மாநகராட்சியின் அட்டூழியம்! தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் கனமழை பெய்து வருவதால் அங்கு ஊரே வெள்ளக்காடாக மாறிய சம்பவம் ஏற்கனவே மக்களை பாதித்துள்ள நிலையில், இன்று மாநகராட்சி செய்துள்ள முகம் சுழிக்கும் சம்பவம் மேலும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக மக்கள் ஆங்காங்கே முகாமிட்டு தங்கி வருகின்றனர். அவ்வளவு பெரிய வீடு கட்டியும், வீடு இருந்தும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியுற்று முகாம்களில் தங்கி இருக்கின்றனர். அப்படி முகாமில் தங்கி இருக்கும் மக்களுக்கு மாநகராட்சி … Read more

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மழையின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதி தீவிர கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. … Read more

இனி SIM ஈசியா வாங்க முடியாது? இப்படித்தான் வாங்க முடியும்!

இனி SIM ஈசியா வாங்க முடியாது? இப்படித்தான் வாங்க முடியும்!

நமக்கு SIM வேண்டும் என்றால் அங்கங்க கடைகளில் வெளியே விற்று கொண்டு இருப்பார்கள். நாமும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வோம் ஆனால் இனிமேல் அப்படி இருக்காது என்று டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.   நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு மசோதா 2023 இன் புதிய பதிப்பில் இந்த விதிமுறை அடங்கி இருக்கிறது. இனி நுகர்வோருக்கு சிம் கார்டுகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பயோமெட்ரிக் அடையாளம் காட்டப்பட வேண்டும் அதாவது கைரேகை முக்கியம் என தாக்கல் செய்யப்பட்டுள்ளது. … Read more

பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! கனமழையால் இந்த ரயில்கள் ரத்து!!

Important Notice of Southern Railway to Passengers!! These trains are canceled due to heavy rain!!

பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! கனமழையால் இந்த ரயில்கள் ரத்து!! தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் போக்குவரத்து நெல்லை மாவட்டத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னையில் புயலின் காரணமாக கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது தான் வெள்ளம் ஓரளவு வடிந்த நிலையில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக … Read more

சொத்தைப்பல்லா?மஞ்சள் பற்களா? கவலை வேண்டாம்! இயற்கை பல்பொடி!

சொத்தைப்பல்லா?மஞ்சள் பற்களா? கவலை வேண்டாம்! இயற்கை பல்பொடி!

சொத்தை பல்லாக இருந்தாலும் சரி பல்லின் ஈறுகளில் ரத்தம் பற்கள் வெள்ளையாக இல்லாமல் மஞ்சளாக இருத்தல் பற்களில் கரைகள் பற்களையில் சுண்ணாம்பு சேர்ந்திருத்தல் ஆகிய அனைத்தையும் இந்த இயற்கையான பல்பொடி ஒன்றை வைத்து சரி செய்து கொள்ளலாம்.   என்னதான் நாம் கடைகளில் பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மைகள் நாக்கில் மூலம் உள்ளே சென்றுவிடும் அதனால் இந்த மாதிரி இயற்கையானதை பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக உங்களது ஒல்லின் உறுதி அதிகமாகும் பல் சீக்கிரமாக … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரையில் குழுவிருக்கும் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அம்மனின் அருளால் பல பேர் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே அல்ல. அந்த அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயரை இல்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரை பொறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் … Read more

SBI- இல் வேலை! Interview மட்டுமே!

SBI- இல் வேலை! Interview மட்டுமே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டாக்டர் பதவிக்கு தகுதியான பணியிடங்களை அறிவித்து உள்ளது. புதிய வேலை வாய்ப்பு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விவரங்களை சரிபார்த்து, கிடைக்கும் கடைசி தேதிக்கு முன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது.   குழுவின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி பதவி: மருத்துவர்கள் காலியிடம்: வாரியத்தின் தேவைக்கேற்ப கடைசி தேதி 10.01.2024   தகுதி: MBBS அல்லது MD பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. … Read more

1 கிராமமே வெள்ளத்தில் சிக்கிய அவலம்! மீட்கும் பணி தீவிரம்!

1 கிராமமே வெள்ளத்தில் சிக்கிய அவலம்! மீட்கும் பணி தீவிரம்!

இதுவரை தென் தமிழகமே காணாத மலை பெய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்   அங்குள்ள 80 சதவீத ஏரிகள் நிரம்பி போய் விட்டன. தாமிரபரணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. அதனால் தண்ணீர் திறந்து விட்டதனால் தாமிரபரணிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுபட்ட பின்னரும், மழையால் வெளிவர முடியாத நிலையில் இருந்த மக்கள் இப்பொழுது தாமிரபரணியின் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த கிராமமே தண்ணீரில் மூழ்கும் … Read more

புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!!

புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!!

புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!! கடந்த இரு வாரங்களுக்கு முன் வட தமிழக்தை மிக்ஜாம் புயல் ஒரு பதம் பார்த்து விட்டு ஓய்ந்தது. இந்த புயலின் தாக்கத்தில் இருந்து வட தமிழக மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்பொழுது தென் தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் … Read more

தூத்துக்குடி மக்களே! அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழையுங்கள்!

தூத்துக்குடி மக்களே! அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழையுங்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் உணவு, மருத்துவம் ஆகிய அவசர உதவிக்கு இந்த உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது   தொடர்பு எண்:+91 80778 80779   இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி   மக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்ணை தொடர்பு கொண்ட அவசர உதவிகளை பெற்றுக் … Read more