கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தும் இந்தியா! வேகமாக அதிகரிக்கும் பாதிப்பு! ஒரே நாளில் 100 பேர்?

Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தும் இந்தியா! வேகமாக அதிகரிக்கும் பாதிப்பு! ஒரே நாளில் 100 பேர்?

கொரோனா பாதிப்பை தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை!

கொரோனா பாதிப்பை தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை! தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் மே 3 தேதியில் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் வைரஸ் தொற்றின் தீவிரத்தை தடுக்க மேலும் … Read more

ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு! கொரோனா தாக்கத்தால் சிங்கப்பூர் எடுத்த பாதுகாப்பு முடிவு!!

ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு! கொரோனா தாக்கத்தால் சிங்கப்பூர் எடுத்த பாதுகாப்பு முடிவு!! கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் ஜூன் மாதம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 206 நாடுகளுக்கு பரவியதன் மூலம் தினசரி நோயாளிகள் அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்சு, ஈரான் போன்ற நாடுகள் … Read more

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!!

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!! கொரோனா பாதிப்பு பரவாமல் இருக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டுத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில் கொரோடா ஊரடங்கு உத்தரவை பற்றி தெரிந்தும் வீட்டில் இருக்காமல் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் தொழுகை நடத்துவதாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மசூதிக்கு சென்று அங்கிருந்தவர்களை எச்சரித்து வெளியேறுமாறு … Read more

பொன்னி அரிசி மூட்டையில் ரேசன் அரிசியை போட்டு கொடுத்த உடன்பிறப்புகள்! திமுகவின் உள்ளே வெளியே நாடகம் அம்பலம்!

பொன்னி அரிசி மூட்டையில் ரேசன் அரிசியை போட்டு கொடுத்த உடன்பிறப்புகள்! திமுகவின் உள்ளே வெளியே நாடகம் அம்பலம்! கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட்டித்துள்ளன. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியதோடு அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாத தேவைக்கான அரிசி, எண்ணெய், பருப்புகள் மற்றும் ரூ.1,000 உட்பட கொரோனா நிவாரண பொருட்கள் வீட்டிற்கே … Read more

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!!

ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராய விற்பனை! தமிழக காவல்துறை அதிரடி வேட்டை..!! ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளச்சாராயம் மற்றும் மதுவிற்பனை செய்த 99 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை கைது நடவடிக்கையை அறிந்த பலர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனையடுத்து மதுபான பிரியர்கள் பலரும் மது இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் என்று … Read more

ஐயம் வெய்ட்டிங்..!! எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்! -நரேந்திரமோடி பேச்சு

ஐயம் வெய்ட்டிங்..!! எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்! -நரேந்திரமோடி பேச்சு கொரோனா பரவுவதை தடுக்க இந்தியாவில் கடந்த மாதல் 25 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதுவரை 17 நாட்கள் முடிந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமானதே தவிர குறைந்ததாக தெரியவில்லை. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்தில் … Read more

காங்கோ நாட்டில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்! மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலி!

காங்கோ நாட்டில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்! மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலி! உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் சிக்கி தவித்துவரும் நிலையில் காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொரோனா பாதிப்பு காரணத்தால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் அங்கு குறைந்துள்ள காரணத்தால் நாளை (ஞாயிறு) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் அங்கு எபோலா வைரஸ் பரவல் … Read more

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை!! உலக நாடுகளில் உயிர் சேதங்களை அதிகம் ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை பல நாடுகள் கடைபிடித்து வருகின்றன. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. இதுவரை 14 நாட்கள் ஊரடங்கு முடிந்தும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. மேலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், … Read more

ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்!

ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசின் திட்டம் சரியில்லை! பிரதமருக்கு கமல் அவசர கடிதம்! ஊரடங்கு குறித்து மத்திய அரசு சரியான் முறையில் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு நடிகர் கமல் கடிதம் எழுதியுள்ளார். கமலின் கடித்தத்தில் கூறியிருப்பதாவது;கடந்த மார்ச் 23 ஆம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன் அடுத்த நாளே ஊரடங்கு உத்தரவு திடீரென்று போடப்பட்டது. பணமதிப்பிழப்பின் போது எப்படி … Read more