விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?

விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?

நடிகர் விஜய் மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்று இருந்த பொழுது பின்னால் இருந்த ஒரு செருப்பு அவரது முதுகில் பட்டு கீழே விழுந்துள்ளது.   தனக்கென தனி பாணி, தனக்கென அவ்வளவு மக்கள் கூட்டத்தையும் ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் விஜய். அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு அரசியலில் எப்பொழுது குதிக்க போகிறார் என்று ரஜினியை விட விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நேற்று மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்றிருந்த … Read more

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை!

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை!

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நெல்லை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தனர். தென் … Read more

100 அடி உள் வாங்கிய கடல்! வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்!!

100 அடி உள் வாங்கிய கடல்! வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்!!

100 அடி உள் வாங்கிய கடல்! வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்!! நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 100 அடி அளவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் பொது மக்களும் மீனவர்களும் கடலில் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக கனமழை பெய்து வந்தது. நேற்று(டிசம்பர்23) அதிகாலை முதல் மழை பெய்வது நின்றது. இதையடுத்து பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடலானது இன்று(டிசம்பர்23) காலை முதல் சுமார் 100 அடி … Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! சிறந்த எதிர்கால முதலீடாக உள்ள தங்கம் காயின், பார் மற்றும் நகையாக விற்பனையாகி வருகிறது. அவசரத் தேவைக்கு தங்கத்தை தவிர வேறு எவையும் உதவாது என்பதினால் சாமானியர்கள் தங்களால் முடிந்த அளவு தங்கத்தை சேமித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக தங்கம் மளமளவென அதிகரித்து விற்பனையாகி வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,860 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் … Read more

சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை!

சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை!

சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை! தென்மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை முதல் தூத்துக்குடி இடையிலான இரயில் சேவை இன்று(டிசம்பர்22) மீண்டும் தொடங்கி இருக்கின்றது. சமீபத்தில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, நெல்லை, தூத்துக்குடி பான்ற மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதே போல இரயில் தண்டவாளங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் … Read more

கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! மீண்டும் உயர்வு..!

கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! மீண்டும் உயர்வு..!

கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! மீண்டும் உயர்வு..! தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தபாடு இல்லை. தங்கத்தை காயினாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைக்க காரணம் அவசரத் தேவைக்கு கைகொடுக்கும் என்பதினால் பலரும் அதில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,825 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை … Read more

கருணாநிதி பெறாத விமர்சனமா!- வடிவேலின் பேச்சு!

கருணாநிதி பெறாத விமர்சனமா!- வடிவேலின் பேச்சு!

சென்னையில் கடந்த நாலாம் தேதி மிக்ஜாம் என்ற புயல் சென்னையே ஆட்டி வைத்தது அனைவருக்கும் தெரியும். அப்படி அந்த புயலின் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் மட்டுமின்றி அடித்த புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏகப்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.   மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரம் சாய்ந்து விழுந்தது. அதனால் மரம் நடுவிழா இன்று நடைபெற்றது. அதில் ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர் மா சுப்பிரமணியன், வடிவேலு சுந்தர்ராஜன் ஆகியோர்கள் … Read more

கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

Important Notice of Southern Railway to Passengers!! These trains are canceled due to heavy rain!!

கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு   இந்த மாத இறுதியில் அதாவது டிசம்பர் மாத இறுதியில் கோவை மாவட்டத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.   தெற்கு இரயில்வே துறை சார்பில் தமிழகத்தில் சென்னை முதல் மைசூரு வரையில் முதல் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை முதல் கோவை வரையிலும், சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரையிலும், சென்னை முதல் விஜயவாடா … Read more

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து சென்னை படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்பொழுது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய சில மாவட்டங்களில் … Read more

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!! சேலம்: ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆட்டுக்கொட்டகை அமைப்பது, பணமோசடி, அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு பெற்று தராது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் … Read more