இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்!

இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்!

இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்! உடலில் வடு, கரும்புள்ளிகள், கொப்பளங்கள் இல்லாமல் இருக்க பலரும் விரும்புகின்றனர். இதற்காக கெமிக்கல் க்ரீம், பவுடரை மேனிக்கு உபயோகிக்கின்றனர். இதனால் இளம் வயதில் தோல் சுருக்கம், வறட்சி ஏற்பட்டு முதுமை தோற்றத்தை தந்து விடுகிறது. இதை சரி செய்ய ஆரஞ்சு பழம் சிறந்த தீர்வாகும். இந்த ஆரஞ்சு பழத்தில் சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் தோல் தொடர்பான பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வு … Read more

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் வாயுத் தொல்லையை சந்தித்து வருகின்றனர். உருளைக்கிழங்கு, முட்டை, அவரை உள்ளிட்ட பல பொருட்கள் வாயுக்கள் நிறைந்தவையாக இருக்கிறது. இதுபோன்ற வாயு நிறைந்த பொருட்களை அதிகளவு உண்பதினால் உடலில் வாயுக்கள் தேங்கி விடுகிறது. இதனால் முதுகு பிடிப்பு, வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து காத்துக் கொள்ள கீழே … Read more

பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து!

பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து!

பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து! இன்றைய நவீன உலகில் உண்ணும் காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் இரசாயனம் கலந்து விட்டது. இதனால் உடல் விரைவில் ஆரோக்கியத்தை இழந்தது கடுமையான நோய்களை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை விவசாயத்தை கையில் எடுப்பது தான் உலகை அழிவில் இருந்து மீட்க ஒரே வழி. அந்த வகையில் செடிகளில் உருவாகும் பூச்சிகளை அழித்து செடியின் வளர்ச்சியை அதிகரிக்க பஞ்சகவ்யா பயன்படுத்துங்கள். … Read more

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்! உடல் இரும்பு போன்று வலிமை பெற கருப்பு உளுந்துடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)சுக்கு பொடி 3)தேங்காய் பால் 4)ஏலக்காய் பொடி 5)பாதாம் 6)வெந்தயம் 7)வெல்லம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு கேயோ கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான ‘அவல் லட்டு’ – செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான 'அவல் லட்டு' - செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான ‘அவல் லட்டு’ – செய்வது எப்படி? கேரளா ஸ்டைலில் போஹா(அவல்) லட்டு சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)அவல் – 1 கப் 2)நாட்டு சர்க்கரை – 3/4 கப் 3)நெய் – 3 தேக்கரண்டி 4)முந்திரி – 5 5)உலர்திராட்சை – 10 6)ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெள்ளை அவலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். … Read more

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்! இன்றைய இயந்திர உலகில் வாழ்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், படிக்கும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை போன்றவற்றால் பலர் உயர் இரத்த அழுத்த பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த உயர் இரத்த அழுத்தம் இரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே பிபியை குறைக்க மருத்துவரிடம் செல்லாமல் … Read more

உங்கள் பற்களில் மஞ்சள் கறை ஒட்டாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!

உங்கள் பற்களில் மஞ்சள் கறை ஒட்டாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!

உங்கள் பற்களில் மஞ்சள் கறை ஒட்டாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்! பற்கள் என்றாலே பளிச்சென்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அனைவருக்கும் அவ்வாறு நடப்பது கிடையாது. ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். அவர்கள் அனைவரும் பற்களை சரியாக பராமரிக்காமல் விட்டது தான் அதற்கு காரணம். வருமுன் காப்பது என்பதை போல வெள்ளையாக இருக்கும் பற்கள் மஞ்சள் வண்ணத்தில் மாறாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை … Read more

6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!!

6 Is the flight international status for the destination?? Modi Govt Rejected Tamil Nadu's Request For Many Years, Mega Moi Only For Ambani Son's Marriage!!

6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!! தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றாத மோடி அரசு அம்பானியின் மகன் திருமணத்திற்கு மட்டும் மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளதாக வெங்கடேசன் எம்பி விமர்சனம் செய்துள்ளார். ரிலையன்ஸ் அதிபரும் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒரு வருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி மற்றும்  … Read more

ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா?

rohit-sharmas-big-chance-break-through-no-wait-a-few-months

ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா? தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் சாதனையை முறியடிக்க அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தவறவிட்டால் இந்த சாதனைக்காக அவர் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே 4 … Read more

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி ! தமிழகத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பயம்மில்லை எனவும், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த திமுகவிற்கு தான் பயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். … Read more