மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

A new scheme that will soon be implemented across the state! Teachers should not use this word in school!

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் … Read more

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! 

Information released about the general examination! Attention students and teachers!

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா  பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான்  அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் இம்மாதம் 2ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் … Read more

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்!

Are they not getting paid this month? This is the reason for the dissatisfaction information that came out!

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை 151ன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாத சம்பளம் உள்ளிட்ட பணபலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்!

Important information about flying to all schools! From now on it should be called a teacher!

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்! தற்போது நாகரீகமாக மாறி வருகின்றோம் என எண்ணி பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டதால்  டீச்சர்,ஐயா என்பது சார் ,மேடம் என்று மாறியது.அதன் காரணமாக  கேரள பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுக்காப்பு ஆணையம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் கேரள மாநில பள்ளிகளில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் … Read more

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடிவு! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Decision to pay incentives to teachers! Important information released by the Director of Elementary Education!

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடிவு! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்! கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனராகம் புதிய உத்தரவு ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழகத்தில் பணிக்கு தகுதியான படிப்பை விட கூடுதலாக உயர் கல்வி முடித்துள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணியாற்றும் கல்வித் தகுதிக்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு உரிய விதிப்படி ஊக்க ஊதியம் வழங்கப்படும். அதனை தொடரந்து பணியில் சேர்ந்த … Read more

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers will be involved in corona testing! Action order issued by the government!

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற இடங்களில் கொரோனா பரவல் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது. அதனால் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.அதில் நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில் இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் கூறுகையில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலை தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.ஆனால் கடந்த வாரம் மாண்டஸ்  புயல் காரணமாக மீண்டும் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள … Read more

இந்த மாவட்டத்தில் கட்டாயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த மாவட்டத்தில் கட்டாயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.அதன் பிறகு  கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது. இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்!

Attention 11th and 12th Class Students! Scores for Self-Assessment!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் 11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வுகளில் … Read more

ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Shock news for teachers! A sudden announcement by the school education department!

ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமித்து பணியாற்றி வருகின்றனர் .இந்நிலையில்  பள்ளிகல்வித்துறை முன்னதாகவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தெரிவித்திருந்தனர். தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி செய்யும் ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் மூன்று அரை நாள் பணி பஊரிந்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான முழு மாத ஊதியம் வழங்கப்படும் … Read more