காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை…

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை...

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை… காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பாதுகாப்புபடையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொலை செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் தற்பொழுது பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் காஷ்மீர் காவல்துறையும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா பகுதியில் … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்…

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்... நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்...

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்… அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் வீரரை வீழ்த்தி ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் சர்வதேச அளவிலான சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் அவர்களும் … Read more

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்... மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்...

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்… தொடர்ந்து மழை பெய்து வரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளால் இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். … Read more

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்... தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்...

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்… சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது. அதில் அந்த மாணவி உருக்கமாக தன் தற்கெலைக்கு காரணம் யார் என்பதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். மேனகா அவர்கள் சென்னை மாநாகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். … Read more

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்…

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்... எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்...

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்… சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசியதை அடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய … Read more

ஒரே ஒரு சொட்டு மட்டும் போதும்… வெள்ளையாக இருக்கும் முடி கருப்பாக மாறிவிடும்… 

ஒரே ஒரு சொட்டு மட்டும் போதும்... வெள்ளையாக இருக்கும் முடி கருப்பாக மாறிவிடும்... 

ஒரே ஒரு சொட்டு மட்டும் போதும்… வெள்ளையாக இருக்கும் முடி கருப்பாக மாறிவிடும்…   நமக்கு இருக்கும் நரை முடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   இந்த இயற்கையா.முறையில் கூறப்படும் மருந்தை தயாரித்து நம் தலையில் தடவி 45 நிமிடங்கள் கழிந்து தலையை கழுவினால் முடி கருமையாக மாறிவிடும்.   இளநரை என்பது தற்போதைய காலத்தில் அனைவருக்கும் இருக்கின்றது. உடலில் நமக்கு சத்துக் … Read more

நடிகைகள் எல்லாம் இப்படிதான் கலர் ஆகுறாங்க போலயே… சருமத்தை வெள்ளை ஆக்கக் கூடிய வழிமுறை இதோ…

நடிகைகள் எல்லாம் இப்படிதான் கலர் ஆகுறாங்க போலயே... சருமத்தை வெள்ளை ஆக்கக் கூடிய வழிமுறை இதோ...

நடிகைகள் எல்லாம் இப்படிதான் கலர் ஆகுறாங்க போலயே… சருமத்தை வெள்ளை ஆக்கக் கூடிய வழிமுறை இதோ…   நடிகைகள் எல்லாரும் சருமத்தை வெள்ளையாக்க பயன்படுத்தும் ஒரு வழிமுறையை பற்றி இந்த பதிவில் காணலாம். அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, எவ்வாறு தயார் செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.   சாதாரணமாக கருமை நிறம் சருமத்தை கொண்டவர்கள் வெள்ளையாக மாறுவதற்கு பல வழிமுறைகளை பயன்படுத்தி இருப்போம். பல வகையான கிரீம்கள், பல வகையான … Read more

பாத வெடிப்புகள் குணமாகவில்லையா… அப்போ இந்த ஒரு உருளை கிழங்கை இப்படி பயன்படுத்துங்க… 

பாத வெடிப்புகள் குணமாகவில்லையா... அப்போ இந்த ஒரு உருளை கிழங்கை இப்படி பயன்படுத்துங்க... 

பாத வெடிப்புகள் குணமாகவில்லையா… அப்போ இந்த ஒரு உருளை கிழங்கை இப்படி பயன்படுத்துங்க…   பல வகையான மருந்துகளை பயன்படுத்தியும் பெண்களுக்கு இருக்கும் பாத வெடிப்புகள் குணமாகாமல் இருக்கும். இதை சரி செய்ய இந்த பதிவில் அருமையான இயற்கை முறையிலான மருந்தை தயார் செய்து பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்தா கொள்ளலாம்.   பாத வெடிப்புகள் பொதுவாக நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து பாதத்தில் வறட்சி ஏற்படுவதால் பாதத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றது. பெரும்பாலும் குளிர்காலத்தில் பாத … Read more

கண்களுக்கு கருவளையம் உள்ளதா… கருவளையம் மறைய இதப் பண்ணுங்க…

கண்களுக்கு கருவளையம் உள்ளதா... கருவளையம் மறைய இதப் பண்ணுங்க...

கண்களுக்கு கருவளையம் உள்ளதா… கருவளையம் மறைய இதப் பண்ணுங்க…   நம்மால் பலருக்கும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்க இந்த பதிவில் சிறப்பான ஒரு மருத்துவ முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.   இந்த கருவளையங்கள் எதனால் ஏற்படுகின்றது என்றால் நம் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் குறைபாடு காரணமாக ஏற்படுகின்றது. மேலும் தொலைக்காட்சி, செல்போன்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால் கூட இந்த கருவளையங்கள் தோன்றுகின்றது.   இந்த கருவளையங்கள் முக அழகை கெடுக்கும். மேலும் கருவளையங்கள் … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!!

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!!

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!! ராமேஸ்வரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மீனவர் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். இன்றைய தினம் 14 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் 88 கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இந்த விழாவின் மூலமாக கொடுக்கப்பட இருப்பதாகவும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.   அவர் அறிவித்தவற்றை பார்க்கலாம்,   மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் … Read more