கருப்பு உருவம் விளையாட கூப்பிட்டிச்சி.. மாணவி அளித்த திகிலூட்டும் வாக்குமூலம்..!

கருப்பு உருவம் விளையாட கூப்பிட்டிச்சி.. மாணவி அளித்த திகிலூட்டும் வாக்குமூலம்..!

கருப்பு உருவத்தால் தற்கொலைக்கு முயன்றேன் பள்ளி மாணவி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துகுடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரை அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்து பள்ளிகளுக்கு செல்ல கூறியுள்ளனர். அதனால், அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று விளையாடி கொண்டிருந்த மாணவி திடீரென முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு … Read more

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

பள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! வருகின்ற சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி பள்ளி வேலை நாளென்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், தங்களது பணியிடத்திற்கு செல்ல அக்டோபர் 25ஆம் தேதியும் பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசால் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போதே பள்ளிகளுக்கு விடப்படும் இந்த விடுமுறை தினத்தை … Read more

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!! தமிழகத்தில் பெய்த கனமழையின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.கடந்த வாரம் பெய்த மழை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சீர்காழியின் பல்வேறு பகுதிகள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக சீர்காழி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு இன்று (18.11.2022) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட … Read more

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!!

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!!

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!! சபரிமலைக்கு அனைத்து வயது. பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரளா அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதாவது வருடாந்திர மண்டல மகர விளக்கு பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் கடைபிடிக்கப்படாத காரணத்தினால் பக்தர்களின் வருகைக எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கேரளா அரசு சார்பிலும் மற்றும் … Read more

அத்திப் பழத்தைத் எந்த நேரத்தில் எப்படி உண்ண வேண்டும்!

How to eat figs at what time!

அத்திப் பழத்தைத் எந்த நேரத்தில் எப்படி உண்ண வேண்டும்! அத்திப்பழத்தில் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும்.இதில் விட்டமின், கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது அத்திப்பழத்தை வழக்கமான உணவுக்கு 2 மணி நேரம் முன்னர் அல்லது 2 மணி நேரத்துக்குப் பின்னர் உண்ண வேண்டும். அத்திப்பூ பூப்பதே தெரியாது. அத்தி மரப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து உடம்பு நன்றாக விருத்தியாகும்.. அத்திக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த … Read more

பால்வாடி பள்ளியின் கூரையை பெயர்த்துக்கொண்டு பொழியும் மழை! ஆபத்தான முறையில் உறங்கும் பச்சிளம் குழந்தைகள்!

Balwadi School's roof moved by the rain! Babies who sleep dangerously!

பால்வாடி பள்ளியின் கூரையை பெயர்த்துக்கொண்டு பொழியும் மழை! ஆபத்தான முறையில் உறங்கும் பச்சிளம் குழந்தைகள்! தமிழகத்தின் ஆங்காங்கே மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பல புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. மேலும் பல பள்ளிகள் தற்பொழுது வரை சீரமைக்கப்படாமலும் காணப்படுகிறது. சமீபத்தில் பருவமழையால் சேதம் அடைந்த பள்ளிகள் அனைத்தும் விரைவில் சீரமைத்து தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக கூறி இருந்தனர். அவ்வாறு சீரமைக்க படாமல் இருக்கும் வகுப்பறைகளில் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தனர். … Read more

பிரியாவின் இழப்பிற்கு 2 கோடி நிவாரணம்.. அடுத்தடுத்து 2 பெரிய காரியங்கள் செய்யும் பாஜக – சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை! 

2 crore compensation for the loss of Priya.. BJP will do 2 big things in succession - Annamalai who broke the secret!

பிரியாவின் இழப்பிற்கு 2 கோடி நிவாரணம்.. அடுத்தடுத்து 2 பெரிய காரியங்கள் செய்யும் பாஜக – சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை! சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் இவருக்கு இழப்பீடாக தமிழக அரசு 10 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது. இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரியாவின் இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பெஷல் போக்குவரத்து – முதல்வர் ஸ்டாலின்!

Special transport for school and college students - Chief Minister Stalin!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பெஷல் போக்குவரத்து – முதல்வர் ஸ்டாலின்! இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பெருநகர போக்குவரத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலைக்கு செல்லும் மக்களை கருத்தில் கொண்டு வெவ்வேறு பயணங்களை மேற்கொள்ளும் அவர்களின் நேர விரயத்தை குறைக்க ஆலோசனை மேற்கொண்டனர். அதற்காக ஒரே பயணச்சீட்டு முறையை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதாவது பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்பவர்கள் பயணச்சீட்டு வாங்க காத்திருக்க வேண்டி … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்!

Tamil Nadu government announcement! Schools and colleges will function as usual on this day!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்! கடந்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுதியில் தங்கி படித்த மாணவர்கள்,பணியாளர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் விடப்பட்டது.அதனையடுத்து தீபாவளியின் அடுத்த நாளாக 25தேதி அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை பண்டிகையை கொண்டாட அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் … Read more

அதிகரிக்கும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கடிவாளம் போட மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!

Alliance under the leadership of Bamaka! The leader of the party released important information about the 2026 assembly elections!

அதிகரிக்கும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கடிவாளம் போட மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை! ஒரு மாதத்திற்கு முன்பு தான் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இம்மாதம் முதல் வாரத்தில் 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களின் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் செய்து … Read more