மூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்! 

மூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்! ஒருவருக்கு அவரவர்களின் பற்கள் அழகாக இருந்தாலே அவர்களின் முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடன் நேர்மறை எண்ணங்கள் இருப்பவர்களாக திகழ்வார்கள். ஆனால் உணவு முறை அல்லது ஏதேனும் பழக்க வழக்கங்களால் பற்களில் காரை ஏற்பட்டு அவை நம் முகத்தின் அழகையே கெடுத்து விடும். பற்களில் உள்ள கரைகள் எவ்வாறு நீக்குவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவையான பொருட்கள்:இஞ்சி ,எலுமிச்சை சாறு, உப்பு, செய்முறை: முதலில் … Read more

லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? பூஜை அறையில் கண்ணாடியை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? பூஜை அறையில் கண்ணாடியை இவ்வாறு பயன்படுத்துங்கள்! நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் மற்றும் பணப்புழக்கம் அதிகரிக்க பூஜையறையில் கண்ணாடியை எவ்வாறு வைக்கலாம் என்று பதிவு மூலம் காணலாம். மேலும் பூஜை அறையில் கண்ணாடி வழிபடலாமா அதனை எவ்வாறு வைத்து வழிபட வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளலாம். நாம் கண்ணாடியை எந்த திசையில் வைத்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று பல்வேறு ஆன்மீக குறிப்புகள் உள்ளன. பொதுவாக வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடி … Read more

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா! நான்கு பொருட்கள் மட்டும் போதும்!

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா! நான்கு பொருட்கள் மட்டும் போதும்! ஒரு சிலருக்கு பற்கள் எப்பொழுதும் வெண்மையாகவே காணப்படும் ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தால் பற்களில் கறை படிந்து இருக்கும். அதனை நீக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துவார்கள் ஆனால் எதிலும் அந்த கரைகள் நீங்காமல் அப்படியே இருக்கும். எவ்வாறு நீக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவைப்படும் பொருட்கள்: கேரட், உப்பு, எலுமிச்சை பழம், டூத் பேஸ்ட் செய்முறை: முதலில் கேரட்டை தோல் நீக்கி … Read more

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! ஒரு சிலருக்கு எப்பொழுதும் பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும் அதனை எவ்வாறு சரி செய்வது என நினைத்து அனைத்து பரிகாரங்களையும் முயற்சி செய்து வருவார்கள் ஆனால் தற்போது இந்த பதிவில் காணும் பரிகாரத்தை மட்டும் நீங்கள் செய்தால் பணம் மலை போல் குவியும் என்பது நம்பிக்கை. நீங்கள் தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் எந்த பொருள் வைத்து உறங்கினால் என்ன பலன் … Read more

வெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது!

வெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள பிரச்சனை என்றால் அவை நரைமுடிதான். அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளலாம். 200 மில்லி அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வர வேண்டும் அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு … Read more

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!  

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியல் அறையில் தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! நரைமுடிக்கு முற்றுப்புள்ளி!

மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! நரைமுடிக்கு முற்றுப்புள்ளி!   இப்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரசாயனத்தால் ஆன ஷாம்பூகளை பயன்படுத்துவதால் இளமையிலேயே நரைமுடி ஏற்படுகிறது.அதனை  முற்றிலும் கருமையாக மாற்ற ஒரு எளிய வழிமுறை. முதலில் 200 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும். அந்த உப்பு முழுவதும் கரைய வேண்டும். அதன் பிறகு அதில் நான்கு டீஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும். டீத்தூள் … Read more

ஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

ஆண்களே இதனை மட்டும் ஒரு பொழுதும் முகத்தில் அப்ளை செய்து விடாதீர்கள்! எந்தெந்த பொருட்கள் என நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! பெண்கள் அவர்களின் அழகு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகின்றார்களோ அந்த அளவு குறையாமல் ஆண்களும் அவர்களின் அழகில் கவனம் செலுத்துகின்றார்கள். அவ்வாறு ஆண்கள் அழகு பெற வேண்டுமென செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். இயற்கையாகவே உள்ள அழகை மேலும் அழகு படுத்துவதற்காக நான் எண்ணி அதனை நோக்கி செல்கின்றோம். முந்தைய காலகட்டத்தில் அழகு … Read more

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்!

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியலறையில்  தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் தலை முடியை சரியாக கவனிப்பது இல்லை. அதனால் தலையின் மேற்புற தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகின்றது. அந்த இறந்த உயிரணுக்கள் தான் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என கூறப்படுகிறது. முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரகின்றது.கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது. .இந்த … Read more