மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு!

When a person dies, their body is composted! The government took action!

மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு! அமெரிக்க மாகாணங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.இந்நிலையில் அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அண்மையில் மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.அதன் அடிப்படையில் ஒரு நபர் இறந்த பிறகு தன உடலை மண்ணாக மாற்றி கொள்ளலாம் என பதிவு செய்திருந்தால் அவர் இறந்ததுக்கு பிறகு அவரின் உடலை எரிப்பது அல்லது அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு மாற்றாக சுற்றுச் சூழல் நன்மை பயக்கும் … Read more

சமையல் எரிவாயு சிலிண்டரை  பிளாஸ்டிக் பேக்கில் வாங்கி செல்லும் மக்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

People buying cooking gas cylinders in plastic bags! A photo that goes viral on the Internet!

சமையல் எரிவாயு சிலிண்டரை  பிளாஸ்டிக் பேக்கில் வாங்கி செல்லும் மக்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது.அதனை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும்  அதிகரித்துள்ளது.சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது.அந்த வகையில் சிலிண்டரின் விலை மேலும் 15 ரூபாய் அதிகரித்தது.அதனால் சமையல் சிலிண்டர் எரிவாயு 915 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றது. பாகிஸ்தான் … Read more

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

4 new corona infection confirmed! Information released by the state health department!

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்! கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Corona spread echo! The government issued an order that they should not come into our country!

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன. … Read more

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! 

Attention Airline Passengers! New regulations effective from tomorrow!

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றது. போக்குவரத்து சேவைகள் அனைத்து இடங்களுக்கும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் … Read more

ஒருவருடம் வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு சம்பளம் தருகின்றோம்! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!

Stay at home for a year and we will pay you! The government released a crazy plan!

ஒருவருடம் வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு சம்பளம் தருகின்றோம்! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! ஐக்கிய அரபு அமீரக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அவரவர்களுக்கென சொந்த தொழில் தொடங்குவதற்கு விரும்பினால் ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கொண்டுவந்துள்ளது. அரசின் துறை சார்ந்த தலைவரே இந்த விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவார் என தெரிவித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும் … Read more

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்!

The announcement made by the Union Minister of Health! These are now mandatory for travelers coming from abroad!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவையானது நிறுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். முன்னதாக இருந்தது போல அனைத்து … Read more

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை! இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் பரிசீலனை செய்து வருகிறது. கிரிக்கெட் உலகில் அநேகம் பேரால் பார்த்து ரசிக்கக்கூடிய போட்டி ஒன்று உண்டென்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். உலகெங்கிலும் இந்த இரு அணிகளின் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே … Read more

ஒரு நொடியில் கண்கட்டி வித்தை காட்டிடரே! மெட்ரோ ரயிலுக்கு இணையாக ஓடி அசத்திய வாலிபர்!

Eye-catching in a second, magician! A young man who ran parallel to the metro train!

ஒரு நொடியில் கண்கட்டி வித்தை காட்டிடரே! மெட்ரோ ரயிலுக்கு இணையாக ஓடி அசத்திய வாலிபர்! மெட்ரோ ரயில் சேவையை தற்போது மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மெட்ரோ மூலம் நாம் செல்லும் இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.இந்நிலையில் சென்னையில் தற்போது மெட்ரோ வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.இந்த மெட்ரோ ரயில் சேவையானது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனையடுத்து மெட்ரோ சேவை அதிகளவில் பயன்படுவதினால் சிங்கிள் ஸ்மார்ட்டு கார்டு திட்டம் … Read more

சீன நாட்டு மக்கள் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுபயணம்! கொரோனா தொற்று வைரஸை பரப்ப சதி! 

Chinese people travel to all countries! Conspiracy to spread the corona virus!

சீன நாட்டு மக்கள் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுபயணம்! கொரோனா தொற்று வைரஸை பரப்ப சதி! முதன் முதலில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடனா சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவு உயிரிழப்பு விகிதம் இருந்தது.அதன் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது.சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் உள்நாட்டு மக்களுக்கு பிறப்பிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி … Read more