5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!! காவிரி மேலாண்மை நீர்வாரியம் வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தமிழகம்.உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பினை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகிறது.நாளை மறுநாள் முதல்(செப்டம்பர் 29) முழு கடையடைப்பு நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் இரண்டு முறை  முழு கடையடைப்பு … Read more

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா? முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆன்மீக சுற்று பயணம் மேற்கொள்ள ஆந்திர மாநிலம் செல்ல இருக்கிறார். தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்டி ஆளும் திமுக அரசை கலங்கடித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அதிமுக … Read more

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேற்கு திசையில் வீசப்படும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடி கன மழை பெய்தது. மேலும் வடமேற்கு … Read more

புற்றுநோயுடன் போராடி வந்த நெல்சன் மண்டேலா பேத்தி!!! சிகிச்சை பலன் இல்லாமல் காலமானார்!!!

புற்றுநோயுடன் போராடி வந்த நெல்சன் மண்டேலா பேத்தி!!! சிகிச்சை பலன் இல்லாமல் காலமானார்!!!

புற்றுநோயுடன் போராடி வந்த நெல்சன் மண்டேலா பேத்தி!!! சிகிச்சை பலன் இல்லாமல் காலமானார்!!! புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களின் பேத்தி ஜோலேகா மண்டேலா அவர்கள் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு தென்னாப்பிரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக நெல்சன் மண்டேலா அவர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா நாட்டின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் 1994 முதல் 1999 … Read more

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!!

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!!

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!! ஈராக் நாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஈராக் நாட்டில் அல்ஹம்டனியா என்ற மாவட்டத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளுக்கும் வேகமாக … Read more

494 வது நாளாக மாற்றம் இல்லாமல் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்!!! இன்றைய விலை நிலவரம் என்ன!!?

494 வது நாளாக மாற்றம் இல்லாமல் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்!!! இன்றைய விலை நிலவரம் என்ன!!?

494 வது நாளாக மாற்றம் இல்லாமல் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்!!! இன்றைய விலை நிலவரம் என்ன!!? சென்னையில் 494வது நாளாக இன்றும்(செப்டம்பர்27) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்கப்பட்டு வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது சர்வதேச சந்தையை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றது. அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை … Read more

வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு - எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா? கடல் மீனில் உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 உள்ளது. வாரத்திற்கு 3 முறை மீன் உணவு சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக இயங்கும். மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை சரியாகும். மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயநோயை கட்டுப்படுத்தலாம். மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம். தேவையான பொருட்கள் மீன் – 1 கிலோ பெரிய … Read more

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! 

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! 

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! வாழைப்பழத்தை சாதாரணமாக சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதுவே வேக வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வாழைப் பழத்தை வேக வைத்துக் கூட சாப்பிடலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் வாழைப் பழத்தை வேக வைத்து சாப்பிட தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். வாழைப் பழத்தை அப்படியே … Read more

வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!!

வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!!

வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!! நம்மில் பலருக்கு பல்லி என்றால் அருவருப்பும்,பயமும் இருக்கும்.இந்த பல்லிகள் வீட்டில் இல்லாத இடமில்லை.அனைத்து இடங்களிலும் பதுங்கி கொண்டு நம்மை பாடாய் படுத்தி வருகிறது.சமையலறையில் பல்லிகள் நடமாட்டம் அதிகம் இருந்தால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நம் வீடுகளில் பொருட்கள் அதிகம் நகர்த்தப்படாத இடங்களில் தான் பல்லி டேரா போட்டிருக்கும்.இந்த பல்லி தொல்லையில் இருந்து விடுபட ரசாயனம் கலந்த ஸ்ப்ரேயர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை காட்டிலும் வீட்டில் … Read more