சர்க்கரை நோயை மருந்து மாத்திரை இன்றி எளிதில் குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! 100% பலன் உண்டு!

0
85
#image_title

சர்க்கரை நோயை மருந்து மாத்திரை இன்றி எளிதில் குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! 100% பலன் உண்டு!

சர்க்கரை நோயை இயற்கை வைத்தியம் மூலம் குணமாக்கி கொள்ளலாம்.

தீர்வு 01:-

மஞ்சள்
பெரிய நெல்லிக்காய் பொடி

இந்த இரண்டு பொருள்களையும் சம அளவு எடுத்து சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

தீர்வு 02:-

நாவல் பொடி
பாகற்காய் பொடி

இந்த இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

தீர்வு 03:-

ஆவாரம் பூ பொடி

ஒரு தேக்கரண்டி அளவு ஆவாரம் பூ பொடியை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை கட்டுப்படும்.

தீர்வு 04:-

கரிசலாங்கண்ணி பொடி
வேப்பிலை பொடி

இந்த இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

தீர்வு 05:-

துளசி பொடி
கீழா நெல்லி பொடி

துளசி மற்றும் கீழே நெல்லியை உலர்த்தி பொடியாக்கி நீரில் காய்ச்சி குடித்து வந்தால் சர்க்கரை கட்டுப்படும்.

தீர்வு 06:-

கோவைப்பழம்

தினமும் ஒரு கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தீர்வு 07:-

பாகற்காய்

ஒரு பாகற்காயை விதை நீக்கி உலர்த்தி அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.