BJP: மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக அண்ணாமலை மீது வழக்கு பதிவு.. திடீர் கைது நடவடிக்கை?       

BJP: Case filed against BJP Annamalai for causing religious riots... Sudden arrest?

BJP: மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக அண்ணாமலை மீது வழக்கு பதிவு.. திடீர் கைது நடவடிக்கை? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சமீப காலமாக பல சிக்கல்களில் தானாகவே சென்று தலையை விட்டு விடுகிறார். இவரது பேச்சு தான் இதற்கு மூலதனம் என்று கூட கூறலாம். இவர் அணிந்திருந்த ரபேல் வாட்ச் பற்றி பேசி பல சர்ச்சைகளில் தானாகவே சென்று சிக்கிக் கொண்டார். அதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்கும் இவர் பேச்சு தான் முக்கிய காரணம். … Read more

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!! உணவுத்துறையில் முறைகேடு செய்தது தொடர்பாக நேற்று(அக்டோபர்26) மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று(அக்டோபர்27) அதிகாலை மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. விசாரணையின் முடிவில் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் … Read more

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!!

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா - ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!!

Arulmigu Arunachaleswarar Temple: சனாதனத்தை எதிர்ப்பவர்கள் தீப பத்திரிகையில் பப்ளிசிட்டி தேடலாமா – ஸ்டாலினை விளாசும் பொதுமக்கள்!! திருவண்ணாமலை தீபத் திருவிழாவானது மிகவும் விசேஷமான ஒன்று. வருடம் தோறும் இந்த தீப திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல இந்த மகா தீபத்தை கான குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்படும். தற்பொழுது தீபத்திருநாள் வருவதற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் இது குறித்து வருடம் தோறும் பத்திரிக்கை அடிப்பது வழக்கம். அந்த வகையில் … Read more

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!!

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!!

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!! ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் உடல் எடை சற்று குறைந்துள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் அவர்கள் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார். சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் காவல் செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி அவர்களை நீதிமன்ற அடைக்க … Read more

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! 

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது வரை கட்டவுட் மற்றும் பேனர் விவகாரம் தலை தூக்கி தான் இருந்து வருகிறது. இது குறித்து பல விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் ஆட்சியில் இருக்கும் அரசே இந்த விதிகளை மீறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. … Read more

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!! 

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!! 

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!! ரோட்டில் யாரோ ஒருவர் போர போக்கில் குண்டு வீசி சென்றால் நாங்கள் பொறுப்பாக முடியுமா என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நேற்று(அக்டோபர்25) தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களின் மாளிகை முன்பு யாரோ ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீசி சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more

DMK ADMK: நாடாளுமன்ற தேர்தலில் என் வாக்கு இவருக்கு தான் – கருணாஸ் ஓபன் டாக்!!

DMK ADMK: Karunas Open Talk!!

DMK ADMK: நாடாளுமன்ற தேர்தலில் என் வாக்கு இவருக்கு தான் – கருணாஸ் ஓபன் டாக்!! முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரான கருணாஸிடம் தனியார் ஊடகம் ஒன்று பேட்டி ஒன்று எடுத்தது. அதில் தற்பொழுது உள்ள அரசியல் விவகாரம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி என்பது குறித்து பல கேள்விகளை முன் வைத்தனர். இதற்கு கருணாஸ் ஒன்றன்பின் ஒன்றாக தனது கருத்துக்களை தெரிவித்தார். அந்த வகையில் முதலில் அவர் கூறியதாவது,இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தால் சீட்டு … Read more

1000 Rs Scheme: பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. உரிமைத்தொகை ரூ 1000 வழங்குவதில் சிக்கல்!! 

change-in-provision-of1000-per-month

1000 Rs Scheme: பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. உரிமைத்தொகை ரூ 1000 வழங்குவதில் சிக்கல்!! சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. அவ்வாறு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மேலாகி கடந்த அண்ணா பிறந்தநாள் அன்று தான் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் மக்களிடமிருந்து பல புகார்கள் அடுத்தடுத்து முன்வைக்கப்பட்டது. அனைத்து மகளிருக்கும் ஆயிரம்  என்று கூறிவிட்டு குறிப்பிட்டவர்களுக்கு தான் வழங்கப்படும் எனக் கூறியதை … Read more

சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!!

No alliance with BJP even in 2026 assembly elections!! Edappadi clearly stated!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து ஊழல் செய்தவர் என்று சுட்டிக்காட்டி பேசியது முதல் இரு கட்சிக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அவ்வாறு அண்ணாமலை பேசியதற்கு மேலிடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.அவ்வாறு நடவடிக்கை  எடுக்காவிட்டால் கட்டாயம் கூட்டணி முடிவுக்கு வரும் எனக் தெரிவித்தனர். அதேபோல மேலிடம் எந்த ஒரு நடவடிக்கையும் … Read more

துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!!

துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!!

துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!! எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு துரோகம் செய்வது என்பது இயற்கையான சுபாவம் என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி  தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிகிரி தினகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது “நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி குறித்து நேரம் வரும் பொழுது தெரிவிப்போம். திமுக … Read more