் கண்டுபிடிக்கப் புதிய இணையத்தளம் ஒன்றை துவக்கி வைத்துள்ளார். Central Equipment identity Register என்ற திட்டம் மூலம் போன் தொலைந்து விட்டால் அது குறித்து புகார் தெரிவித்து, உடனடியாக ப்ளாக் செய்ய முடியும்.மேலும், … Read more

பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள்

பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள் கேம் ஸ்கேனர் (Cam Scanner) செயலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அதனை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான செயலி கேம் ஸ்கேனர் (Cam Scanner). பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வரையும் அனைவரது ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அனைவரும் தங்கள் கோப்புகளை புகைப்படங்களாக எடுத்து பிடிஎப் (PDF) … Read more

ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம்

ஏடிஎம்களில் இனி ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்க 6 மணி நேரமாகுமா? திருட்டை தடுக்க வங்கிகளின் புதிய திட்டம் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் அதே சூழலில் அதை வைத்து நடைபெரும் குற்றங்களும் அதிகரித்து கொண்டே தான் வருகின்றது. கடந்த ஆட்சியில் செயல்படுத்த பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து மக்கள் வங்கிகளில் பணம் போடுவதும் அதை எடுக்க ஏடிஎம் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறான … Read more

உலக புகைப்பட தினம்: ஒரு நொடியில் எடுக்கும் அளவிற்கு வளர்ந்த புடைப்பட துறை வரலாறு

உலக புகைப்பட தினம்: ஒரு நொடியில் எடுக்கும் அளவிற்கு வளர்ந்த புடைப்பட துறை வரலாறு அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்றது தான் புகைப்பட கலை. அந்த வகையில் அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில் வருடம் தோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதியை, “உலக புகைப்பட தினமாக” கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடம் புகைப்படத்திற்கு 175 வது ஆண்டு. புகைப்படம் என்பது வெறும் ஒரு படம் அல்ல. அது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு கலை. பல … Read more