இரண்டாவது பாடலை வெளியிட்ட துருவ நட்சத்திர படக்குழு!! இணையத்தில் வேகமாக பரவும் “ஜான்” !!  

Dhruva Nakshatra Film Team Waited Second Song!! "John" is spreading fast on the Internet!!

இரண்டாவது பாடலை வெளியிட்ட துருவ நட்சத்திர படக்குழு!! இணையத்தில் வேகமாக பரவும் “ஜான்” !! துருவ நட்சத்திரம் படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்தை மனோஜ் பரஹம்சா சோமன் த.ஜான் சந்தான கிருட்டிணன் இரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் , பிரித்வி ராஜ் சுமாரன், பார்த்திபன் , சிம்ரன், ராதிகா போன்ற … Read more

சமூக சேவை செய்பவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தமிழக அரசு விருது உடனே விண்ணப்பியுங்கள்!! 

Are you social workers!! Here is Tamil Nadu Government Award for you Apply now!!

சமூக சேவை செய்பவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தமிழக அரசு விருது உடனே விண்ணப்பியுங்கள்!! இந்த நிலையில் இந்த வருடம் 76 ஆவது சுதந்திர தின விழா நடு முழுவதும் கோலாகலமாக கொண்டப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நாளில் மத்திய அரசும் மாநில அரசும் சமுதாய வளர்ச்சிக்கு போரடமும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வர்லர்கள் அவர்களை சிறப்பிக்கும் வகையில் பல விருதுகளை வழங்கும். மேலும் அந்த … Read more

சிறையில் தற்போது செந்தில் பாலாஜியின் நிலை என்ன?? வெளிவந்த தகவல்!!

What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

சிறையில் தற்போது செந்தில் பாலாஜியின் நிலை என்ன?? வெளிவந்த தகவல்!!  அமலாக்கத்துறை சோதனையில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சட்டவிரோதமாக பணம் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவமனை மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர்களின் அறிவுரைப்படி அவருக்கு தயிர்சாதமும், சப்பாத்தி … Read more

முதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!! 

Minister Ponmudi met the Prime Minister!! Advice on enforcement department check!!

முதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!! அமலாக்கத்துறை  ஜூலை 17 ஆம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் சோதனை நடத்தியது. அதற்கு காரணம்  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அதன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.  அந்த … Read more

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!

Cell phones should not be used in temples!! This is the reason!!

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!! கோவில்கள் என்பது பாரம்பரியமாக நாம் வழிபட்டு வரும் ஒரு வழிபாட்டு தலமாகும்.இந்த வழிபாட்டு தலங்களில் தான் மக்களின் சமூக கலாச்சாரம் மற்றும் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை போன்றவை ஒருங்கிணைந்த இடமாகும் . தெய்வீகத்தையும் ஆன்மிகத்தையும் அறியும் பக்தர்களை  ஈர்க்கும் அமைப்பாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த கோவில்கள் ஆகும். இவ்வாறு கோடிக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு  செல்கின்றனர். அந்த நிலையில் தமிழக அரசானது … Read more

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

Parents beware boys are also at risk!! Tragedy happened to the child who went there because he said he would buy ice cream!!

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!! விளையாட சென்ற குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி உறவினர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக உள்ளார்.. இவருடைய மகன் மதியரசு வயது 6. இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் … Read more

இனி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்லலாம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!! 

Now all the people can go safely!! Chief Minister Action Announcement!!

இனி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்லலாம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும் மக்களின் பாதுகாப்பிற்கு பல திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு  வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் மக்களுக்கு  உதவும் வகையில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அதனையடுத்து  முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்று பல திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் … Read more

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!! 

Happy news for alcohol lovers !! From now on, if you sell at a higher price, action will be taken!!

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!!  இனிமேல் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 எப்போதும்கூடுதலாக வைத்து விற்பதாக அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மேலாண் இயக்குனர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை … Read more

உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களா? மாநில அரசு அதிரடி உத்தரவு!! 

Do you have two daughters? State government action order!!

உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களா? மாநில அரசு அதிரடி உத்தரவு!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய முதல்வர்  மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி  பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல் படுத்தினார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். இதனை முன்னிட்டு … Read more

அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை  அதிரடி உத்தரவு!! 

Management committee meeting in all schools!! School Education Department action order!!

அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை  அதிரடி உத்தரவு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற … Read more