இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி! தங்கத்தின் விலை சரிவு!

Here's a good news for you housewives! Gold price collapse!

இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி! தங்கத்தின் விலை சரிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதன் காரணமாக பலரும் தங்கம் போன்ற பொருட்களின் மீது முதலீடு செய்ய எண்ணினார்கள்.அதனால் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த2022 ஆம் ஆண்டு  தீபாவளி … Read more

அறநிலையத்துறையில் இவர்களுக்கு மட்டும் ஜாக்பாட்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! 

JACKPOT ONLY FOR THESE IN THE CHARITY DEPARTMENT!! Tamilnadu government's action order!!

அறநிலையத்துறையில் இவர்களுக்கு மட்டும் ஜாக்பாட்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! அரசு பணியாளர்களுக்கு தற்போது தமிழக அரசு அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ள நிலையில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மத வழிப்படையை இந்து சமய அறநிலைத்துறை ஆணையரே வழங்கலாம் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் சென்ற வருடம் ஏழாவது மாதம் திருக்கோவில்களில் உள்ள ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிட்டது. அதனை எடுத்து தற்பொழுது மீண்டும் அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்வு என்று உத்தரவிட்ட … Read more

காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?

காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?

பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வருடாவருடம் ஆன்லைன் உணவு ஆடர்களில் முடி சூடா மன்னனாக வலம் வருவது பிரியாணி தான். சிக்கன், மட்டனில் ஆரம்பித்த பிரியாணி தற்போது பல வெரைட்டிகளில் பறிமாறப்படுகிறது. பிரியாணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வித்யாசமான சில போட்டிகளும் நடைபெற்றது. அதில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் பிரியாணி சாப்பிடும் வித்யாசமான போட்டி … Read more

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

Information released by Udhayanidhi Stalin! One of the family members of the deceased in Jallikattu has a government job!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பள்ளி,கல்லூரிகள் ,அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் விடுமுறையை கொண்டாட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்!

Important information released by the government! Even if the festival is over, you can still get the Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது.அந்த ஆலோசனை … Read more

இந்த மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசின் 3 லட்சம்!! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

இந்த மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசின் 3 லட்சம்!! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

இந்த மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசின் 3 லட்சம்!! வெளிவந்த அதிரடி உத்தரவு!! தமிழக மக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஜல்லிக்கட்டு கொண்டாடி வருவதை ஒட்டி இந்த வருடமும் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் கூறி வீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் உயர்நீதிமன்றமோ பல நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் என்று உத்தரவிட்டதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் முதலில் அவனியாபுரத்தில் மட்டும் … Read more

படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்!! பிச்சைக்காரன் கதாநாயகனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து!!

படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்!! பிச்சைக்காரன் கதாநாயகனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து!!

படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ்!! பிச்சைக்காரன் கதாநாயகனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்து!! விஜய் ஆண்டனி முதல் முதலில் தமிழ் திரை உலகில் சுக்கிரன் திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பை 2 டிஷ்யூம் உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளார். ஆனால் நினைத்தாலே இனிக்கும் படம் பாடல் சூப்பர் ஹிட் ஆனதை எடுத்து இவர் தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து காதலின் விழுந்தேன் என பல படங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். … Read more

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

After the Pongal festival, additional buses return to Chennai! The information published by the Transport Corporation!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் விதமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருப்பவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்க தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதிமுதல் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் … Read more

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!!

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!!

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!! தமிழக மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் விதமாக வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. இருப்பினும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக் கூறி பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் அமல்படுத்தியதோடு நேற்று முதல் அலங்காநல்லூர்  அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற தொடங்கியது. மேலும் நேற்று மட்டும் அவனியாபுரத்தில் … Read more

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!!

அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!! தமிழ்நாடு அரசு தற்பொழுது கட்டுமான கழகம் சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் மேலும் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த கட்டுமான கழக நடத்தும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது தொடர்ந்து மூன்று மாதங்கள் வழங்கப்படும். இதில் கொத்தனார் பற்றவைப்பவர் மின்சார பயிற்சி குழாய் பொருத்துநர் மரவேலை … Read more