அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. இருந்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது தொடர்ந்து வருவதால் சென்னை மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவி … Read more

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!!

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!!

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர்!!! தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என பேட்டி!!! இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக முன்னேறிய குகேஷ் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை செஸ் தொடரில் காலிறுதி போட்டி … Read more

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!! சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை செய்யப்படாது என்று மநாகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றது. இந்த அம்மா உணவகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியமைத்த … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். முன்னதாக கடந்த ஜூலை 20 முதல் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட விண்ணப்ப பதிவும்,ஆகஸ்ட் 5 முதல் … Read more

இந்தியா என்ற பெயர் நம் அனைவரின் ஆழ் மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது – சரத்குமார் கருத்து!!

இந்தியா என்ற பெயர் நம் அனைவரின் ஆழ் மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது - சரத்குமார் கருத்து!!

இந்தியா என்ற பெயர் நம் அனைவரின் ஆழ் மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது – சரத்குமார் கருத்து!! தமிழ் திரையுலகில் வளர்ந்த நட்சத்திரமாக வலம் வருபவர் சரத்குமார்.கடந்த 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி அக்கட்சிக்கு தலைவராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில் அக்கட்சியின் 17ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்ட விழா திருப்பூரில் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் நமது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு … Read more

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை!!

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை!!

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை!! 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் செர்பியாவின் நட்சத்திர வீரரான நோவக் ஜோகோவிச் பெற்றுள்ளார். இதன்மூலம் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக அவர் வலம் வருகிறார். தற்போது நோவக் ஜோகோவிச் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார் . ஜோகோவிச் மேலும் ஏழு முறை சாதனை படைத்தார். அவர் 24 கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒற்றையர் பட்டங்களை … Read more

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!? தினமும் 10 முறை தோப்புக்கரணம் போட்டால் இடுப்பு வலி குறைவது முதல் மூளை செயல்பாடுகள் அதிகரிப்பது வரை பல நன்மைகள் கிடைக்கின்றது.அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தோப்புக்கரணம் என்பது தற்பொழுது ஒரு தண்டனையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் தோப்புக்கரணம் என்பது ஒரு வகை உடல் பயிற்சி ஆகும். இதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. நடிகர் சமுத்திரக்கனி … Read more

தப்பிதவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க… மீறினால் ஆபத்தாம்!

தப்பிதவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க... மீறினால் ஆபத்தாம்!

தப்பிதவறி கூட இந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க… மீறினால் ஆபத்தாம்! பொதுவாக நாம் காலையில் தூங்கி எழுந்தவும் வயிறு காலியாக இருக்கும். அப்போது, நாம் வெறும் வயிற்றில் ஏதாவது சாப்பிடக்கூடாத உணவு சாப்பிட்டு விட்டால்,  அன்றைய நாள் முழுவதும் நம்மை  பாதித்துவிடும். வெறும் வயிற்றில் உணவுகளில் உள்ள ஆசிட்டுகளும், வயிற்றில் உள்ள படலத்தை பாதிக்கும். ஆரோக்கியமான உணவுகள் பல இருக்கின்றன. அவற்றை நாம் சரியான நேரத்தில் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது முக்கியம்.  அப்படி சாப்பிடாமல் … Read more

தித்திக்கும் கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் : கொஞ்சம் வித்தியாசமா செய்து பார்க்கலாமா? வாங்க..

தித்திக்கும் கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் : கொஞ்சம் வித்தியாசமா செய்து பார்க்கலாமா? வாங்க..

தித்திக்கும் கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் : கொஞ்சம் வித்தியாசமா செய்து பார்க்கலாமா? வாங்க… தித்திக்கும் கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் தேவையான பொருட்கள் அரிசி  – 100 கிராம் வெல்லம் – 200 கிராம் முந்திரி – தேவைக்கேற்ப தேங்காய் பால் – 400 கிராம் தேங்காய் துண்டுகள் – தேவைக்கேற்ப ஏலக்காய் தூள் – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப செய்முறை முதலில் அரிசை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு … Read more

பெண்களே பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கின்றதா!!? இதோ உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்!!!

பெண்களே பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கின்றதா!!? இதோ உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்!!!

பெண்களே பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கின்றதா!!? இதோ உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்!!! பெண்களின் பிரசவத்திற்கு பிறகு அதாவது குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு அதிகரிக்கும் உடல் எடையை குறைப்பதற்கு சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பெண்களில் அதிகம் பேருக்கு பிரசவத்திற்கு பிறகு அதாவது குழந்தை பெற்ற பிறகு அவர்களின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகின்றது. பெண்கள் கர்ப்பம் தரித்ததில் இருந்து அவர்களின் பிரசவகாலம் வரை ஒவ்வொரு … Read more