அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!! அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஞ்சல் அலுவலகங்களில் ஒவ்வொரு காலாண்டும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டுதோறும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இதையடுத்து மத்திய நிதியமைச்சகம் நேற்று(செப்டம்பர்29) டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதத்தை வெளியிட்டது. இதையடுத்து அஞ்சல் அலுவலகங்களில் டிசம்பர் மாதத்தில் 5 ஆண்டுக்கான … Read more

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிக்சர் அடித்தால் 6 ரன்களுக்கு பதிலாக 8 ரன்களும் 10 ரன்களும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்பொழுது சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அவர்கள் … Read more

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! ஒரே நேரத்தில் வங்கக் கடல் பகுதியிலும், அரபிக் கடல் பகுதியிலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியக விலகத் தொடங்கிய இருக்கின்றது. இந்நிலையில் அடுத்து வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வடகிழக்கு … Read more

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. நம் முன்னோர்கள் தலை வலி, சளி எதாவது இருந்தால் முதலில் ஆவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதன் பிறகுதான் மருத்துவமே பார்த்தனர். முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் மிக எளிதாக வெளியேறிவிடும். ஆனால், இன்றைய காலத்தில் பலர் கடைகளில் விற்கும், கண்ட கிரீம்களை பயன்படுத்தி சரும அழகை பாழாக்கிக்கொள்கின்றனர். வெளியில் இருக்கும் தூசுக்களால் நம்முடைய முகத் துவாரங்களுக்குள் படிந்து, அழுக்குகளுடன் இந்த கிரீம்களில் … Read more

எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு – எப்படி சுவையாக செய்வது?

எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு - எப்படி சுவையாக செய்வது?

எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு – எப்படி சுவையாக செய்வது? உளுத்தம் பருப்பில் நிறைய நார்ச்சத்து உள்ளது. மேலும் அதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். உளுத்தம் பருப்பை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். சரி வாங்க… எப்படி உளுத்தம் பருப்பை வைத்து புட்டு செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் கோதுமை மாவு (வறுத்தது) – … Read more

வயிற்றில் அடைபட்டு கிடக்கும் மலங்களை வெளியே தள்ளும் அற்புத பானம் – தயார் செய்வது எப்படி?

வயிற்றில் அடைபட்டு கிடக்கும் மலங்களை வெளியே தள்ளும் அற்புத பானம் - தயார் செய்வது எப்படி?

வயிற்றில் அடைபட்டு கிடக்கும் மலங்களை வெளியே தள்ளும் அற்புத பானம் – தயார் செய்வது எப்படி? நவீன காலத்தில் ஆரோக்யமான வாழக்கை என்பது மிகவும் அரிதாகி விட்டது.அரிசி,காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் ரசாயனங்கள் நிறைந்து விட்டது.அதேபோல் வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண பழகி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி பல இன்னல்களை நாம் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இப்படி ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் பாதிப்பில் … Read more

தினமும் தலைக்கு குளிப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்! மிஸ் பண்ணிடாதீங்க!!

தினமும் தலைக்கு குளிப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்! மிஸ் பண்ணிடாதீங்க!!

தினமும் தலைக்கு குளிப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்! மிஸ் பண்ணிடாதீங்க!! மனிதர்களுக்கு உடல் சுத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.அதுமட்டும் இல்லாமல் நம் அருகில் இருபவர்களுக்குக் தரமான சங்கடமான சூழலை உருவாக்கி விட கூடாது என்பதற்காகவே நாள் தோறும் குளிக்கும் பழக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்.அதிலும் பெரும்பாலானோர் தினமும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.இதனால் தலை சுத்தமாகும் மற்றும் தலை நறுமனமாக இருக்கும் என்று நினைத்து தலைக்கு குளிக்கும் பலருக்கும் தெரிவதில்லை அதில் உள்ள … Read more

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்... மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா? மனிதனுக்கு தூங்கும் போது கனவுகள் வருவது இயல்புதான். சிலருக்கு நல்ல கனவுகள் வரும்.. சிலருக்கு துரதிஷ்டவசமான கனவுகள் வரும். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் கண்ட கனவுகள் ஞாபகம் இருக்கும். சிலருக்கு மறந்து போகும். ஆனால், கனவு அறிவியலின் படி, சில கனவுகளை நாம் மற்றவர்களிடம் சொன்னால் அது நமக்கு நாமே தீமையை ஏற்படுத்திமாம். நாம் காணும் கனவுகள் ஒவ்வொன்றும் சில அர்த்தங்களை கொண்டிருக்கும். எதிர்காலத்தைப் … Read more

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 5 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 5 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 5 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா? மனித உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு அதிக பங்கு இருக்கிறது.வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் பழம்,பூ,தண்டு,இலை உள்ளிட்ட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த அற்புத வாழைமரத்தில் உள்ள தண்டின் பயன் தெரிந்தால் இனி நிச்சயம் இதை உணவில் சேர்த்து கொள்வீர்கள்.இந்த வாழைத்தண்டில் அதிகளவு இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6,நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களை … Read more

வீட்டில் எலிகள் ராஜ்ஜியமா? கவலையை விடுங்க.. இப்படி செய்தால் ஆட்டத்தை அடக்கி விடலாம்!!

வீட்டில் எலிகள் ராஜ்ஜியமா? கவலையை விடுங்க.. இப்படி செய்தால் ஆட்டத்தை அடக்கி விடலாம்!!

வீட்டில் எலிகள் ராஜ்ஜியமா? கவலையை விடுங்க.. இப்படி செய்தால் ஆட்டத்தை அடக்கி விடலாம்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் எலிகள் சேட்டை அதிகம் இருக்கும்.தக்காளி முதல் பேப்பர் வரை அனைத்தையும் ருசி பார்க்கும் இந்த எலிகளால் நமக்கு டென்ஷன் தான் அதிகமாகும்.இதை ஒழிக்க நாமும் பல வழிகளை முயற்சி செய்திருப்போம்.ஆனால் நமக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. இப்படி நம்மை பாடாய் படுத்தி வரும் எலிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விடலாம் என்றால் நம்ப … Read more