சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!! பீர்க்கங்காய் தோல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.சொறி,சிரங்கு,புண், காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.கண் பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இந்த ர்க்கங்காய் தோல் சட்னியை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: *பீர்க்கங்காய் தோல் – ஒரு கைப்பிடி அளவு *கடலை பருப்பு – 1 … Read more

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் ‘ஐ பூஸ்டர்’ பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!!

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் 'ஐ பூஸ்டர்' பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!!

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் ‘ஐ பூஸ்டர்’ பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!! நமக்கு ஏற்படும் கண் பார்வை குறைபாடு பிரச்சனையை சரி செய்வதற்கும் கண் பார்வையை அதிகரிக்கவும் உதவும் ‘ஐ பூஸ்டர்’ பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நாம் தொடர்ந்து அதிக நேரம் கம்பியூட்டர், தொலைக்காட்சி, செல்போன் பயன்படுத்தி வருகிறோம். இதனால் பலருக்கும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். … Read more

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம்!!

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம்!!

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம் நாம் அன்றாடம் சில இறுக்கமான உடையை அணிந்தாலோ அல்லது அம்மை நோய், பிரசவம், முகப்பரு, அறுவை சிகிச்சை ஆகியவற்றால் நமக்கு தழும்புகள் ஏற்படும். மேலும், தீக்காயங்கள், விபத்து ஏற்பட்ல் நமக்கு தழும்புகள் ஏற்படுகிறது. தழும்புகள் நம்முடைய அழகை பாதித்துவிடும். சில தழும்புகள் எளிதில் மறைந்து விடும். ஒரு சில தழும்புகள் நம் வாழ் நாள் முழுவதும் அப்படியே இருக்கும். முகத்திலோ அல்லது கை கால்களிலோ தழும்பு … Read more

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!! நம்மில் பெரும்பாலும் நமக்கு ஏற்படும் சோம்பலை போக்க டீ, காபி போன்றவற்றை குடிப்போம். இதில் என்ன நன்மைகள் உள்ளது என்ன தீமைகள் உள்ளது என்பது பற்றி தெரியாமல் நாம் குடித்து வருகிறோம். டீ, காபியில் அதிகபட்சம் நபர்களால் டீ தான் விரும்பி குடிக்கப்படுகின்றது. இந்த டீ யில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நன்மைகளை தருகின்றது. ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றது. இந்த … Read more

அடேங்கப்பா… வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே…

அடேங்கப்பா... வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே...

அடேங்கப்பா… வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே… நம் இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலையின் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இலைகள் திருமண விழாக்கள், மத வழிபாடு நிகழ்ச்சிகள், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்திய கலாச்சாரத்தில், எந்தவொரு திருமண விழாவிலும் விருந்தினர்களுக்கு வெற்றிலை வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு வெற்றிலை நன்மை தரக்கூடியது. பல காலங்களாக நம் முன்னோர்கள் மதிய உணவிற்குப் பிறகு, வெற்றிலைப் போடுவது வழக்கமாக வைத்து வந்தனர். ஆனால், தற்போது அந்த பழக்கம் மாறிவிட்டது. அனைவரையும் … Read more

தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்யுங்கள் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்யுங்கள் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்யுங்கள் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது. தேவையான பொருட்கள்:- பால் – 1 டம்ளர் மஞ்சள் – 1 சிட்டிகை செய்முறை:- 1.பாத்திரத்தில் 1 கப் அளவு பால் ஊற்றி … Read more

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! நமது காலில் இருக்கக் கூடிய ஆணி நமக்கு அதிக அளவு வலியை தரும். இந்த ஆணியை சரி செய்வதற்கு உதவும் சிறந்த மூன்று மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் கால்களில் அதிக நேரம் அழுத்தம் கொடுப்பதாலும், அதிகம் நேரம் நடக்கும் பொழுது உராய்வு ஏற்படுவதாலும் கால்களில் ஆணி ஏற்படுகின்றது. இறுக்கமான … Read more

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!! குடலில் உள்ள கிருமிகளையும் புழுக்களையும் ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கு மருத்துவ குணம் மிக்க சில பொருள்களை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த சில பொருள்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குடல் புழுக்கள் வந்துவிட்டால் நம்மால் சரியாக சாப்பிட முடியாது. வயிறு வலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எனவே … Read more

பச்சை பயறு தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

பச்சை பயறு தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

பச்சை பயறு தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் தோசை முக்கிய இடத்தை வைக்கிறது.இதில் கேரட் தோசை,கார தோசை,கீரை தோசை என பல வகைகள் இருக்கின்றது.இதில் மிகவும் சத்தான பச்சை பயறு தோசை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவியான பொருட்கள்:- *பச்சை பயறு – 1 கப் *அரிசி – 2 டேபிள்ஸ் ஸ்பூன் *சீரகம் – ஒரு துண்டு … Read more

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் ஒன்றாக தேநீர் இருக்கிறது.இதில் பாரம்பரிய தேநீர் மற்றும் மூலிகை தேநீர் என இரண்டு வகை இருக்கிறது.இந்த தேநீரை அருந்துவதால் நம் உடலுக்கு நன்மைகளும் கிடைக்கும்.அதே சமயம் அதிகளவு தேநீர் தீமைகளுக்கும் வழி வகுக்கும். தேநீர் அளவோடு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்: 1.ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் அளவு தேநீர் அருந்தலாம்.இந்த தேநீரில் … Read more