மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

Happy news for students! Today is a holiday only for schools!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு வந்தனர். மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் … Read more

பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

New change in general exam date!! Important information released by the Minister of Education!!

பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுப்பு அளித்துள்ள நிலையில் இவ்வாறு கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிக்க முடியாது என்று தமிழக அரசு … Read more

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

If educational institutions violate this, action will be taken! Important information published by the Department of Education!

கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்தும் ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நாளை தை திருநாள் கொண்டாடப்படவுள்ளது.அதனால் இன்று முதலே பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்து விடுமுறையை வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது. இந்த சிறப்பு பேருந்தானது கடந்த இரண்டு … Read more

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்!

Important information about flying to all schools! From now on it should be called a teacher!

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்! தற்போது நாகரீகமாக மாறி வருகின்றோம் என எண்ணி பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டதால்  டீச்சர்,ஐயா என்பது சார் ,மேடம் என்று மாறியது.அதன் காரணமாக  கேரள பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுக்காப்பு ஆணையம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் கேரள மாநில பள்ளிகளில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? 

Shocking news for students! No more school holidays due to rain?

மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? கடந்த வராங்களில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது.அதனையடுத்து அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம் ,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.கடந்த தினங்களில் தான் … Read more

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல் 

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல் 

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்! ரயில்வே பாதுகாப்பு பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கான ஆட்சேர்ப்பு குறித்து ஊடகங்களில் கற்பனையான தகவல்கள் பரப்பப்படுகின்றன.என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரயில்வேயில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பதவிக்காக 19800 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது என ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நிறைய பேர் தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் ரயில்வே அமைச்சகம் இந்த செய்தியை மறுத்துள்ளது. இதனை அடுத்துபாதுகாப்பு … Read more

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு!

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு!

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு! நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிப்பதற்கு இந்தியாவின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று யுசிஜி அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளை படிப்பதற்கான விதிமுறைகளை யுசிஜி வெளியிட்டது.யுசிஜி – யின் அறிவிப்பின்படி அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை!

Happy news for students! Regular holiday only for government schools!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை! கடந்த வாரங்களில் அதிகளவு கனமழை பெய்து வந்ததால் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.இந்நிலையில் வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான்.அந்த வகையில் தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களை கடும் குளிர் நிலவி வருகின்றது. இன்று நான்காவது நாளாக … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் … Read more

தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்!

Happy news published by Directorate of Examinations for students! They should not pay for public examination!

தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்! கொரோனா பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை … Read more