சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!! நம்மில் பெரும்பாலும் நமக்கு ஏற்படும் சோம்பலை போக்க டீ, காபி போன்றவற்றை குடிப்போம். இதில் என்ன நன்மைகள் உள்ளது என்ன தீமைகள் உள்ளது என்பது பற்றி தெரியாமல் நாம் குடித்து வருகிறோம். டீ, காபியில் அதிகபட்சம் நபர்களால் டீ தான் விரும்பி குடிக்கப்படுகின்றது. இந்த டீ யில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நன்மைகளை தருகின்றது. ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றது. இந்த … Read more

அடேங்கப்பா… வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே…

அடேங்கப்பா... வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே...

அடேங்கப்பா… வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே… நம் இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலையின் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இலைகள் திருமண விழாக்கள், மத வழிபாடு நிகழ்ச்சிகள், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்திய கலாச்சாரத்தில், எந்தவொரு திருமண விழாவிலும் விருந்தினர்களுக்கு வெற்றிலை வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு வெற்றிலை நன்மை தரக்கூடியது. பல காலங்களாக நம் முன்னோர்கள் மதிய உணவிற்குப் பிறகு, வெற்றிலைப் போடுவது வழக்கமாக வைத்து வந்தனர். ஆனால், தற்போது அந்த பழக்கம் மாறிவிட்டது. அனைவரையும் … Read more

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! நமது காலில் இருக்கக் கூடிய ஆணி நமக்கு அதிக அளவு வலியை தரும். இந்த ஆணியை சரி செய்வதற்கு உதவும் சிறந்த மூன்று மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் கால்களில் அதிக நேரம் அழுத்தம் கொடுப்பதாலும், அதிகம் நேரம் நடக்கும் பொழுது உராய்வு ஏற்படுவதாலும் கால்களில் ஆணி ஏற்படுகின்றது. இறுக்கமான … Read more

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!! குடலில் உள்ள கிருமிகளையும் புழுக்களையும் ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கு மருத்துவ குணம் மிக்க சில பொருள்களை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த சில பொருள்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குடல் புழுக்கள் வந்துவிட்டால் நம்மால் சரியாக சாப்பிட முடியாது. வயிறு வலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எனவே … Read more

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி - துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! சூரிய பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி செய்கிறார். அதேபோல், சுக்கிரன் பகவான் சிம்மத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு துன்பம் நேரப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு கலவையான பலன்தான் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், சின்ன சண்டை கூட பூதாகரமாக வெடிக்கலாம். கவனமாக பேசுங்கள். உங்கள் … Read more

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

10 Paisa which caused a sensation!! A shock awaited the women who checked the bank account!!

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! பெண்களின் வங்கி கணக்கில் 10 பைசா வரவு வைத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு தேர்தலின் போது மாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு தற்பொது அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த உரிமை … Read more

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!

People are afraid of the increasing stray dogs! Will they take action?? Officers!!

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!! பெருகிவரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காட்டில் உள்ள விலங்குகள் தான் மனிதர்களை தாக்கும் என்ற நிலை மாறி தற்போது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முதற்கொண்டு மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்தேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாய்களால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தலைநகர் டெல்லியில் … Read more

டிப்ளமோ முடித்தவர்களே நீங்கள் ரெடியா!!! உங்களுக்காக மாதம் 80000 சம்பளத்துடன் வேலை இதோ!!!

டிப்ளமோ முடித்தவர்களே நீங்கள் ரெடியா!!! உங்களுக்காக மாதம் 80000 சம்பளத்துடன் வேலை இதோ!!!

டிப்ளமோ முடித்தவர்களே நீங்கள் ரெடியா!!! உங்களுக்காக மாதம் 80000 சம்பளத்துடன் வேலை இதோ!!! டிப்ளமோ படித்து முடித்தவர்களுக்கு மாதம் 80000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. சி.எம்.சி என்று அழைக்கப்படும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. தற்பொழுது இந்த கல்லூரியில் காலியாக இருக்கும் 11 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. … Read more

மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகம் என்று அழைக்கப்படும் இ.எஸ்.ஐ நிறுவனத்தில் தற்பொழுது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இ.எஸ்.ஐ நிறுவனத்தில் காலியாங இருக்கும் 42 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த இ.எஸ்.ஐ நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த மாதம் அதாவது செப்டம்பர் 26ம் … Read more

லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலை பாடிய பிரதமர் மோடி!! இணையத்தில் வைரல்!!

லியோ படத்தின் 'நா ரெடி' பாடலை பாடிய பிரதமர் மோடி!! இணையத்தில் வைரல்!!

லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலை பாடிய பிரதமர் மோடி!! இணையத்தில் வைரல்!! தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஜய்.கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை தமிழில் 66 படங்களில் நடித்துள்ள விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு மாஸ் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 படமான லியோ … Read more