பாட்டி வைத்தியம்.. “மூட்டு வலி”? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!!

பாட்டி வைத்தியம்.. "மூட்டு வலி"? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!!

பாட்டி வைத்தியம்.. “மூட்டு வலி”? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!! இன்றைய கால வாழ்க்கை சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இந்த தீராத மூட்டு வலி இருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும். மூட்டு வலி ஏற்பட்டால் நாம் அனுபவிக்க பிரச்சனைகள்:- *உடல் … Read more

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் மோர் கறி - கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி? மோர் வைத்து செய்யப்படும் உணவு மோர் கறி. இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த மோர் கறி சூடான சாதத்திற்கு சிறந்த சைடிஸாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *தயிர் – 1 கப் *பச்சை மிளகாய் – 4 *சீரகம் – 1 தேக்கரண்டி *தேங்காய் துருவல் – 1/2 கப் *பூண்டு – 2 பற்கள் … Read more

கேரளா பாரம்பரிய இனிப்பு: “மட்டை அரிசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

கேரளா பாரம்பரிய இனிப்பு: "மட்டை அரிசி பாயசம்" - சுவையாக செய்வது எப்படி?

கேரளா பாரம்பரிய இனிப்பு: “மட்டை அரிசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி? நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு. இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது. இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம். இதில் பால் பாயசம், ஜவ்வரிசி பாயசம், பாசிப்பயறு பாயசம், அரிசி பாயசம், அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த மட்டை அரிசி பாயசம். மட்டை அரிசி வைத்து தயாரிக்கப்டும் இந்த பாயசம் … Read more

தீராத சளி தொல்லை? இதை மட்டும் செய்து பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளி தொல்லை? இதை மட்டும் செய்து பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளி தொல்லை? இதை மட்டும் செய்து பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி, இருமல். இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும். இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப … Read more

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை!!! தினமும் தூங்கும் முன்பு இதை குடித்தால் போதும்!!!

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை!!! தினமும் தூங்கும் முன்பு இதை குடித்தால் போதும்!!!

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை!!! தினமும் தூங்கும் முன்பு இதை குடித்தால் போதும்!!! உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இனி உடற்பயிற்சி செய்ய தேவையில்லை. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை தினமும் தூங்கும் முன்பு குடித்து வந்தால் உடல் எடை குறையத் தொடங்கும். அந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள், எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க பயன்படும் மருந்தை தயார் செய்ய … Read more

பெண்களுக்கு ஏற்படும் இரத்த மார்பகப் புற்றுநோய்!!! இதை தடுக்க சில எளிமையான டிப்ஸ் இதோ!!!

பெண்களுக்கு ஏற்படும் இரத்த மார்பகப் புற்றுநோய்!!! இதை தடுக்க சில எளிமையான டிப்ஸ் இதோ!!!

பெண்களுக்கு ஏற்படும் இரத்த மார்பகப் புற்றுநோய்!!! இதை தடுக்க சில எளிமையான டிப்ஸ் இதோ!!! பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை தடுப்பதற்கு உண்டான சில இயற்கையான மற்றும் எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கு ஏற்படக் கூடிய புற்று நோய் ஆகும். மார்பகத்தில் கட்டி வருவது, மார்பகத்தில் மாற்றம் ஏற்படுவது, தோலில் குழிவு ஏற்படுவது, மார்பக முலைகாம்பில் இருந்து திரவம் வடிவது ஆகியவை மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் … Read more

ஊழலால் வந்த 600 கோடி பத்தல 1000 கோடி தான் வேண்டும்!! அம்பலமான அண்ணாமலையின் பக்கா பிளான்!!

Corruption case against Annamalai

ஊழலால் வந்த 600 கோடி பத்தல 1000 கோடி தான் வேண்டும்!! அம்பலமான அண்ணாமலையின் பக்கா பிளான்!! பாஜக அண்ணாமலை மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது தமிழர் முன்னேற்றப்படை தலைவி வீரலட்சுமி இவர் மீது ஊழல் புகார் அளித்துள்ளார். தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சமீபத்திய பரபரப்பு செய்தியாக இருந்த சீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் இவர்தான் முக்கிய புள்ளி என்று கூட கூறலாம். சீமானை எதிர்த்து … Read more

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. "ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்".. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை? திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விளம்பரங்கள் தான். மற்ற நகைக்கடைகளை காட்டிலும் இந்த பிரணவ் ஜீவல்லர்ஸில் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்பதால் இங்கு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.4000 கொடுத்தால் போதும், செய்கூலி, சேதாரம் இன்றி … Read more

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!! திருச்சி மாவட்டத்தில் இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோதமான திருவிழா நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் வெள்ளப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது முதல் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு மறுநாள் விஜயதசமி … Read more

இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை நிறுத்தம்!! வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

If you don't connect this ATM card service will stop!! Important announcement released by the bank!!

இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை  நிறுத்தம்!!  வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த நவீன காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகி விட்டது. நம் கையடக்கத்திற்கே பரிவர்த்தனையானது வந்துவிட்டது. அந்த வகையில் வங்கி பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமான ஒன்று நமது தொலைப்பேசி எண் தான். ஏதேனும் நம் கணக்கில் இருந்து பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக குறுஞ்செய்தியாக வந்துவிடும். அதுமட்டுமின்றி நமது தொலைபேசி எண் வைத்தே நம்முடைய அனைத்து வித தகவல்களையும் கூட எடுத்துக் கொள்ள … Read more