தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்தரிய வித்தியாலயா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பள்ளி தேர்வில் ‘தலித்’ என்பதன் பொருள் என்ன? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது, இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கேள்விக்கு பதிலாக தீண்டத்தகாதவர்கள் என்ற பதிலை விருப்பமாக தேர்ந்தெடுக்கவும் என்று குறிப்பிட்டுள்ளனர், இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் *தலித் … Read more

மூளைச்சலவை செய்து கடத்தப்பட்ட இளம்பெண்களை 20 லட்சம் கொடுத்து மீட்டு வந்தேன்! திருமுருகன் ஜி வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்.

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திரு கே.சி.திருமுருகன் ஜி அவர்கள் அதிர்ச்சி தகவலை ஒன்றை தெரிவித்துள்ளார்! மதுரையிலிருந்து இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்டதாகவும் அவர்களை ராயபுரத்தில் கடத்தி வைத்துக்கொண்டு பேரம் ‌பேசியதாகவும் அவர்களிடம் இருபது ‌லட்சம் ரூபாயை கொடுத்து இளம் பெண்களை மீட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இளம்பெண்கள் கருவுற்று இருந்தால் ஒரு தொகையையும் கருவுறாமல் இருந்தால் இன்னொரு தொகையும் பேரம் பேசப்படுவதாக தெரிவித்துள்ளார். இளம்பெண்களை மூளைச்சலவை செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்து … Read more

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தமிழிசை!

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர்,பொதுமக்கள் என அனைவரும் தமிழிசைக்கு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பரவலாக வாழ்த்தி வருகின்றனர். மேலும் பல பிரமுகர்கள் நேரில் சந்தித்து தமிழிசையின் பணி சிறக்க தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர், கட்சி சார்பற்ற நடுநிலைவாதிகள், கவிஞர்கள், இளைஞர்கள் அவரை மீம்ஸ் போட்டு கேலி செய்து வந்த சமூக வலைத்தள வாசிகளும் அவருடைய வளர்ச்சியை கண்டு பெருமிதம் … Read more

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு மதுவிலக்கு உண்ணாநிலையில் பங்கேற்க குமரி அனந்தன் அவர்கள் மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். உண்ணாநிலையில் நிச்சயமாக பங்கேற்பதாக தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை காந்தியவாதியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை … Read more

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான திரு. சரவணன் அண்ணாதுரை அவர்கள் பாஜகவின் தமிழகத் தலைவர் பதவியை விட தெலுங்கானா ஆளுநர் பதவி பெரியதா! என்று தனது ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். தமிழிசையின்‌‌ அரசியல் எதிர்காலம் என்ன? தமிழக பாஜக விற்கு யார் தலைமை பொறுப்பு ஏற்பது, தமிழக பாஜகவின் நிலைமை என்ன என்பதை குறித்து கேள்வி எழுப்பி … Read more

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள். திமுகவின் இளைஞரணி கூட்டம் கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக இளைஞரணி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ ‌‌‌ ‌ ‌அதில் முக்கியமாக மறைந்த திமுக முன்னோடிகளான புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன்‌, அண்மையில் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி … Read more

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!!

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!! சென்னை: பாஜக கூட்டணியினர் தோல்வியை தழுவிய நிலையில் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய Listening, Learning and Leading என்ற புத்தகம் வெளியீட்டு … Read more

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!! வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்த மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட … Read more