ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு!

in-erode-district-a-cargo-vehicle-wanted-by-the-government-collided-head-on-with-an-accident-a-lot-of-excitement-in-the-area

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கரண் (20) இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேலும் கண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள்லாக  பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்நிலையில் கரன் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் முடுக்கன் துறையில் இருந்து தொட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக … Read more

சேலம் மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! அரசு பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

the-next-shocking-incident-in-salem-district-a-student-attempted-suicide-by-jumping-from-the-second-floor-of-a-government-school

சேலம் மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! அரசு பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி! கள்ளக்குறிச்சியில் மாணவியின் மர்ம கொலை வழக்கு போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த  நிலையில் அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். அந்த மாணவி வகுப்பறையில் சக மாணவர்களுடன் … Read more

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

A teenager stabbed a friend for asking for money to drink alcohol in Coimbatore! The area is busy!

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி! கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வம் (34). செல்வம் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்னதாக கால் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தாராக கூறப்படுகின்றது. அப்பொழுது இவருக்கும் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் செல்வம் நேற்று சுங்கம் சிந்தாமணி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புகுந்துகாக … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை!

Worker dies after falling from bus in Kanyakumari district Police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் வேலப்பன் (50) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கடந்த நான்கு வருடமாக வலிப்பு நோய் இருந்து வருகிறது. இந்த நோயின் சிகிச்சைக்காக வேலப்பன் குளச்சல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார். வளையல் வழக்கம் போல் எட்டாம் தேதி குளச்சல் அரசு மருத்துவமனை மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு … Read more

நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று சுவர் இடிந்து விழுந்து விபத்து! வீட்டிற்குள் சிக்கி தவித்த குடும்பம்!

Sudden wall collapse accident in Namakkal district! The family stuck in the house!

நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று சுவர் இடிந்து விழுந்து விபத்து! வீட்டிற்குள் சிக்கி தவித்த குடும்பம்! நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஒன்பதாம் படி பகுதியை சேர்ந்தவர் சேகர். எனது குடும்பத்துடன் அப்பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென ஒரு வீட்டின் முன்பக்கம் சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையில் தவித்தனர். மேலும் இது குறித்து குமாரபாளையம் வட்டாரத்து தமிழரசு மற்றும் வருவாய்த்துறை … Read more

ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு!

seizure-of-vehicles-parked-at-the-bus-station-in-erode-district-action-order-of-the-police

ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு! ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈரோடு பஸ் நிலைய பகுதியில் முறையில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளில் மற்றும் சைவர்கள் மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டுச் செல்லும் சம்பவம் நடந்துவருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்த் குமார் தலைமையில் போலீசார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து … Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தையுடன் ஓட்டம்! கள்ளக்காதல் விவகாரமா போலீசார் விசாரணை!

Running with two girls in Tiruchirappalli district! Is it a case of forgery, the police are investigating!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தையுடன் ஓட்டம்! கள்ளக்காதல் விவகாரமா போலீசார் விசாரணை! திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி ஆம்பூர் கல்யாண சுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்ராசு பிற வேலாயுதம் இவரது மனைவி ஷீலா தேவி (30). அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். லோகேஸ்வரி (10) மற்றும் திவ்யஸ்ரீ (07). சின்ராசு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது சீலா தேவியின் டெலிபோன் இருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அந்த அழைப்பை எடுத்து பேசிய ஷீலா … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை!

Youth attacked by alcohol in Tuticorin district! Death threat police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டினால் தாக்கிய இளைஞர்! கொலை மிரட்டல் போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி இவருடைய மகன் ராகவேந்திரா (28) இவர் தாளமுத்து நகர் விவேகானந்தர் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தை சேர்ந்த ராஜ் மகன் செல்வகுமார் (22) சிலர் சேர்ந்து ராகவேந்திராவை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் முதலில் வாய் தகரகராக ஆரம்பித்த இந்த … Read more

இருபது ரூபாய் கடன் தராததால் கொலை முயற்சி! கோவை மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்!

Attempted murder for non-payment of twenty rupees! The incident that took place in Coimbatore!

இருபது ரூபாய் கடன் தராததால் கொலை முயற்சி! கோவை மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் (30). இவர் அதே பகுதியில் பில்டராக பணியாற்றி வருகிறார். இவரின் உறவு முறையில் சகோதரரான ஏபெல்ராஜ் (35) இவரும் சார்லஸ்வுடன் வெல்டராக பணியாற்றி வருகிறார்.மேலும் ஏபெல்ராஜ் மது போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று ஏபெல்ராஜ் மது அருந்துவதற்காக சார்லஸ்யிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். சார்லஸ் யிடம் 500 ரூபாய் நோட்டு மட்டுமே அவரது பாக்கெட்டில் … Read more

ஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

Father commits suicide due to loss of son in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் ஜான் சீனா நகரை சேர்ந்தவர் சிவகுமாரவேல் (60). மனைவி கீதா. இவர்களுக்கு கணேசன் கிஷோர் என இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் கணேசனுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இரண்டாவது மகன் திருமணம் செய்யாமல் பெற்றோர்கள் தாமதம் செய்து வந்தார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிஷோர் மது பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் கிஷோர் செய்வதை கண்ட தந்தை … Read more