அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!! முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் அவர்கள் நடப்பாண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் 4 அணிகள் இது தான் என்றும் கோப்பை இந்தியாவுக்குத் தான் என்று கூறியுள்ளார்.   நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தெடங்குகின்றது. இந்த தொடரில் உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, நடப்பு சேம்பியன் இங்கிலாந்து, … Read more

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!!

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!! மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில் மாணவ மாணவியர் குறைவான மதிப்பெண் பெற்றதால் பிரம்பை கொண்டு வேதியியல் ஆசிரியர் மாணவர்களை அடித்து இரத்த காயம் ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமலையான்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த … Read more

அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம்!! கண்ணீரில் கவர்ச்சி நாயகி டிஸ்கோ சாந்தி!!

Only the thali he built is left!! Sexy heroine Disco Shanti in tears!!

அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம்!! கண்ணீரில் கவர்ச்சி நாயகி டிஸ்கோ சாந்தி!! 90 கால கட்டங்களில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி டிஸ்கோ சாந்தி என்றால் பட்டிதொட்டி எல்லாம் தெரியும் அளவிற்கு புகழ் பெற்றார்.இவர் ஆடிய கவர்ச்சி பாடல்களில் ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ என்ற பாடல் மிகவும் … Read more

அதை செய்தால் உடனடியாக வாய்ப்பு கிடைக்கும்! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம்!!

If you do that, you'll get an instant opportunity! A bitter incident happened to a famous actress!!

அதை செய்தால் உடனடியாக வாய்ப்பு கிடைக்கும்! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம்!! சமீபகாலமாக பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிகழ்வு அதிகரித்து வருகின்றது.இதில் சிலர் பட வாய்ப்பு கிடைத்தால் போதுமென்று இதற்கு சம்மதித்து பிறகு வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.ஆனால் ஒரு சிலர் தங்களின் திறமைக்கு வாய்ப்பு கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றால் சினிமாவே வேண்டாம் என்று படுக்கை அழைப்பை நிராகரித்து விடுகின்றனர். இது வெள்ளித்திரையில் மட்டும் தான் நடக்கிறதா? என்றால் இல்லை.தற்பொழுது சின்னத்திரை நடிகைகளுக்கும் இந்த … Read more

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

What.. an employee who hasn't taken leave in 27 years? A pleasant surprise awaited the one whose duty was his eyes!!

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! பொதுவாக ஊழியர்கள் என்றாலே ஏதாவது ஒரு சாக்குபோக்கு கூறி லீவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் என்பது நிதர்சனம்.ஆனால் இங்கு ஒரு ஊழியர் கடந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியை செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தான் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக இத்தனை கோடி செலவிட்டுள்ளதா? உண்மை அறிக்கையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

Has BJP spent so many crores on Gujarat assembly elections? The Election Commission published the truth report!!

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக இத்தனை கோடி செலவிட்டுள்ளதா? உண்மை அறிக்கையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!! குஜராத்தில் தொடர்ந்து 5 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சி பொறுப்பு வகித்து வருகின்றது. இந்நிலையில் பாஜகவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக திகழும் குஜராத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.மொத்தம் 182 சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அம்மாநில தேர்தலில் ஆளும் பாஜக சுமார் 157 தொகுதிகளில் … Read more

கள்ளக்குறிச்சியில் மாயமான  தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!

கள்ளக்குறிச்சியில் மாயமான  தொன்மையான முருகன் சிலை... அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!

கள்ளக்குறிச்சியில் மாயமான  தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணாமல் போன தொன்மையான முருகன் சிலை தற்பொழுது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் மிகவும் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் ஒன்று இருந்தது. உங்கிலேயர்களின் படையெடுப்பு காரணமாக இந்த கோவில் சிதலமடைந்ததை அடுத்து அங்கு உள்ள மக்கள் அந்த கோவிலில் இருந்த சிலைகளை சேகரித்து வைத்து வழிபாடு செய்து வந்தனர்.   இந்த சிலைகளில் தொன்மையான முருகன் … Read more

கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…

கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து... இந்த மூன்று பொருள்கள் போதும்...

  கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…   நமக்கு இருக்கும் கரையாத சளியையும் கரைத்து வெளியேற்றக் கூடிய நாட்டு மருந்தை வெறும் மூன்று பொருள்களை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   மழை காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம்மில் பலருக்கு சளி என்பது பிடிக்கும். சளி என்பதுதொற்று நோய் ஆகும். இதை உடனடியாக விரட்ட வெறும் மூன்று … Read more

மூட்டு வலியை நீக்கும் 4 பொருள்கள்… இதை எப்படி பயன்படுத்துவது என பாருங்க…

மூட்டு வலியை நீக்கும் 4 பொருள்கள்... இதை எப்படி பயன்படுத்துவது என பாருங்க...

  மூட்டு வலியை நீக்கும் 4 பொருள்கள்… இதை எப்படி பயன்படுத்துவது என பாருங்க…   வயதானவர்களுக்கும் வாலிபமாக இருக்கும் அனைவருக்கும் மூட்டு வலி என்பது தற்போதைய காலத்தில் சாதாரணமாகி விட்டது. மூட்டுவலி என்பதை போக்க மூட்டுவலி ஆயில், மூட்டுவலி ஆயில்மென்ட், மாத்திரைகள், மருந்துகள் என பலவற்றை பயன்படுத்தியும் தற்காலிகமாக பயன் தந்திருக்கும். ஆனால் நிரந்தர பயன் என்பது இருக்காது.   இந்த பதிவில் மூட்டுவலியை போக்க வெறும் நான்கு பொருள்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்க போகிறோம். … Read more

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்...

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… மும்பையில் பெண் ஒருவர் தெரு நாய் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மலாட் மல்வானி பகுதியில் உள்ள தெரு நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். அந்த பெண் நாய் மீது ஆசிட் வீசியதில் நாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவம் … Read more