7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!!

7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!!

7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!! மேற்கு வங்கம், கேரளம், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய 7 பேரவைகளுக்கு நடந்து முடிந்த இடைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று(செப்டம்பர்8) தொடங்கியுள்ளது. கேரளா மாநிலத்தின் புதுப்பள்ளி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்ரி, மேற்கு வங்க மாநிலத்தின் துப்குரி, உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் கோஷி, உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர், திரிபுரா மாநிலத்தின் தன்பூர், பாக்ஸாநகர் ஆகிய பகுதிகளில் … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம் மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை … Read more

உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம்!!

உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம்!!

உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம் சனாதனம் குறித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக தமிழக முழுவதும்த இந்துத்துவா அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அமைச்சர் … Read more

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!!

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!!

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!! நடிகை கங்கனா ரனாவத் அவர்களை நேரில் சந்தித்தால் அவர்களுடைய கன்னத்தில் இரண்டு முறை அறைவேன் என்று பிரபல பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த  நடிகை நவுஷீன் ஷா அவர்கள் கூறியுள்ளார். பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு தமிழில் மறைந்த … Read more

சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!! 

சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!! 

சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!!  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் … Read more

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! 

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! 

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! இந்தியா நாட்டுக்கு இந்திய என்ற பெயருக்கு பதிலாக பாரதம் என்று செப்டம்பர் 18ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போல தங்களின் உண்மையான பெயருக்கு பதிலாக வேறு பெயரை மாற்றிய நாடுகளின் பட்டியலை இந்த பதிவில் காண்போம். ஏற்கனவே இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று பெயர் மாற்றுவதை பாஜக தலைமையிலான மத்திய … Read more

பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல்

பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல்

பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ் அவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகி உள்ளார். இதுகுறித்து பாஜக தலைமையிடத்தில் தனது ராஜினாமா கடிதத்தையும் வழங்கி உள்ளார். அதில் பாஜக கட்சி உடன் தனது கொள்கை ஒத்துப்போகவில்லை என ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு சந்திர குமார் போஸ் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து … Read more

நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா?

நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா?

நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா? பிரபல நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பாந்தனா உயிரிழந்ததாக வெளியான செய்திக்கு பாஜக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. திவ்யா ஸ்பாந்தனா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவர் ஊட்டி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். திவ்யா கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். … Read more

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி !!

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி !!

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி அரசியல்வாதியும், எண்ணற்ற மக்கள் தொண்டும், கல்வி சேவையும் ஆற்றிய மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் அஇஅதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பி.கே. மூக்கையாத் தேவர் அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவரது காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் படிப்பதற்கு பள்ளியும் கல்லூரியும் அவரது முயற்சியால் கட்டப்பட்டது. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு அரசியல் களத்திலும், சமூக தொண்டு ஆற்றுவதிலும் பக்க பலமாக இருந்ததும் இவர்தான். பிற சமூகத்தை சார்ந்தவர்களையும் அரவணைத்து … Read more

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை - விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!