இதன் காரணமாக இந்த பகுதியில் இணையதள சேவை பாதிப்பு!

இதன் காரணமாக இந்த பகுதியில் இணையதள சேவை பாதிப்பு! உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் முதல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போருக்கு பல நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். போரை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள இந்த … Read more

எச்சரிக்கை செய்த ரஷ்ய போர்க் கப்பல்! இறுதி நிமிடம் வரை உறுதியுடன் நின்ற 13 உக்ரைன் ராணுவ வீரர்கள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவியது இந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னுடைய ராணுவ படைகளை குவித்திருந்தது. இதற்கு அமெரிக்க தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது, மேலும் உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் ஆகவே உக்ரேனில் இருக்கின்ற அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்பையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென ரஷ்யப் படைகள் … Read more

இதை யாரும் விரும்பவில்லை… உடனடியாக கைவிடுங்கள்… மக்கள் போராட்டம்!

இதை யாரும் விரும்பவில்லை… உடனடியாக கைவிடுங்கள்… மக்கள் போராட்டம்! உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் தாக்குதலை நடத்தியது. இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக போர் தொடர்கிறது. இந்த போருக்கு பல நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்ததுடன் போரை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தி … Read more

ரஷ்யாவின் இலக்கு இதுதான்! உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அந்த நாடுகளில் இருக்கும் பல்வேறு நாடுகளின் பொதுமக்களை அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம். ஆகவே உக்ரைனிலிருக்கின்ற அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தநிலையில், நேற்று திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது … Read more

வீறு கொண்டு எழுந்த ரஷ்ய படையை நாசம் செய்த உக்ரைன்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வந்ததை தொடர்ந்து அந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் அந்த இரு நாட்டுக்கும் பல அறிவுரைகளை வழங்கி வந்தார்கள். இருந்தாலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலகநாடுகளின் அறிவுரைகளை கேட்பதாக இல்லை. உக்ரைன் நாட்டின் எல்லையில் தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி இருந்த ரஷ்யா நேற்று திடீரென்று உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது.ரஷ்யா உக்ரைன் மீது குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை … Read more

உக்ரைனில் 2வது நாளாக தொடரும் போர்! நாட்டு இளைஞர்களுக்கு உக்ரைன் அதிபர் விதித்த தடை!

சற்றேறக்குறைய ஒரு மாத காலமாகவே உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் போர் பதற்றம் நிலவி வந்தது.இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் அந்த இரு நாடுகளுக்கும் பல அறிவுறுத்தல்களை வழங்கினர். ஆனாலும்கூட ரஷ்யா இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் உக்ரைன் நாட்டின் எல்லையில் தன்னுடைய படைகளை நிலை நிறுத்தியிருந்தது ரஷ்யா. இதனை கண்ட அமெரிக்கா ரஷ்யா உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் ஆகவே … Read more

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான முதல் நாள் போரின் விளைவுகள் என்ன? முக்கிய நிகழ்வுகள் என்ன?

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையில் தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தியது.இதனை கண்ட அமெரிக்கா உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை நிகழ்த்த போவதாக கூறியிருந்தது. அமெரிக்காவின் கூற்றுப்படியே நேற்று காலை திடிரென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று தன்னுடைய ராணுவத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி முதலில் ரஷ்யா தன்னுடைய சைபர் தாக்குதலை தொடங்கியது. அதன்டிப்படையில், அரசின் முக்கிய … Read more

உக்ரைன் மீது போர் தொடுத்தது சோவியத் ரஷ்யா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்திருக்கிறார். அதாவது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பாக இது பார்க்கப்படுகிறது அதே வேளையில் இது பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 82வது வான்வெளி பிரிவைச் சார்ந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்று கூட்டாளிகளுக்கு உறுதியளிக்கும் விதமாக உளுந்து இருக்கு அனுப்பு பட்டுள்ளார்கள் அர்லமோ அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் படைகள் காணப்படுவதாக … Read more

உக்ரைனை கைப்பற்ற முழுமூச்சில் இறங்கிய ரஷ்யா?

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா எந்த சமயத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில், போரைத் தவிர்க்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் சபை வைத்த வேண்டுகோள் ஒருபுறமிருக்க உக்ரைனின் இராணுவ நடவடிக்கையை … Read more

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது. இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நாட்டின் … Read more