மூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்!
மூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்! ஒருவருக்கு அவரவர்களின் பற்கள் அழகாக இருந்தாலே அவர்களின் முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடன் நேர்மறை எண்ணங்கள் இருப்பவர்களாக திகழ்வார்கள். ஆனால் உணவு முறை அல்லது ஏதேனும் பழக்க வழக்கங்களால் பற்களில் காரை ஏற்பட்டு அவை நம் முகத்தின் அழகையே கெடுத்து விடும். பற்களில் உள்ள கரைகள் எவ்வாறு நீக்குவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவையான பொருட்கள்:இஞ்சி ,எலுமிச்சை சாறு, உப்பு, செய்முறை: முதலில் … Read more