சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேல் காரணம் அல்ல, பிரதமர் மோடியே காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழக கோவில்களின் சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேலுக்கு … Read more

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உரிமைக்காக போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக பணியாளர்களை பழிவாங்க பெரியார் பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், அவர்களிடம் விளக்கம் கேட்டு … Read more

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர்

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர்

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளதாக தமிழக அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசியதாவது: செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாகவும், செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க … Read more

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சுஜித் வீட்டில் வைக்கப்பட்ட்டிருந்த சுஜித்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர், சுஜித் பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும், அரசு சார்பில் ரூ.10 லட்சமும், சுஜித்தின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் … Read more

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா? கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜேப்பியார் … Read more

சுபஸ்ரீ வழக்கில் கைதான பேனர் ஜெயகோபாலுக்கு ஜாமீன்: வித்தியாசமான நிபந்தனை

சுபஸ்ரீ வழக்கில் கைதான பேனர் ஜெயகோபாலுக்கு ஜாமீன்: வித்தியாசமான நிபந்தனை

சுபஸ்ரீ வழக்கில் கைதான பேனர் ஜெயகோபாலுக்கு ஜாமீன்: வித்தியாசமான நிபந்தனை சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனரால் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை இன்று ஜாமீன் வழங்கியுள்ளது இதன்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் ரூ.25 ஆயிரம் ரூபாய் ஜெயகோபால் தர உத்தரவிட்ட நீதிபதி, ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து … Read more

கொலை நகரமாக மாறும் புதுச்சேரி! பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி படுகொலை ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர்

கொலை நகரமாக மாறும் புதுச்சேரி! பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி படுகொலை ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர்

கொலை நகரமாக மாறும் புதுச்சேரி! பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி படுகொலை ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர் புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி அன்பு ரஜினி (வயது 35), காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் மீது புதுவை பெரியகடை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், புதுவை மாநில எல்லையையொட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இந்தநிலையில் ரவுடி அன்பு … Read more

டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை

டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை

டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை சென்னையில் நேற்றிரவு முதுமை மற்றும் உடல்நலக்கோளாறால் காலமான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் அவர்களுக்கு சென்னையில் உள்ள திமுக தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்றிரவு காலமான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் … Read more

ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை

ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை

ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு முறை செய்தியாளர்களை சந்தித்து ஊடகங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினி குறித்த செய்தி என்றால் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அவர் அளித்த 2 பேட்டிகளும் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக அவர் கூறிய ’தமிழகத்தில் இன்னும் ஆளுமையான … Read more

காவி அரசியல் எதிரொலி: திருவள்ளுவரை சிறையில் வைத்த போலீசார்

காவி அரசியல் எதிரொலி: திருவள்ளுவரை சிறையில் வைத்த போலீசார்

காவி அரசியல் எதிரொலி: திருவள்ளுவரை சிறையில் வைத்த போலீசார் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் திருவள்ளுவரை கையிலெடுத்து அரசியல் செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. ஒரு பக்கம் திருவள்ளுவருக்கு காவியாடை உடுத்தி, விபூதி பூசி அவரை இந்து மதத்தின் அடையாளமாக மாற்ற பாஜக முயற்சி செய்தது. இன்னொரு பக்கம் திருவள்ளுவருக்கு கருப்பு ஆடை உடுத்தி அவர் நாத்திகர் என்று நிரூபிக்க திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் முயற்சி செய்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே … Read more