79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்!

79 guards, Colombians held hostage

79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்! சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி பழங்குடி மக்கள் போராட்டம். கொலம்பியாவில் சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களையும், 79 காவலர்களையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கொலம்பியா நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கு தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலைகளையும், பள்ளிகளையும் மேம்படுத்தி தருமாறு அங்குள்ள எண்ணெய் ஆலைகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் கோரிக்கை வைத்து போராடின. சீன நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் … Read more

ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!!

Oscar Awards Ceremony!! Invite Deepika as the Chief Guest!!

ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!! 95 வது ஆஸ்கார் அவார்டு லாஸ் ஏஞ்சலில் நடைபெற உள்ளது. உலகிலேயே மிகவும் உயர்ந்த விருது  ஆஸ்கார் விருது. 2023 ஆம் ஆண்டு, 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது . இந்த விழாவிற்கு விருது வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக தீபிகா படுகோனே ஆஸ்கார் அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவிலிருந்து தீபிகாவை மட்டும் தான் ஆஸ்கார் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு!! 3 வது நாள் ஆட்டம் நேற்று தொடக்கம்!!

76 runs target for Australia!! 3rd day of play started yesterday!!

ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு!! 3 வது நாள் ஆட்டம் நேற்று தொடக்கம்!! 3 வது நாள் நேற்று, வெறும் 76 ரன்கள் சிறிய இலக்கு. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேஷ் மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது, முதலில் களம் இறங்கிய இந்தியா வெறும் 109 ரன்களில் அனைத்து விக்கெட்ளையும் இழந்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா … Read more

1.5 கோடி மதிப்பில் 35 பேருக்கு தங்கத்தில் ஐபோன்!! மெஸ்ஸியின் அசத்தல் கிஃப்ட் !!

iPhone in gold for 35 people worth 1.5 crore!! Messi's wacky gift!!

1.5 கோடி மதிப்பில் 35 பேருக்கு தங்கத்தில் ஐபோன்!! மெஸ்ஸியின் அசத்தல் கிஃப்ட் !! அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர் 35 பேருக்கு தங்க முலாம் பூசிய ஐபோன் பரிசளித்தார்.2022 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது, இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றது. அர்ஜென்டினா  உலக கோப்பை வென்றதற்காக வீரர்களின் பெயர்களையும் அவர்களின் ஜெஸ்ஸி நம்பரையும் ஐபோனில் தங்க மூலம் பூசப்பட்டு … Read more

உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 

உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!  உணவு டெலிவரி செய்யும் பையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரு நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ வயது 26. இவர் அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு … Read more

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! 

A woman MLA for the first time.. A miraculous event took place in Nagaland!!

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றில் இதுவரை நடக்கா ஒரு விஷயம், ஒரு பெண் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். ( NPP – National people party ) தேசிய மக்கள் கட்சி , இந்திய நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு தேசிய கட்சி. 2012 ஆம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது. தற்போது நடந்த நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய … Read more

ட்விட்டர் உருவாக்கியவரே அதை அளிக்க பார்க்கிறார்!! எலான் மஸ்க் போட்டியாக புளூ ஸ்கை!!

The creator of Twitter is trying to provide it!! Blue Sky vs Elon Musk!!

ட்விட்டர் உருவாக்கியவரே அதை அளிக்க பார்க்கிறார்!! எலான் மஸ்க் போட்டியாக புளூ ஸ்கை!! ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் புதிதாக சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். ட்விட்டர் வலைதளம் மக்கள் மத்தியில் ஒரு செய்தி வலைதளம் என்றே சொல்லலாம். நாட்டின் தலைவர்கள் , அதிகாரிகள் அனைவருமே தங்களின் அறிவிப்பையும் ,கருத்துகளையும் ட்விட்டர் வலைதளத்தில் தான் பதிவிடுவார்கள். உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை நிறுவனத்தை வாங்கி தன் வசம் படுத்தினார். அப்போது … Read more

இவர் தான் இதில் முதலிடம்.. ரத்தன் டாட்டாகு பரிசளித்த பில்கேட்ஸ்!! 

Philcats gifted by Ratan Tatu

இவர் தான் இதில் முதலிடம்.. ரத்தன் டாட்டாகு பரிசளித்த பில்கேட்ஸ்!! உலகிலே அதிக  நன்கொடை கொடுக்கும் நபர்களில் டாட்டா , பில்கேட்ஸ் முதலிடம். இந்தியா வந்த பில்கேட்ஸ் மும்பைக்கு சென்று டாட்டாவை சந்தித்தார். கேட்ஸ் பவுண்டேஷன்  இந்தியா ( Gates foundation India) மூலம் டாட்டா உடன் இணைந்து பில்கேட்ஸ் இந்திய நாட்டு மக்களுக்கு மருத்துவ உதவி திட்டத்தை மேம்படுத்த ஆலோசித்துள்ளார். பில்கேட்ஸ் எழுதிய  (“How to Prevent the Next Pandemic” )and (“How to … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது!

The festival will be held for the next two days! Devotees are not allowed to bring these items!

அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது! இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பகுதி கச்சத்தீவு. ராமேஸ்வரம் தீவிலிருந்து சுமார் 12 கடல் மயில் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல்  மயில் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் … Read more

கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Djokovic advances to the quarter-finals

கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! துபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டியில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வீரர் தலான் கிரீக்ஸ்பூரை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிக். துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. ஆண்கள் பிரிவின் இரண்டாவது சுற்றில்  ஜோகோவிச் , தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டு போட்டியிட்டன. இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-2 , 6-3 என்ற கணக்கில் இரண்டு சுற்றிலே  … Read more