ஓடிடியில் திரைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!! விஜய்யிடம் திட்டு வாங்கிய தயாரிப்பாளர்!!!

ஓடிடியில் திரைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!! விஜய்யிடம் திட்டு வாங்கிய தயாரிப்பாளர்!!!

ஓடிடியில் திரைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!! விஜய்யிடம் திட்டு வாங்கிய தயாரிப்பாளர்!!! திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டதால் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் நடிகர் விஜய் அவர்களிடம் திட்டு வாங்கியதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். லியோ திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் அவர்கள் லியோ திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களிடம் திட்டு வாங்கய சம்பவம் … Read more

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!! தர்மபுரி மாவட்டம் கிராமம் ஒன்றில் மர்ம விலங்கு ஒன்று நடமாடி வருவதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கி மூலமாக அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் படகாண்டஅள்ளி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!! மாதந்தோறும் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டமான மாதம் 1000 ரூபாய் பெறும் மகளிருக்கு தமிழக அரசு தற்பொழுது முக்கியமான மற்றும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மகளிருக்கு உதவும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் பெயரின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டு வருகின்றது. … Read more

நடப்பு சேம்பியனை மூன்றாவது முறையாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!!! வெற்றிக்கு இவங்க நான்கு பேரும் தான் காரணம்!!!

நடப்பு சேம்பியனை மூன்றாவது முறையாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!!! வெற்றிக்கு இவங்க நான்கு பேரும் தான் காரணம்!!!

நடப்பு சேம்பியனை மூன்றாவது முறையாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!!! வெற்றிக்கு இவங்க நான்கு பேரும் தான் காரணம்!!! உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை மூன்றாவது முறையாக வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் சுற்றில் கடைசி போட்டியில் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more

சமரவிக்ரமாவின் சிறப்பான ஆட்டம்!!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!!

சமரவிக்ரமாவின் சிறப்பான ஆட்டம்!!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!!

சமரவிக்ரமாவின் சிறப்பான ஆட்டம்!!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!! இலங்கை அணியின் பேட்ஸ்மேன் சமரவிக்ரமாவின் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 91 ரன்கள் சேர்த்தால் இலங்கை அணி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளது. நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இலங்கை அணியும் தென்னாப்பிரிக்காவில் வீழ்த்திய மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற … Read more

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் "விசிக நிர்வாகி"!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!! சேலம் பச்சப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள பல பெண்களிடம் தாட்கோ வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.5 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாட்கோ மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு அமைத்து தேசிய வங்கிகள் மூலம் … Read more

கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி – அதிக ருசியுடன் செய்யும் முறை!!

கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி - அதிக ருசியுடன் செய்யும் முறை!!

கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி – அதிக ருசியுடன் செய்யும் முறை!! மலபார் சிக்கன் பிரியாணி கேரளாவில் உள்ள மலபார் மக்களின் பேவரைட் உணவு வகைகளில் ஒன்று சிக்கன் பிரியாணி. இந்த பிரியாணி உலகம் முழுவதும் பேமஸான ஒன்றாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சிக்கன்  – 1 கிலோ *பஸ்மதி அரிசி – 1 கிலோ *பச்சை மிளகாய் – 12 *பட்டை – 1 துண்டு *கிராம்பு – 4 *பெருங்சீரகம் – 1தேக்கரண்டி … Read more

நமக்கு தீராத தொல்லையாக இருக்கும் “முதுகு வலி” நீங்க அற்புத வீட்டு வைத்தியம் இதோ!!

நமக்கு தீராத தொல்லையாக இருக்கும் "முதுகு வலி" நீங்க அற்புத வீட்டு வைத்தியம் இதோ!!

நமக்கு தீராத தொல்லையாக இருக்கும் “முதுகு வலி” நீங்க அற்புத வீட்டு வைத்தியம் இதோ!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு முதுகு வலி. இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும். இந்த முதுகு வலி நாளடைவில் அதிகப் படியான சோர்வு, எடை இழப்பு, மூட்டு எழும்புகளில் வலி, முதுகு தண்டு வடம் பாதித்தால் … Read more

கருகருவென கூந்தல் வளர வேண்டுமா!!? செம்பருத்தி எண்ணெயை தயார் செய்து பயன்படுத்துங்க!!!

கருகருவென கூந்தல் வளர வேண்டுமா!!? செம்பருத்தி எண்ணெயை தயார் செய்து பயன்படுத்துங்க!!!

கருகருவென கூந்தல் வளர வேண்டுமா!!? செம்பருத்தி எண்ணெயை தயார் செய்து பயன்படுத்துங்க!!! கூந்தல் நன்கு கடுமையாக வளர வேண்டும் என்றால் செம்பருத்தியை பயன்படுத்தி எண்ணெய் தயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். இதன் மூலமாக முடியை நன்கு கருப்பாக வளரச் செய்யலாம். மேலும் தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். இந்த எண்ணெயை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். தற்பொழுதைய காலத்தில் அனைவரும் உடலின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றோம். அதை விட … Read more

செரிமானத்தை அதிகரிக்க உதவும் 6 வகையான தண்ணீர்!!!

செரிமானத்தை அதிகரிக்க உதவும் 6 வகையான தண்ணீர்!!!

செரிமானத்தை அதிகரிக்க உதவும் 6 வகையான தண்ணீர்!!! நமக்கு செரிமான மண்டலத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்த உதவி செய்யும் ஆறு வகையான தண்ணீர்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வினிகர் நீர்… வினிகர் செரிமானத்தை மேம்படுத்த உதவும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. இது உடலில் உள்ள பேச்சுக்களை நீக்கி செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்கின்றது. எனவே குடிக்கும் தண்ணீரில் 2 அல்லது 3 ஸ்பூன் வினிகரை கலந்து குடித்து வரலாம். எலுமிச்சை நீர்… எலுமிச்சையும் செரிமான … Read more