கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை - பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினத்தில் அம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியருக்கு பதில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். இதில் ஆர். நடராஜன் எம்.பி, சண்முகசுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவு பெற்ற பின் … Read more

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!!

அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா! அதிர்ச்சியில் அண்ணாமலை மற்றும் பாஜக!! பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த திருச்சி சூர்யா அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் பாஜக கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. திமுக கட்சியின். மூத்த நிர்வாகியாக இருக்கும் திருச்சி சிவா அவர்களின் மகன்தான் திருச்சி சூர்யா. இவர் திமுக கட்சிமீதும் அவருடைய தந்தை திருச்சி … Read more

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

breaking-reservation-for-10-5-vanniars-chief-minister-stalin-alone

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அதிமுக மற்றும் திமுக என்று ஆட்சி மாறிய சூழலிலும் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டா கனியை போலவே உள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருந்த பொழுது 10 புள்ளி 50 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை போராடி வென்றனர். அந்த இட ஒதுக்கீடானது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் பலர் மனு அளித்து அதற்கு தடை … Read more

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!!

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!!

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!! தெலங்கானா மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவர் விவேகானந்த் அவர்கள் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடயை இந்த அறிவிப்பு பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. நவம்பர் 30ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக … Read more

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!! ரவுடிகளை வைத்து திமுக கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியினர் மீது தாக்குதல் நடித்தியதாக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு … Read more

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!! நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என்று அறிவித்ததை அடுத்து அந்த கட்சியின் மாநிலத் தலைவர் கசானி ஞானேஷ்வர் அவர்கள் திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி … Read more

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்று கூவி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் “லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வந்து தலைவர் இல்லாத கூட்டணி ஆகும். … Read more

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!!

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!!

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!! கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. வருகின்ற நாடாளுமனற தேர்தலுக்காக இப்பொழுதே அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக – பாஜக கூட்டணி சில கருத்து முரண்பாடு காரணமாக கடந்த மாதம் முறைந்தது. இனி பாஜகவுடன் எப்பொழுதும் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை அறிவித்துவிட்டது. அதிமுகவின் இந்த அதிரடி முடிவு அனைவருக்கும் ஷாக்களிக்கும் … Read more

உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

Is this the case with the women who asked for their rights? Protest against the high official!! Ignorant Tamil Nadu Government!!

உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!! திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்குவதற்கு அரசின் வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படையில் இருந்தால் மட்டுமே ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும் என கூறியிருந்தனர். அந்த வகையில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என தொடங்கி பல விதிமுறைகளை இதில் அமல்படுத்தினர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களிடமிருந்து தேர்வு … Read more

இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! 

israel-flag-with-indian-flag-jai-sriram-slogan-protest-to-oppose-left-wing-bjps-anarchy-at-its-peak

இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! உலகையே உலுக்கும் அளவிற்கு தற்பொழுது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் லட்சக்கணக்கான உயிர்களை பரிதாபமாக இழக்க நேரிட்டது. அந்த வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். நமது இந்தியா ஆரம்பக் கட்ட காலத்திலிருந்து பாலஸ்தீனத்திற்கு தான் தங்களது ஆதரவை அளிக்கும். ஆனால் பிரதமர் … Read more