ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!!

Teacher's work is charity!! A great teacher who overcomes many hardships for the education of students and proves it!!

ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!! மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடாமல் இருக்க ஆசிரியை ஒருவர் தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்குச் சென்று வருகிறார். சத்தீஸ்கர் மாநிலம் தூர்பூர் கிராமத்தில் துவக்கப்பள்ளி ஒன்றை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக கர்மிலா தோப்போ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு 2 ஆறுகளை கடந்து சென்று மாணவ மாணவிகளுக்கு கல்வி போதித்து வருகிறார். அவருக்கு … Read more

கவனம் மக்களே!! அடுத்தடுத்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

Attention people!! Holidays for banks in next few days!!

கவனம் மக்களே!! அடுத்தடுத்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!! பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது. அந்த வகையில் வங்கி … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!!

Good news for farmers!! Cauvery Water Opening Raised!!

விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!! தமிழகத்தில் இந்த ஆண்டு சொல்லும்படி அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணையை நம்பி இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்டிருந்த நிலைமாறி தற்போது பத்தாயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் பற்றாக்குறைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீர்தான் தீர்வு ஆகும். இதனையடுத்து நீர்வரத்து மேலும், ஐந்தாயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் … Read more

மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!!

Good news for students!! Super Offer of Metro!!

மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!! கொச்சி மெட்ரோவில் தினம்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக “கொச்சி ஒன்” என்ற அட்டை ஒன்று நடைமுறையில் உள்ளது. இதன் மூலமாக மெட்ரோவில் குறைவான கட்டணத்தில் பயணிக்க முடியும். மேலும், பீக் ஹவர் இல்லாத சமயங்களில் காலை 5.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பிறகு பத்து மணி முதல் பதினொரு மணி வரையிலும் ஐம்பது … Read more

குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 17 பேர் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!

குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 17 பேர் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!

குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 17 பேர் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!! வங்கதேசம் நாட்டில் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் குளத்தில் மூழ்கி உயிரழந்தனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேருந்து விபத்து நேற்று அதாவது ஜூலை 22ம் தேதி நடந்துள்ளது. வங்கதேசம் நாட்டில் உள்ள பண்டாரியா உபாசிலா பகுதியில் இருந்து பைரோஜ்பூர் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது உள்ளூர் யூனியன் பரிஷத் … Read more

அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!!

அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது... துயரத்தில் மூழ்கிய மக்கள்!!

அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்தது… துயரத்தில் மூழ்கிய மக்கள்!! இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் அமெரிக்காவில் அரிசியின் விலை 3800 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரிசியின் விலை உயர்ந்ததால் மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மழை பெய்து வருகின்றது. இதனால் உள்ளூரில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மத்திய அரசு பாஸ்மதி அரிசியை தவிற மற்ற அரிசி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த அரிசி ஏற்றுமதிக்கான … Read more

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்.. பாஜகவின் ஆர்ப்பாட்டம் காவிரி நதி நீரை பெற்றுத்தராத ஆளும் திமுக ஆட்சியை கண்டித்து பிஜேபி கட்சியினர் இன்று (ஜூலை -23) தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி ,ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் . மேலும் ,தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான சட்ட ஒழுங்கு ,மேகதாது அணை விவகாரம் போன்ற பல்வேறு விவகார பிரச்சனைகளை கண்டிக்கும் வகையிலும் இந்த ஆர்பாட்டமானது நடைபெறவுள்ளது . திமுகவின் … Read more

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!! 

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை... முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!! 

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!!   காவிரி நீர் தொடர்பான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முடியாமல் போனால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்துள்ளார்.   கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் தர வேண்டும் என்று காலம் காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றது. மேலும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் … Read more

மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

Vijay Sethupathi to pair up with Bollywood actress again!! Next update!!

மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!! நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more

மழையால் வாகனம் சேதமடைந்து விட்டதா?? இவ்வாறு செய்து இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொள்ளுங்கள்!!

Has the vehicle been damaged by the rain?? Do this and get the insurance amount!!

மழையால் வாகனம் சேதமடைந்து விட்டதா?? இவ்வாறு செய்து இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொள்ளுங்கள்!! ஒவ்வொரு வருடமும் ஏராளமான இயற்கை பேரிடர்களால் மக்களுக்கு பல்வேறு வகையில் அதிக அளவிலான சேதங்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் வாகனம் சேதமடைவது ஆகும். மழை காலங்களில் வெள்ள நீரால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைகிறது. மழைக் காலங்களில் அடிக்கடி இது போன்ற சேதங்கள் வாகனங்களுக்கு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய தான் இன்சூரன்ஸ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் … Read more